tag:blogger.com,1999:blog-3751412807467747777.post6123031572537033429..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: இனம் காக்க மொழி காப்போம்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26445982461399379102012-02-10T16:06:13.054+05:302012-02-10T16:06:13.054+05:30இந்த கட்டுரையை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிற...இந்த கட்டுரையை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடுங்கள்.நன்றி.<br />http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_10.htmlAdminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51788841367880430012010-07-06T10:49:56.106+05:302010-07-06T10:49:56.106+05:30தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழி கற்கா...தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழி கற்காமலே முதுகலை பட்டம் வரை படிக்க முடிகிறது. இதைப் பெருமையாகச் சொல்பவகளும் இருக்கிறார்கள். இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். தங்கள் ஆதங்கமே எனக்கும். பகிர்வுக்கு நன்றி.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45701934359697671622010-07-04T19:37:39.948+05:302010-07-04T19:37:39.948+05:30கதிர் தம்பீ..நான் நினைப்பதையே மலரில் தெரிவிக்க பட்...கதிர் தம்பீ..நான் நினைப்பதையே மலரில் தெரிவிக்க பட்டுள்ளது.. இன்று முதல் வீட்டில் மட்டும் தமிழ் பேசுங்கள்..முதலில் கேலியாக கூட தெரியும்..ஆனால் போக போக சரியாகிவிடும்..அழியகூடியதல்ல தமிழ்..கண்டிப்பாக வளரும்..ஊருக்கு ஓரு கதிர் இருந்தா போதும்..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84488883326873336072010-07-04T15:02:12.187+05:302010-07-04T15:02:12.187+05:30பூங்கொத்து!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-16926001969876575392010-07-04T14:01:26.096+05:302010-07-04T14:01:26.096+05:30ம்ம்...அருமையான உண்மைகள்.. வாழ்த்துக்கள்ம்ம்...அருமையான உண்மைகள்.. வாழ்த்துக்கள்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-41326448738135535202010-07-04T13:09:09.577+05:302010-07-04T13:09:09.577+05:30”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ...”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது <br /><br />நிஜம் தான் <br /><br /><br /><br />நல்ல பகிர்வு கதிர்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37642166699863536522010-07-04T10:30:11.576+05:302010-07-04T10:30:11.576+05:30//பிற மொழியை இரண்டாம் மொழியை எடுக்கலாம் என்ற நிலைய...//பிற மொழியை இரண்டாம் மொழியை எடுக்கலாம் என்ற நிலையை அரசாங்கம் அனுமதித்த போது//<br /><br />உண்மை. மிக நல்ல கட்டுரை.<br /><br />வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10807027564839191702010-07-03T22:59:34.896+05:302010-07-03T22:59:34.896+05:30பாலோ அப்பறத்துக்காக...பாலோ அப்பறத்துக்காக...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48355226490314884172010-07-03T22:18:36.022+05:302010-07-03T22:18:36.022+05:30சில நாள் முன்பு அறிவார்ந்த தளத்தில் செய்ல்பட்டு வர...சில நாள் முன்பு அறிவார்ந்த தளத்தில் செய்ல்பட்டு வரும் ஒரு நண்பரை சந்தித்து உரையாடுகையில்.,எனது வருத்தங்களும், மொழி மற்றும் இனம் குறித்தான கவலைகள் குறித்தும் இன்னொரு கோணத்தில் பதில் சொன்னார்.<br />ஏற்றுக்கொள்வது என்பதைவிட சிந்திக்கவும் தூண்டியது அவரின் பதில்.<br /><br />தமிழனுக்கென ஒட்டு மொத்த அடையாளங்கள் இல்லை..<br /><br />தமிழுக்குள்ளேயே ஆதி தொட்டு குழு மனப்பான்மை இருந்து வந்துள்ளது..<br /><br />போராட மட்டுமே உருவாக்கப்பட்ட இனங்கள் காலப்போக்கில் தமது வாழ்வியல் நிலைகளில் வளர்ந்த போதும், உணர்வு ரீதியான பக்குவம் அடையவில்லை...<br /><br />ஆரிய ஊடாடல்களும், திரித்தல்களும் அனேகம்...<br /><br />இப்போது இதர மாநிலங்களைக்காட்டிலும் வெகு வேகமாக முன்னேறி வருவதனாலும், ஒரு சவுகர்யம் சார்ந்த வாழ்வு அமையப்பெற்றதனாலும், வீதிகளில் இறங்கிய போராட்டமென்பது ஒரு நாளில் மட்டுமே நடக்கும்..தொடர்ந்த போராட்டங்களுக்கான மனப்பான்மை நம்மிடம் இப்போது இல்லை...சீக்கியர்களைபோல.<br /><br /> மொழி பயன்பாடு மட்டுமே நம்மை தானாக இறுக பிணைத்திருப்பதற்கான முன்னெடுப்புக்கள் வெகு காலம் முன்னரே கைவிடப்பட்டுவிட்டமையால் வெறுமனே பேச எழுத மட்டுமே இயலும்...<br /><br />நினைவில் இருந்தவரை..சொல்லிவிட்டேன்.<br />யோசிப்போம்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30334947699925695732010-07-03T21:36:32.655+05:302010-07-03T21:36:32.655+05:30\\சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட்...\\சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது \\<br />இன்று எத்தனை குழந்தைகள் அப்பா, அம்மாவை தமிழில் அழைக்கின்றன. <br />எல்லாம் மம்மி, டாட் தான். <br />நல்ல பகிர்வு. அவசியமானதும் கூட.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46386554069997942822010-07-03T20:23:48.080+05:302010-07-03T20:23:48.080+05:30சரியான கேள்விகளோடு கூடிய சரியான இடுகை கதிர்...
