tag:blogger.com,1999:blog-3751412807467747777.post6696224620324992465..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: கசக்கும் இனிப்புஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66638665225419221992010-02-15T00:05:03.106+05:302010-02-15T00:05:03.106+05:30///நம்மை தயார்படுத்திக் கொள்வோம், எல்லாவற்றையும் அ...///நம்மை தயார்படுத்திக் கொள்வோம், எல்லாவற்றையும் அடர் மவுனத்தோடு கடந்துபோக///<br /><br />இதெல்லாம் பட்டு பட்டு மரத்து போட்சுங்கன்னா...(நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்..)கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47959741110963164822010-02-13T23:21:51.679+05:302010-02-13T23:21:51.679+05:30நன்றி @@ Amrutha
நன்றி @@ ரகு
நன்றி @@ இயற்கை
(ந...நன்றி @@ Amrutha<br />நன்றி @@ ரகு<br /><br />நன்றி @@ இயற்கை<br />(நமக்கு சுடுகிறதா)<br /><br />நன்றி @@ T.V.ராதாகிருஷ்ணன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58584326862015156422010-02-13T21:32:22.103+05:302010-02-13T21:32:22.103+05:30அருமையான அலசல் பதிவு...
உண்மைதான்..
//பெரும் கோபமு...அருமையான அலசல் பதிவு...<br />உண்மைதான்..<br />//பெரும் கோபமும், கையாலாகாத்தனத்தின் வலியும்//<br />எனக்கும் தான்...<br />சர்க்கரை இப்ப 44 ரூபாய்....CM ரகுhttps://www.blogger.com/profile/14740141719083193586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78329885197215970472010-02-13T17:22:19.928+05:302010-02-13T17:22:19.928+05:30அருமையான அலசல்அருமையான அலசல்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48874203067677978502010-02-13T16:50:44.330+05:302010-02-13T16:50:44.330+05:30சுடும் உண்மைகள்.. ஆனால் சுட வேண்டியவர்களுக்கு சுடம...சுடும் உண்மைகள்.. ஆனால் சுட வேண்டியவர்களுக்கு சுடமாட்டேங்குதே*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77511264867591188282010-02-13T10:51:46.859+05:302010-02-13T10:51:46.859+05:30//பெரும் கோபமும், கையாலாகாத்தனத்தின் வலியும்//very...//பெரும் கோபமும், கையாலாகாத்தனத்தின் வலியும்//very true hmmmmmmmmmAnandihttps://www.blogger.com/profile/13233832145748462736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36528582607965712202010-02-12T14:17:06.044+05:302010-02-12T14:17:06.044+05:30நன்றி @@ BALACHANDAR
நன்றி @@ செந்தில்வேலன்
//நீங...நன்றி @@ BALACHANDAR<br /><br />நன்றி @@ செந்தில்வேலன்<br />//நீங்க எடுத்திருக்கற சாட்டைய வச்சு முதல்ல நம்மளத்தான் அடிக்கனும்//<br /><br />திரும்ப திரும்ம நமக்குத்தான் அடிவிழுகுதுங்க<br /><br />நன்றி @@ க.பாலாசிமிக <br />//என் நாவில் கெட்டவார்த்தைகள் வருகிறது... பரதேசிங்க... //<br />இஃகிஃகி<br /><br />நன்றி @@ Chitra<br /><br />நன்றி @@ Venkatesan<br /><br />நன்றி @@ அபுல் பசர்<br /><br />நன்றி @@ கும்க்கி<br />//விவசாயத்தை காப்பாற்ற நீங்களும் நம்மைப்போன்ற பதிவர்களும் அப்புறம் இந்த வீணாபோகப்போகின்ற விவசாயிகளும் கவலைப்பட வேண்டாம் என்ற எண்ணத்தில்தான்...