tag:blogger.com,1999:blog-3751412807467747777.post6533916757479753198..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: அது போதும்!ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10361539833103969482013-10-26T00:03:48.149+05:302013-10-26T00:03:48.149+05:30அந்த மழலை கொடுத்த புன்னகைப் பரிசும், உற்சாகமும் அந...அந்த மழலை கொடுத்த புன்னகைப் பரிசும், உற்சாகமும் அந்த தினத்திற்கு ரொம்பவே போதுமெனத் தோன்றுகிறது.<br /><br />அருமை....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6542137942349776952013-10-25T17:34:43.732+05:302013-10-25T17:34:43.732+05:30அருமையாக காட்சிபடுத்தி இருக்கிறிர்கள் நாங்களும் ...அருமையாக காட்சிபடுத்தி இருக்கிறிர்கள் நாங்களும் உங்களோடு காலை நடைபயணம் வந்தது போல் உள்ளது mohamed salimhttps://www.blogger.com/profile/06737694177305842904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3545552184217816052013-10-25T05:34:31.495+05:302013-10-25T05:34:31.495+05:30ரம்மியமான காலைக் காட்சி...ரம்மியமான காலைக் காட்சி...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71586243804423286852013-10-24T16:24:17.889+05:302013-10-24T16:24:17.889+05:30காலை வேளை கதிரின் நெய்தலொடு இனிதே விடிகிறது . எல்ல...காலை வேளை கதிரின் நெய்தலொடு இனிதே விடிகிறது . எல்லா விடியலும் இவ்வாறே இருக்க கடவ . நீ நெய்த முதல் நூலின் நுனியில் இருந்து கண்கள் மெல்ல மெல்ல வழிந்தோடுகிறது. அதிகாலை நடை பயணம் ஒரு சுகானுபவம் . நீ கோர்த்த எழுத்துக்கள் வழி கண்களும் வீறுநடை போட்டு அலாதி ஆர்வத்துடன் தொடர்கிறது.கண்கள் எனும் கால்களுக்கு அலுப்பு தட்டாத எழுத்துக் கோர்வை. சலிக்காத நடை உன் எழுத்து நடை. நீ நெய்தால் எழுத்துக்கள் கூட மணக்கும் மரமல்லிதானோ ?? வழி நெடுகிலும் மணம் பரப்பி செல்கிறாய். மனம் ஏங்குதே ...Anonymoushttps://www.blogger.com/profile/16641458856038775381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80630124093680201992013-10-24T15:15:51.498+05:302013-10-24T15:15:51.498+05:30அந்த மழலை கொடுத்த பரிசில் கொஞ்சமாவது எனக்கும் கொடு...அந்த மழலை கொடுத்த பரிசில் கொஞ்சமாவது எனக்கும் கொடுங்களேன்..தினேஷ் பழனிசாமிhttps://www.blogger.com/profile/06058872499793272013noreply@blogger.com