tag:blogger.com,1999:blog-3751412807467747777.post6900730748454004696..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: பேருந்து நிலையம் குறித்து ஒரு கட்டுரை வரைக!ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18435491662261589852011-05-11T14:14:50.412+05:302011-05-11T14:14:50.412+05:30பேருந்து நிலையம்--
தங்களின் அழகுப் பார்வை,
பதித...பேருந்து நிலையம்--<br /><br />தங்களின் அழகுப் பார்வை,<br />பதித்த எழுத்துக் கோர்வை<br />அதற்க்கு.,<br />தங்கத் தமிழ் போர்வை<br />வாய்த்த வாய்ப்பு நல்லத் தீர்வை..,<br />போக்கியது காத்திருந்த சோர்வை!<br /><br />எழுதும் போது சிந்தியதா வியர்வை?<br /><br />யார் வைத்தது இந்த தேர்வை???<br /><br /><br />காக்க வைத்த நண்பர் வாழ்க! இப்புதையல் படைப்பு கிடைக்க ..,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49911775124169580532011-05-11T13:58:22.985+05:302011-05-11T13:58:22.985+05:30வாவ்! என்ன அழகு! எழுத்தும், நடையும்! நல்ல கோர்வையா...வாவ்! என்ன அழகு! எழுத்தும், நடையும்! நல்ல கோர்வையான கட்டுரை!<br /><br />பள்ளியில் படிக்கும்போது தமிழ் வாத்தியார் நான் ஆசிரியரானால், முதல்வரானால்.., தன் வரலாறு கூறுதல் இது போல நிறைய கட்டுரை எழுதச் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்.<br /><br />நல்வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23265059959778015422011-02-16T06:51:33.784+05:302011-02-16T06:51:33.784+05:30/கேஆர்&கோ என்றால் சீனிவாசன்/
மாப்ஸ், ரொம்ப கா.../கேஆர்&கோ என்றால் சீனிவாசன்/<br /><br />மாப்ஸ், ரொம்ப காலமாக உன் பதிவுகளை படித்து ரசித்துக் கொண்டிருந்தாலும் இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இடுவதே, இத்தனை வருடங்களுக்குப் பிறகு என்னை நினைவுகூர்ந்ததுக்கு நான் கூறும் நன்றி. மிக்க மகிழ்ச்சி!மு.சீனிவாசன்https://www.blogger.com/profile/16153017799675565096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57072850208458184972011-02-15T21:33:15.779+05:302011-02-15T21:33:15.779+05:30அருமையான நடை.நினைவுகளை அசை போடுகிற மனம்.இடைச் செரு...அருமையான நடை.நினைவுகளை அசை போடுகிற மனம்.இடைச் செருகல்கள்.அனுபவிச்சு படிச்சேனுங்க ..வாழ்த்துக்கள்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47755942292395364252011-02-15T00:13:28.336+05:302011-02-15T00:13:28.336+05:30மாதொருபாகன் படித்துவிட்டாயிற்று. ம்.... என்ன சொல்ல...மாதொருபாகன் படித்துவிட்டாயிற்று. ம்.... என்ன சொல்ல? கங்கணத்துடன் ஒப்பிடுகையில் அவசரத்தில் முடிந்ததாகப் பட்டது. பெருமாள் முருகனின் இன்னுமொரு நற்படைப்பு.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64155707490403897142011-02-14T18:16:27.509+05:302011-02-14T18:16:27.509+05:30nice observation and recollection ...good .....nice observation and recollection ...good .....shammi's bloghttps://www.blogger.com/profile/17002503459932007839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-19025421530433137412011-02-13T19:44:12.917+05:302011-02-13T19:44:12.917+05:30500 followers cross agiyacha..valthukal anna..
tr...500 followers cross agiyacha..valthukal anna..<br /><br />treatuuuuuuuuuuuuuuuuuuRajihttps://www.blogger.com/profile/11679540298413968924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53827486515253200582011-02-13T19:43:03.651+05:302011-02-13T19:43:03.651+05:30mm..nice.. neraiya kummi irukalam..hm..chance miss...mm..nice.. neraiya kummi irukalam..hm..chance missRajihttps://www.blogger.com/profile/11679540298413968924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57816199689842480112011-02-12T15:11:30.826+05:302011-02-12T15:11:30.826+05:30நூற்றுக்கு நூறு வரைந்த கட்டுரைக்கு.