<br />நமது நிலத்தை அரசு நிர்ணயிக்கும் அபாரமான(?) விலைக்கு ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும், சில காலம் கழித்து பண்ணாட்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்துவிட்டு குஜாலாக அவர்களிடத்திலேயே வேலைக்கும் போய் விடலாமாம்...//<br /><br />நிஜம்....! நிஜம்....!! நிஜம்...!!!<br /><br />நன்றி @@ புலவன் புலிகேசி<br />...ம்ம்ம்ம்<br /><br />நன்றி @@ மாதவராஜ்<br />பெரும் கோபமும், கையாலாகாத்தனத்தின் வலியும்<br /> <br />நன்றி @@ அன்புடன் அருணாஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72832343560998843562010-02-12T07:53:11.550+05:302010-02-12T07:53:11.550+05:30//நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்வோம், எல்லாவற்றை...//நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்வோம், எல்லாவற்றையும் அடர் மவுனத்தோடு கடந்துபோக..//<br /><br />இப்படிச் சொன்ன்னாலும், அதில் பெருங்கோபம் புதைந்திருப்பதை புரிந்து கொள்கிறேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22316554539954639112010-02-12T06:31:13.137+05:302010-02-12T06:31:13.137+05:30//தினம் தினம் சில்லரைக் காசு பொறுக்கி கொஞ்சம் சர்க...//தினம் தினம் சில்லரைக் காசு பொறுக்கி கொஞ்சம் சர்க்கரையும், டீத்தூள் பொட்டலமும் வாங்கி டீ போட்டுக் குடிச்சு வயித்தை நிரப்புகிற மக்கள் தானே இந்த தேசத்தில் 50% பேர் இருக்கின்றனர்//<br /><br />இதெல்லாம் அவனுங்க எங்கப் பாக்கப் போறானுங்க...அவனுங்களுக்கு அவனவன் குடும்பத்துக்கு வாங்க காசிருந்தா போதும். அடுத்தவன் எப்புடி போனா என்ன? கேடுகெட்ட அரசியல்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-91037508126250050752010-02-11T22:26:51.201+05:302010-02-11T22:26:51.201+05:30விவசாயத்தை காப்பாற்ற நீங்களும் நம்மைப்போன்ற பதிவர்...விவசாயத்தை காப்பாற்ற நீங்களும் நம்மைப்போன்ற பதிவர்களும் அப்புறம் இந்த வீணாபோகப்போகின்ற விவசாயிகளும் கவலைப்பட வேண்டாம் என்ற எண்ணத்தில்தான்...<br />நமது நிலத்தை அரசு நிர்ணயிக்கும் அபாரமான(?) விலைக்கு ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும், சில காலம் கழித்து பண்ணாட்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்துவிட்டு குஜாலாக அவர்களிடத்திலேயே வேலைக்கும் போய் விடலாமாம்...<br />லகரங்களில் சம்பளம் வாங்கிய மென் பொருள் துறையினருக்கு கூட மெயிலேயே கேட்டுக்கு வெளியே போகச்சொல்லி அனபான அழைப்பிதழ் அனுப்பும் கம்பெணிகள் நிறைந்த நாடு இது...<br />விவசாயிகளுக்கு தமது நிலங்களை இழந்தப்பின் கொஞ்ச நாள் வேலை பார்த்துவிட்டு கூர்க்கா சொல்லும்போது வெளியே செல்லும் நிலைதான் வரப்போகுமென்று தோன்றுகிறது...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54708776669379599822010-02-11T22:20:49.303+05:302010-02-11T22:20:49.303+05:30கவலை வேண்டாம் கதிர்..
