tag:blogger.com,1999:blog-3751412807467747777.post6247093531117607754..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: பாவம் சுமக்கும் சந்ததிஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-70984150283057265342010-08-17T19:06:28.505+05:302010-08-17T19:06:28.505+05:30தரமான விழிப்புணர்வுப் பகிர்வு !பூங்கொத்து!தரமான விழிப்புணர்வுப் பகிர்வு !பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-67377011971370974812010-08-17T11:28:09.656+05:302010-08-17T11:28:09.656+05:30ஆமாம் பாலா சார் சொன்னபடி ப்ளாஸ்டிக் இலையையும்சேர்த...ஆமாம் பாலா சார் சொன்னபடி ப்ளாஸ்டிக் இலையையும்சேர்த்துக் கொள்ள வேண்டும்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28788120412859441362010-08-16T20:16:59.816+05:302010-08-16T20:16:59.816+05:30சிந்திக்க வைக்கும் பதிவு.சிந்திக்க வைக்கும் பதிவு.priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-4605989673738658192010-08-16T17:32:22.680+05:302010-08-16T17:32:22.680+05:30//கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தான் இந்த பிளாஸ்டிக் ...//கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தான் இந்த பிளாஸ்டிக் பூதம் வெறித்தனமாக நிலத்தின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துள்ளது.///<br />ஆமாம் அண்ணா .. இதைப் பற்றி நான் கழு வலைதளத்தில் எழுதியுல் கட்டுரையையும் <a href="" rel="nofollow"> இங்கே</a> பாருங்கள் ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50191637137650932372010-08-16T17:31:57.682+05:302010-08-16T17:31:57.682+05:30கதிர் உங்கள் சமூக அக்கறை எனக்கு புரிகின்றது ஆனாலும...கதிர் உங்கள் சமூக அக்கறை எனக்கு புரிகின்றது ஆனாலும் இது தவிர்க்க இயலாததாகிவிட்டது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்!!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53006893562977741272010-08-16T16:23:05.406+05:302010-08-16T16:23:05.406+05:30அது என்னமோ போங்க.. இங்க பாட்டில வாட்டர் வைக்கிறவங்...அது என்னமோ போங்க.. இங்க பாட்டில வாட்டர் வைக்கிறவங்க எல்லாரும் அந்தஸ்த்த காட்டவே செய்யுறமாதிரி தோணுது. அந்த மாதிரி நெனக்கிறவங்களுக்கு சமூகத்தபபத்தி என்ன கவல...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-43340274193741621922010-08-16T16:05:34.696+05:302010-08-16T16:05:34.696+05:30சிந்திக்க வைக்கும் பதிவு.சிந்திக்க வைக்கும் பதிவு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57435632232261127582010-08-16T14:03:08.397+05:302010-08-16T14:03:08.397+05:30ஆழ்ந்து சிந்திக்க வைத்த பதிவு கதிர்.ஆழ்ந்து சிந்திக்க வைத்த பதிவு கதிர்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57461380655252269562010-08-16T13:44:50.579+05:302010-08-16T13:44:50.579+05:30// ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு, காலி டம்ளர...// ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு, காலி டம்ளரை அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, அடுத்த டம்ளரை எடுத்து குடிப்பார், இப்படியாக ஒரே நேரத்தில், ஒரே ஆள் மூன்று நான்கு டம்ளர்களை நசுக்கி எறியும் போது, பூமியின் ஜீவாதார நரம்புகள் நசுங்கிப்போவது....