ஐநூறுக்கு வாழ்...நூற்றுக்கு நூறு வரைந்த கட்டுரைக்கு.<br />ஐநூறுக்கு வாழ்த்து, விரைவில் ஆயிரம் தொடுவதற்கு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89235927760891119932011-02-11T13:09:31.325+05:302011-02-11T13:09:31.325+05:30Good work!Good work!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71841028936537360112011-02-11T08:00:34.169+05:302011-02-11T08:00:34.169+05:30Job and the age makes the people stranger to their...Job and the age makes the people stranger to their very known place. that's what life.i am also some time s feel strange at my own townshanuk2305https://www.blogger.com/profile/01736085681710990065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17493735136276503982011-02-11T02:50:31.694+05:302011-02-11T02:50:31.694+05:30வித்தியாசமாக கட்டுரைக்கேற்ற தலைப்பு கதிர்.கோர்வையா...வித்தியாசமாக கட்டுரைக்கேற்ற தலைப்பு கதிர்.கோர்வையா எண்ணங்களை அப்படியே எல்லோராலும் எழுதமுடிவதில்லை உங்களைப்போல !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72253643413832702212011-02-11T01:38:59.780+05:302011-02-11T01:38:59.780+05:30enakku bus payanam romba pidikkum. erode bus stand...enakku bus payanam romba pidikkum. erode bus standai kan munnaadi kondu vanthutinga anna. aanaalum ellaa uur bus standum kittathatta ippadiththaan irukkum pola. sugamaana oru pathivu. nanri.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58988862963433093012011-02-11T00:59:52.457+05:302011-02-11T00:59:52.457+05:30சில நேரங்களில் தானாகக் கிடைக்கும் தனிமை எதிர்பாராம...சில நேரங்களில் தானாகக் கிடைக்கும் தனிமை எதிர்பாராமல் கிடைக்கும் முத்தம் போன்று இனிமையானது. அந்த முத்தம் அதிசயமாய் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். வேண்டி விரும்பி திட்டமிட்டு உருவாக்கும் தனிமைகளில் ஒருவித மயான அமைதி வேண்டுமானால் கிடைக்கலாம், தனிமை அதற்கான தனித்துவத்துடன் கிடைப்பதேயில்லை. தானாய் அமையும் உருவாகும் தனிமை ஒரு வரம்.<br /><br /><br /><br /><br /><br />.......பேருந்து நிலையம் குறித்து கட்டுரை மட்டும் அல்ல - தத்துவமும் வரைந்து பின்னிட்டீங்க!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58777727836652780002011-02-10T20:44:43.823+05:302011-02-10T20:44:43.823+05:30நன்றி கதிர்நன்றி கதிர்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17255538320858855672011-02-10T19:32:33.395+05:302011-02-10T19:32:33.395+05:30பார்வைகள் பலவிதம்....