சுகராம் என்ற ஒரு மத்திம அமை...கவலை வேண்டாம் கதிர்..<br /><br />சுகராம் என்ற ஒரு மத்திம அமைச்சர் இருந்தார்..<br /><br />அவரிடம் பல அற்புதமான திட்டங்கள் இருந்தன...<br /><br />இப்படித்தான் விவசாயிகள் அதிகப்படியான கரும்பை உற்பத்திசெய்து<br />அதனை நமது அரசுத்துறை (கவனிக்க தனியார் மில்கள் அல்ல) மில்கள் அதிவேகமாக அரைத்து கரும்பை உற்பத்தி செய்யவும் அவருக்கு கோபம் வந்துவிட்டது...<br /><br />என்ன எல்லோரையும் சர்க்கரை வியாதிக்காரர்களாக மாற்ற முயற்சிக்கிறார்களா..?<br /> என்று அரசு மில்களில் இருப்பிலிருந்த எல்லா சர்க்கரை மூட்டைகளையும் விற்பனைக்கு விடக்கூடாது என ஆணை பிறப்பித்துவிட்டு,<br />நமது நன்மைக்காக க்யூபாவிலிருந்து நமது சர்க்கரையை விட இனிப்பு குறைந்த ஒரு மாதிரி வெள்ளையும் காபியும் கலந்த நிறத்திலான சர்க்கரையை இறக்குமதி செய்து நம்மையும் நாட்டையும் காப்பாற்றினார்...<br /><br />கடைசியில் அவருக்கு ஒரு சர்க்கரை கோணிப்பைகூட முழுதாக கிடைக்கவில்லை என்று புலம்பியதாக கேள்வி...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32657752961120560652010-02-11T14:46:59.171+05:302010-02-11T14:46:59.171+05:30@@பழமைபேசி
//.. கிடைக்கிற சர்க்கரைய வீணாக்காம பா...@@பழமைபேசி<br /><br />//.. கிடைக்கிற சர்க்கரைய வீணாக்காம பார்த்துகிடணும்... என்ன இது? சின்ன புள்ளத்தனமா? ..//<br /><br />அப்போ என்னைய பத்தரமா பாத்துகனுமா..??!!<br /><br />சரி.. சரி..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-31517209408714827052010-02-11T13:43:12.623+05:302010-02-11T13:43:12.623+05:30"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏ..."என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்"<br />இந்த பாடலுக்கு என்ன அர்த்தம் என்று இப்பொழுதுதான் தான் தெரிகிறது.<br />திட்டமிட்டு செயல்படாத மந்திரி இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன.<br />நல்ல பதிவு.பகிர்வு.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-41523038328417854552010-02-11T12:33:40.074+05:302010-02-11T12:33:40.074+05:30Kathir... Nice Write-up....I agree with Senthil......Kathir... Nice Write-up....I agree with Senthil...Venkat Mhttps://www.blogger.com/profile/10572158505320925469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17147156774977757422010-02-11T11:24:02.229+05:302010-02-11T11:24:02.229+05:30நடுத்தர குடும்ப அலட்சியம் மிக இயல்பாக இதைக் கடந்து...நடுத்தர குடும்ப அலட்சியம் மிக இயல்பாக இதைக் கடந்து போகிறது, எல்லாம் விலையேறுகிறது, நம் கையில் என்ன இருக்கு? நாம் என்ன செய்ய முடியும் என தாராளமான சகிப்புத் தன்மையோடு.<br /><br />............... கசப்பான உண்மை. சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42083396114682389872010-02-11T11:18:46.459+05:302010-02-11T11:18:46.459+05:30மிக வருத்தப்படவைக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நமது ...மிக வருத்தப்படவைக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நமது விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் உண்டாகிறது. ஒவ்வொருமுறையும் விளைச்சல் அதிகமாகும்போது அதை முறையே கொள்முதல் செய்யாத அரசாங்கம், விலைவாசியுயர்வின்போது விளைச்சல் குறைந்துவிட்டது என்று விவசாயிகள் மீது பழிசுமத்துகிறது. தும்பைவிட்டு வாலைபிடிக்கும் கதையாக... <br /><br />//கேட்க நியாயமாகத் தோன்றுகிறது, ஆனால் சொன்னவர்கள் மிக அநியாயமானவர்கள். //<br /><br />என் நாவில் கெட்டவார்த்தைகள் வருகிறது... பரதேசிங்க... <br /><br />நல்ல இடுகை...<br /><br />// வானம்பாடிகள் said...<br /> மிக மிக அருமையான அலசல். நீண்ட நாளுக்குப் பின் அசல் அக்மார்க் கதிர் இடுகை:)//<br /><br />நானும் சொல்லணுமா என்ன??