tag:blogger.com,1999:blog-3751412807467747777.post6820725839749117629..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: ஒரு பாதை இரு பார்வைஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23512035172341124662013-02-04T21:58:52.809+05:302013-02-04T21:58:52.809+05:30night is very beautynight is very beautyAnonymoushttps://www.blogger.com/profile/10615243690009070750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24260182722400970022013-02-02T08:48:37.057+05:302013-02-02T08:48:37.057+05:30அன்பின் கதிர் - எளிய நடையில் ஒரு வேறு ஒன்றுக்கொன்ற...அன்பின் கதிர் - எளிய நடையில் ஒரு வேறு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகளை - இரு வேறு மன நிலையில் நிக்ழ்த்தும் போது - ஒன்று கட்டாயத்தினாலும் மற்றது விருப்பத்தினாலும் - மனம் மூன்றாவதாக இரண்டினையும் ஒப்பு நோக்கி மகிழும் போது - அட்டா - என்ன அருமையான பதிவு உருவாகிறது ? சாவியினை மறந்த ஒரு தவறினால் ஏற்பட்ட அழகான பதிவு. இரசித்துப் படித்தேன் - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா <br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63854796697585103012013-02-02T05:06:54.658+05:302013-02-02T05:06:54.658+05:30அருமையான நடை.கூடவே வந்தது போல ஒரு தோற்றம்.நியூ இயர...அருமையான நடை.கூடவே வந்தது போல ஒரு தோற்றம்.நியூ இயர் கோலங்கள் மனக்கண்ணில் ..அருமை.இரவில் வேறு தோற்றம் தரும் நம் சுற்றுபுறங்கள் என்றாவது ஒரு நாள் காணும்போது புதிதாக உணர்வோம்.நல்ல வாசிப்பு அனுபவம் கொடுத்தமைக்கு நன்றி.கிருத்திகாதரன்https://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83264459201693576312013-02-01T22:17:38.981+05:302013-02-01T22:17:38.981+05:30இரண்டாவது காட்சி படம் பார்த்துவிட்டு ஈரோட்டில் இரு...இரண்டாவது காட்சி படம் பார்த்துவிட்டு ஈரோட்டில் இருந்து 15 கி.மி. தூரத்தில் உள்ள எனது கிராமத்திற்கு நண்பர்களிடம் சவால் விட்டு நடந்து போனது, குறுக்கு வழியாக முத்தம்பாளையம் மேட்டில் உள்ள கிளை வாய்க்கால் வழியாக சென்ற போது பால்கறக்க சென்ற நபரின் பின்னால் நான்கடி தூரத்தில் சத்தமில்லாமல் அவர் காலடிக்கேற்ப நடந்து அவர் வேறு வழியில் செல்லும்வரை தொடர்ந்தது, அப்போது தாகத்தால் இருட்டில் படியில்லாத கிணற்றில் இறங்கி தண்ணீர் குடிக்க முயன்றது, உங்கள் பதிவின் மூலம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஆமாம் சாவிக்கு என்ன செய்தீர்கள். <br />krishnahttps://www.blogger.com/profile/10660595542761521961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69259332722865596442013-02-01T20:51:07.657+05:302013-02-01T20:51:07.657+05:30கூடவே உங்களுடன் நடந்தது போல் இருந்தது. கூடவே உங்களுடன் நடந்தது போல் இருந்தது. ஷான் கருப்பசாமிhttps://www.blogger.com/profile/09288412527632754612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18885079587782535472013-02-01T20:28:19.573+05:302013-02-01T20:28:19.573+05:30வாழ்க்கை ஸ்டேடஸ்களாலானது:))வாழ்க்கை ஸ்டேடஸ்களாலானது:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34555239613486002322013-02-01T20:27:10.855+05:302013-02-01T20:27:10.855+05:30திடீரென ஒருநாளில் நடைப் பயிற்சியைத் தொடங்கிய ஒரு ...திடீரென ஒருநாளில் நடைப் பயிற்சியைத் தொடங்கிய ஒரு நாளில் இதில் இவ்வளவு ஆனந்தமா என நினைத்து வியந்து கொண்டே நடந்தேன்!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-1425499959893957952013-02-01T20:15:59.310+05:302013-02-01T20:15:59.310+05:30அழகிய எதார்த்த நடை!
அழகிய எதார்த்த நடை! <br />Prapavihttps://www.blogger.com/profile/16887357892881647053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80846543707416192812013-02-01T19:24:36.652+05:302013-02-01T19:24:36.652+05:30விருப்பத்தின் பேரில் வாசித்தேன்... குதூகலமாய் நடைய...விருப்பத்தின் பேரில் வாசித்தேன்... குதூகலமாய் நடையிட்டுக் கடந்தேன். மனத்தின் மடைமாற்றி வாசிக்கையில், நடை எல்லாம் ஒரு எழுதுபொருளா என்று சொன்னது மனம். மீண்டும் மனம் மாற்றினேன், அந்த நாய்களும் அதன் செய்கைகளும் கள்ளமில்லா உறவினைக் கசிந்து கொள்வதை உணர்ந்தேன். கசிவது, உள்ளங்கசிவதும் நுண்ணிய இன்பமென உணர்ந்தேன். <br /><br />ஆக, பழகிக்கொள்வோமாக! மடைமாற்றிப் பழகிக் கொள்வோமாக!! வாழ்க்கை வசப்படும்!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com