//<br /><br />விழித்தே ஆகவேண்டிய தருணம் இது. <br /><br />கொஞ்சமும் குற்ற உணர்வே இல்லாமல் “அவன்” செய்யாததையா “ நான்” செய்துட்டேன் -னு திருப்பி கேள்வி கேக்குற உலகமா போயிடுச்சே. என்ன செய்யலாம் கதிர்?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84313550516011343942010-08-16T13:25:57.918+05:302010-08-16T13:25:57.918+05:30ஒரு திருமணத்தால் விதைக்கும் பிளாஸ்டிக் விருட்சத்தை...ஒரு திருமணத்தால் விதைக்கும் பிளாஸ்டிக் விருட்சத்தை வேரறுக்கும் பாரத்தையும் வருங்கால சந்ததிமேல் சுமத்துகிறோம் என்ற எண்ணம் மெலிதாய் அடிமனதில் குறுகுறுக்க ஆரம்பித்தாலே, மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு விழா, மண்ணின் கருவறைக்கு சாவு மணியடிப்பதை நிறுத்திட முடியும்.<br /><br /><br />...... விழிப்புணர்வு பதிவு. உண்மைதான்..... மக்களுக்கு இதனை குறித்த விழிப்புணர்வு அவசியம்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34890336117865922602010-08-16T12:34:37.704+05:302010-08-16T12:34:37.704+05:30இன்னொரு தரமான விழிப்புணர்வுப் பகிர்வு உங்களிடமிருந...இன்னொரு தரமான விழிப்புணர்வுப் பகிர்வு உங்களிடமிருந்து.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33225309875026082652010-08-16T11:38:20.361+05:302010-08-16T11:38:20.361+05:30ஒரு தலைமுறை இந்த பிளாஸ்டிக்கின் பயன்பாடு இல்லாமலு...ஒரு தலைமுறை இந்த பிளாஸ்டிக்கின் பயன்பாடு இல்லாமலும் அதை குறைத்தும் வாழ்ந்து மடிந்தாகி விட்டது ஒரு தலைமுறை. நாம் தான் நவீனம் என்ற போர்வையில் இன்னும் விசம் காய்ச்சி நிலத்தில் ஊற்றிக் கொண்டிருக்கிறோம்.<br /><br />விழிப்புணர்வை ஏற்றியிருக்கும் இந்த கட்டுரைக்கும் கதிருக்கும் நமஸ்காராங்கள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-35927882049345058072010-08-16T11:01:25.992+05:302010-08-16T11:01:25.992+05:30முழு மறு சுழற்சி இல்லாதவரை பாவம் தான்முழு மறு சுழற்சி இல்லாதவரை பாவம் தான்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-35491012179689716092010-08-16T10:33:22.261+05:302010-08-16T10:33:22.261+05:30கதிர் அண்ணா,
ரெண்டு இட்லி வாங்கினால் கூடவே நாம் மூ...கதிர் அண்ணா,<br />ரெண்டு இட்லி வாங்கினால் கூடவே நாம் மூன்று பிளாஸ்டிக் கவர்களையும் பெறுகிறோம்( சட்னி சாம்பருக்கு இரண்டு, மொத்தமாக பெரிய கவர் ஒன்று). சொல்ல போனால் டீயைக் கூட அதில் ஊத்தி தருகிறார்கள். முன்னாடி மாதிரி வீட்ல இருந்து கூடை பை, பாத்திரங்கள் எடுத்துட்டு போய் பொருள் வாங்கி வர்றதெல்லாம் கெடையாது. கைய வீசிட்டு போய், வரும்போது ரெண்டு கையிலும் பாலிதீன் கவர்களோடு வரும் நம்ம ஆட்களை என்ன செய்வது?. ஏன்னா, நாகரிகம் வளர்ந்த மக்கள் இல்லையா. முடிந்த வரை கடைகளுக்கு போகும்போது கூடவே பைகளைக் கொண்டு செல்லலாம்.<br />அப்புறம் இந்த விருந்துகளில், பிளாஸ்டிக்கை ஒழிக்க நமது அரசுகள் எதாவது முயற்சி எடுக்கலாம்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87998480642810452722010-08-16T09:45:31.045+05:302010-08-16T09:45:31.045+05:30சிந்திக்க வைக்கும் பதிவுசிந்திக்க வைக்கும் பதிவுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58388031838841577182010-08-16T08:44:57.407+05:302010-08-16T08:44:57.407+05:30கதிர் இந்தப்பதிவு பயத்தை கொடுக்கிறது.ப்ளாஸ்டிக்கைத...கதிர் இந்தப்பதிவு பயத்தை கொடுக்கிறது.ப்ளாஸ்டிக்கைத்தொடும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலிடுகிறது. ஆனாலும் புற உலகம் இது பற்றிக்கவலைப்படுவதாக இல்லை.