ஒவ்வொன்றும் ஒருவிதம்....ம்....பார்வைகள் பலவிதம்....<br /><br />ஒவ்வொன்றும் ஒருவிதம்....ம்..ம்...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-65025463372750719322011-02-10T19:09:55.490+05:302011-02-10T19:09:55.490+05:30செம..செம... அருமையான இடுகை.. சில நாள் இவ்வளவு நினை...செம..செம... அருமையான இடுகை.. சில நாள் இவ்வளவு நினைவுகளையும் சுமந்திருந்தாலும், அனுபவிச்சிருந்தாலும் இப்டி கோர்வையா எழுதமுடிஞ்சதில்ல... ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு நண்பரின் நினைவுகளை பொருத்தியிருப்பது எல்லாருக்கும் பொதுவானது... அருமை..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56290352683781819562011-02-10T18:51:33.819+05:302011-02-10T18:51:33.819+05:30ஆள் சுமக்கும் பேருந்து இப்படி நினைவு சுமந்து அங்கு...ஆள் சுமக்கும் பேருந்து இப்படி நினைவு சுமந்து அங்குமிங்கும் போகுதே, அழகு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-14076701424456862582011-02-10T18:21:50.266+05:302011-02-10T18:21:50.266+05:30மாப்பு... இன்னும் பல சிறப்புகள் எய்துக! வாழ்த்துகள...மாப்பு... இன்னும் பல சிறப்புகள் எய்துக! வாழ்த்துகள்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47130260073500138932011-02-10T17:33:16.401+05:302011-02-10T17:33:16.401+05:30அழகான விவரிப்புக்கும் ஒரு திறமை வேண்டும் 500 பாலோய...அழகான விவரிப்புக்கும் ஒரு திறமை வேண்டும் 500 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள் :))sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20687484333488934282011-02-10T15:56:28.436+05:302011-02-10T15:56:28.436+05:30அன்பின் கதிர்
அருமை அருமை - நடை அரௌமை - கண்ணில் க...அன்பின் கதிர்<br /><br />அருமை அருமை - நடை அரௌமை - கண்ணில் கண்ட காட்சிகளை மனதில் உள்வாங்கி - அதனை அழகுற வடிவமைத்து - வர்ணித்து - உரையாக மாற்றியது நன்று. ஏன் தொப்பையை சுமந்து கொண்டு செல்கிறீர்கள் - கழட்ட முயற்சியுங்கள். ( அப்படி ஒன்னும் இல்லையே ) - தனிமை- முத்தத்திற்கு ஒப்பிடும் செயல் ...ம்ம்ம்ம்ம் - பலே பலே - காவலர்கள் - ஆய்வாளர் - மிடுக்கு - குச்சியின் உய்ரம் - ம்ம்ம்ம்ம் கூர்ந்து நோக்கும் திறமை பாராட்டத் தக்கது. மாம்பழச் சாறு - கலந்ததோ ...... - அதையும் கவனித்து எழுதியது .....தாவணி - பாவாடை - புத்தக் மூட்டை - கண்டவுடன் கற்பனைக் குதிரை பறக்க ஆறம்பித்து விட்டதோ - அரசுப் பேருந்துகள் - தனியார்ப் பேருந்துகள் - ஒப்பு நோக்கல் . ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு ஆண் / பெண் நண்பர் .... கொடுத்து வைத்தவரைய்யா நீர். ந்ல்லா ரசிச்சு, பொறுமையாப் படிச்சேன். ஆமா - வாழ்க வளமுடன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60427335470949307702011-02-10T15:15:02.675+05:302011-02-10T15:15:02.675+05:30ஓர் இரவு, ஓராயிரம் பார்வை!
ஓர் ரெங்கராட்டினம், ஓ...ஓர் இரவு, ஓராயிரம் பார்வை! <br /><br />ஓர் ரெங்கராட்டினம், ஓராயிர அனுபவம்!<br /><br />கலக்கியிருக்கீங்க கதிர்! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17652906291996199952011-02-10T10:49:50.438+05:302011-02-10T10:49:50.438+05:30ஆகா.. நல்ல நடை.. சிறப்பான கவனிப்பு..
ஈரோட்டு பேரு...ஆகா.. நல்ல நடை.. சிறப்பான கவனிப்பு..<br /><br />ஈரோட்டு பேருந்து நிலையம் நினைவில் வருகிறது.<br /><br />எத்தனையோ தடவை அதிகாலை ரயிலில் இருந்து வந்திறங்கி ஈரோடு பேருந்து நிலையத்தில் காத்திருந்த நினைவு வருகிறது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90855843407129115082011-02-10T10:20:58.332+05:302011-02-10T10:20:58.332+05:30Simply Amazing Anna....Simply Amazing Anna....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52704094396383499542011-02-10T10:18:56.428+05:302011-02-10T10:18:56.428+05:30500 நட்புக்களுக்கு பாராட்டுகள்.500 நட்புக்களுக்கு பாராட்டுகள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com