க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-43041808985929464672010-02-11T10:49:39.416+05:302010-02-11T10:49:39.416+05:30"சுளீர் சுளீர் சுளீர்"னு அடிச்சிருக்கீங்..."சுளீர் சுளீர் சுளீர்"னு அடிச்சிருக்கீங்க கதிர்.. சாட்டையெடுத்து.<br /><br />உண்மைதான்.. இதைத் தான் "Farmer's Misery" என்று கூறுவர். <br /><br />தவறு நம்மிடம் தான் இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளவா போகிறோம்?<br /><br />இந்த வருட ஐ.பி.எல்லைப் புறக்கனிக்கப் போகிறோம் என்று நாடு முழுக்க, அல்லது மாநிலம் முழுக்க அல்லது ஊர் முழுக்க குறைந்தது தெரு முழுக்க முடிவெடுப்போமா?<br /><br />தன் துறை விட ஐ.பி.எல் தான் முக்கியம் என்று கூறுவதற்குக் காரணம் நாம் தான். நீங்க எடுத்திருக்கற சாட்டைய வச்சு முதல்ல நம்மளத்தான் அடிக்கனும்ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81211718588398852292010-02-11T10:38:15.364+05:302010-02-11T10:38:15.364+05:30நன்றி @@ பாலாண்ணே
//ஹி ஹி. அரிசிபஞ்சம் வந்தப்ப நம்...நன்றி @@ பாலாண்ணே<br />//ஹி ஹி. அரிசிபஞ்சம் வந்தப்ப நம்ம சி.சு. அய்யா எலியில ப்ரோட்டீன் இருக்குன்னு நக்கலா சொல்லி நாறிப்போனது வரலாறு அமைச்சரே://<br /><br />இதுவேற நடந்திருக்கா!<br /><br />நன்றி @@ திருஞானசம்பத்<br />அருமையான கேள்வி<br /><br />நன்றி @@ மயில் <br />ஆனாலும் இனிப்பு அதே அளவுதானுங்க விஜி<br /><br />நன்றி @@ கா.பா<br />மக்களின் மீதும், சமூகத்தின் மீதும் நமக்கும் இன்னும் கூடுதல் கவனம் வரவேணும்<br /><br />நன்றி @@ rohini<br />உண்மைதான்<br /><br />நன்றி @@ ப்ரியா<br /><br />நன்றி @@ பழமைபேசி<br />இஃகிஃகி<br /><br />//கிடைக்கிற சர்க்கரைய வீணாக்காம பார்த்துகிடணும்... என்ன இது? சின்ன புள்ளத்தனமா??//<br /><br />அது சரி!!! கொஞ்ச நாளவே பின்னூட்டத்தில எல்லாரும் கலக்குறாங்கப்பா<br /><br />நன்றி @@ தாராபுரத்தான்<br />ஆஹா..<br /><br />நன்றி @@ காமராஜ்<br />அண்ணா... சாப்பிடும் பொருள், நிலத்தில் விளைகிறதா அல்லது ஷாப்பிங்மால்-களில் ரெடிமேடாய் கிடக்கிறதா எனக் கேட்கும் நிலையில்தானே குழந்தைகளை வைத்திருக்கிறோம்<br /><br />நன்றி @@ ஷங்கர்<br />ம்ம்ம்ம்..<br /><br />நன்றி @@ ராமலக்ஷ்மி<br /><br />நன்றி @@ தமிழ்<br />//அரசாங்க சட்ட திட்டங்களை மட்டுமே நம்பி நம்முள் பெரும்பாலோர் என்ன செய்ய போகிறோம்...அரசு நமக்கு என்றும் செவி சாய்த்ததில்லை நாமும் எப்பவும் போல இதற்கும் மிகச்சில சொற்பமாய் குரல் எழுப்பி விட்டு இதோ அவரிடம் சொல்கிறேன் சர்க்கரை வாங்கிட்டு வாங்க சாயங்காலம் எனக்கு டீக்கு இல்லைன்னு........//<br /><br />அதுசரி.... நடக்கட்டும்<br /><br />நன்றி @@ அகல்விளக்கு<br />//நீண்ட நாட்களுக்குப்பின்//<br />சரி...சரி....ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-92200079155424515742010-02-11T10:32:48.703+05:302010-02-11T10:32:48.703+05:30Neenga solluvadu....unmai..unmai...unmai...... nee...Neenga solluvadu....unmai..unmai...unmai...... neengal, naan enna seiya mudiyum.....ennal mudintha varai intha seithiyai palaridam pakirkeren.....enna seivadu....nam nattu makkalai.....ootu poduvadarkku kaasu koduppanunga endra mananilai eppothu vanthuvettadu.....eni entha nattai kappattra mudiyathu....entha nattu makkal kettu kuttisuvaraga povadarkku thaneee oru karanam endru purikiradoo appozhuthu thirunduvadarkku vaippu erukkadu...eranthu viduvan....BALACHANDARhttps://www.blogger.com/profile/05761237815298409504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17083894208321288262010-02-11T10:25:04.967+05:302010-02-11T10:25:04.967+05:30ennaennaBALACHANDARhttps://www.blogger.com/profile/05761237815298409504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57762171042270271562010-02-11T09:38:56.190+05:302010-02-11T09:38:56.190+05:30சரியான சாடல்....