மூவாயிரம் பேர் ற்றுக்கும் கூட்டத்தில் ஒற்றை ஆளாய் மனம் வெதும்பி ரத்தக்கொதிப்பேறி. ஊதுவோம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38469718760643926472010-08-16T06:46:25.885+05:302010-08-16T06:46:25.885+05:30மனசு ..இந்த பிளாஸ்டிக்காலே வலிக்குதுங்க கதிரு..இது...மனசு ..இந்த பிளாஸ்டிக்காலே வலிக்குதுங்க கதிரு..இதுக்கு ஒரு விடிவே வராதா..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30962980441464413092010-08-16T04:05:34.128+05:302010-08-16T04:05:34.128+05:30நிறைய மக்களிடம் போய் சேரவேணும் உங்கள் பதிவு.உங்கள...நிறைய மக்களிடம் போய் சேரவேணும் உங்கள் பதிவு.உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி .நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2023883312280750382010-08-15T23:52:04.343+05:302010-08-15T23:52:04.343+05:30அண்ணே பிளாஸ்டிக் கழிவுகளை டீசலாக மாற்றும் புதிய கண...அண்ணே பிளாஸ்டிக் கழிவுகளை டீசலாக மாற்றும் புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது .. இன்னும் சில நாட்களில் செய்திகளில் வெளியாகும்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83352865401455250952010-08-15T23:09:37.465+05:302010-08-15T23:09:37.465+05:30மேம்போக்கான பதிவு தோழர்.,
பயன்படுத்துவோரின் கண்னோ...மேம்போக்கான பதிவு தோழர்.,<br /><br />பயன்படுத்துவோரின் கண்னோட்டத்துடனே யோசித்துள்ளீர்கள்.<br /><br />தண்ணீர் குறித்தான பயம் பண்ணாட்டு (சொற்பிரயோகம் சரியாக இருந்தாலுமே தவறாகத்தான் புரிந்துகொள்ளப்படும்) கம்பேணிகளின் ஆகச்சிறந்த விளம்பரங்களினால் பயமுறுத்தப்பட்டே இன்னமும் கொட்டாம்பாட்டிகளுக்கு போனாலும் மினரல் வாட்டர் தேடுகிற மனோநிலை செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.<br /><br />நாகரீகத்தினால் அல்லாமல் செயற்கையான உருவாக்கப்பட்ட பயங்களின் காரணமாகவே இத்தைகைய பயன்பாடுகள் என்பதை கவனத்தில் கொள்வீர்களேயானால் பயன் யாருக்கு பழி யாருக்கு என்பதான புரிதல் உருவாகும்...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18520721663233005602010-08-15T22:47:48.024+05:302010-08-15T22:47:48.024+05:30அருமையா சொல்லி இருக்கீங்க கதிர்....அருமையா சொல்லி இருக்கீங்க கதிர்....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69503923042885003832010-08-15T22:35:04.589+05:302010-08-15T22:35:04.589+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36677362325209457992010-08-15T22:33:19.445+05:302010-08-15T22:33:19.445+05:30//கள்ள மௌனத்தோ//
எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்...//கள்ள மௌனத்தோ//<br /><br />எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61464881580573201452010-08-15T22:22:00.826+05:302010-08-15T22:22:00.826+05:30ஆமாம் கதிர். எவ்வளவு அருமையா சொல்லியிருக்கீங்க. நன...ஆமாம் கதிர். எவ்வளவு அருமையா சொல்லியிருக்கீங்க. நன்றி.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25751672592209193602010-08-15T22:03:41.030+05:302010-08-15T22:03:41.030+05:30அருமையான கருத்து.
என்னளவில், பிளாஸ்டிக் பேக் தருப...அருமையான கருத்து.<br /><br />என்னளவில், பிளாஸ்டிக் பேக் தருபவர்களிடம் வேண்டாம் என்று சொல்லி, கையில் எடுத்து வருவதை செய்கிறேன்.<br /><br />திருமணம் மற்றும் சந்ததி - ஒவ்வொருவரும் மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.com