நீண்ட நாட்களுக்குப்பின் அருமையான...சரியான சாடல்....<br /><br />நீண்ட நாட்களுக்குப்பின் அருமையான அலசல் பதிவு...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63242722131955412842010-02-11T09:34:36.678+05:302010-02-11T09:34:36.678+05:30வானம் பார்த்த பூமி போல...அரசாங்க சட்ட திட்டங்களை ம...வானம் பார்த்த பூமி போல...அரசாங்க சட்ட திட்டங்களை மட்டுமே நம்பி நம்முள் பெரும்பாலோர் என்ன செய்ய போகிறோம்...அரசு நமக்கு என்றும் செவி சாய்த்ததில்லை நாமும் எப்பவும் போல இதற்கும் மிகச்சில சொற்பமாய் குரல் எழுப்பி விட்டு இதோ அவரிடம் சொல்கிறேன் சர்க்கரை வாங்கிட்டு வாங்க சாயங்காலம் எனக்கு டீக்கு இல்லைன்னு........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61080467524763567062010-02-11T08:59:24.876+05:302010-02-11T08:59:24.876+05:30நல்ல பதிவு. முடிவாய் தெறித்திருக்கும் கோபம் மிகச் ...நல்ல பதிவு. முடிவாய் தெறித்திருக்கும் கோபம் மிகச் சரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78973762258142910852010-02-11T07:42:54.380+05:302010-02-11T07:42:54.380+05:30ஏதோ, ரோடு, கட்டிடம்ன்னா போஸ்டர் அடிச்சி நான் நான் ...ஏதோ, ரோடு, கட்டிடம்ன்னா போஸ்டர் அடிச்சி நான் நான் ன்னு மார் தட்டிக்கிலாம், இதெல்லாம் அவங்க கண்ணுக்கே தெரியாது, இருக்கே இருக்கு இலவசமா கொடுத்தது, கடிச்சி திங்க வேண்டியதுதான்.<br /><br /> இனிக்கும்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58297872716332130032010-02-11T07:01:07.029+05:302010-02-11T07:01:07.029+05:30கதிர் இந்தமுறை வேகமாக வந்துட்டென்.
அடிச்சு நொறுக்...கதிர் இந்தமுறை வேகமாக வந்துட்டென்.<br /><br />அடிச்சு நொறுக்குறீங்கப்பா.இன்னும் ஊரைத்திரும்பிப் பார்க்க கூச்சப்படுகிற தேசத்தில்.போய் உட்கார்ந்து மண்ணை முத்தமிட்டுத்திரும்பும் ஆசாமி நீங்கள்.<br /><br />பத்துவருடங்களுக்கு முன்னாலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் அலறிச்சொன்னவைகள் இதோ நிஜமாக இறங்குகிறது.வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட்டும்.பொட்டலக் கலாச்சாரமும்.வளர்ச்சி போலத்தெரிந்தாலும் அது நூறுகோடி இந்தியர்களின் சோத்தில் மண்போடுகிற வேலை.<br /><br />குறைந்தது ரெண்டு மூனு பேரிடமாவது இதைப்பகிர்ந்துகொள்ளவேண்டும்.இந்தவலையில் நீங்கள் அதிகப்படியான படிக்கிறவர்கலிடம் கொண்டுபோகிறீர்கள்.<br /><br />வாழ்த்துக்கள் தோழாகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com