பா...சரியான கேள்விகளோடு கூடிய சரியான இடுகை கதிர்...<br /><br />பாராட்டுகள்<br />அன்புடன்<br />ஆ.ஞானசேகரன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10111344920986190332010-07-03T17:59:30.986+05:302010-07-03T17:59:30.986+05:30நல்லா எழுதி இருக்கீங்க கதிர்..
||சிதறாத ஆர்வத்தை...நல்லா எழுதி இருக்கீங்க கதிர்.. <br /><br />||சிதறாத ஆர்வத்தை தூண்டுவது.||<br /><br />ஆர்வத்தை எப்டி தூண்டுறது?.. தாய் மொழிக்கான முக்கியத்துவம் இருக்கணும்.. பள்ளில அதுக்கு அவசியமே இல்ல... அது ஒரு பாடம் மட்டும்தான்.. மத்தது எல்லாம் ஆங்கிலத்தில கத்துக்கணும்னா.. தாய் மொழி மேல இருக்கிற ஆர்வம் தன்னால குறைஞ்சிடும்... வெளிநாட்டில தமிழ் கத்துக்கிற பசங்க மாதிரி... கடனேடான்னு... புரியுதோ புரியலயோ... எழுதி வைப்போம்ன்னுதான் இருக்க முடியும்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17502291292852287812010-07-03T17:43:27.110+05:302010-07-03T17:43:27.110+05:30நல்ல கருத்துள்ள பதிவு
கண்டிப்பாக இரண்டு மொழிகளை க...நல்ல கருத்துள்ள பதிவு<br /><br />கண்டிப்பாக இரண்டு மொழிகளை குழந்தைகள் கற்க்க முடியும் அதில் தாய்மொழிக்கு முக்கியதுவம் தரவேண்டும்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71703021370112836862010-07-03T17:09:19.150+05:302010-07-03T17:09:19.150+05:30புதிய செய்தி ஹேமாபுதிய செய்தி ஹேமாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45759091109273404022010-07-03T17:08:28.601+05:302010-07-03T17:08:28.601+05:30இன்னொரு கொடுமை இலண்டன்,கனடா போன்ற நாடுகளில் நம்மவர...இன்னொரு கொடுமை இலண்டன்,கனடா போன்ற நாடுகளில் நம்மவர் குழந்தைகள் தேவாரத்தை ஆங்கிலத்தில் அர்த்தம் தெரியாமல் அந்த் ஷ்...புஷ் சத்தத்துடன் தமிழ் வளர்க்கும் வானொலிகளில் தமிழில் ஒப்புவிக்கிறார்கள்.அறிவிப்பாளரும்<br />"இந்தப் பாட்டு யார் சொல்லித் தந்தது"என்று கேட்டுப் பாராட்டுகிறார்.கொடுமை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54464433531700714982010-07-03T16:17:01.769+05:302010-07-03T16:17:01.769+05:30கதிர்....இன்னொரு கொடுமை இலண்டன்,கனடா போன்ற நாடுகளி...கதிர்....இன்னொரு கொடுமை இலண்டன்,கனடா போன்ற நாடுகளில் நம்மவர் குழந்தைகள் தேவாரத்தை ஆங்கிலத்தில் அர்த்தம் தெரியாமல் அந்த் ஷ்...புஷ் சத்தத்துடன் தமிழ் வளர்க்கும் வானொலிகளில் தமிழில் ஒப்புவிக்கிறார்கள்.அறிவிப்பாளரும் <br />"இந்தப் பாட்டு யார் சொல்லித் தந்தது"என்று கேட்டுப் பாராட்டுகிறார்.கொடுமை.<br /><br />இதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால் ஆங்கிலத்தைப் பேசும் நாடுகளில்தான் இந்தக் கொடுமை.வேற்று மொழியில் பேசும் நாட்டுத் தமிழ்க் குழந்தைகள் தமிழை அழகாக உச்சரிக்கிறர்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-91314283509697801932010-07-03T16:03:45.969+05:302010-07-03T16:03:45.969+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்... தமிழகத்திலும் முறையான ...அனைவருக்கும் வாழ்த்துகள்... தமிழகத்திலும் முறையான விழாவைப் பதிவர்கள் ஆண்டுதோறும் நடத்திட முன் வர வேண்டும்... மொழியால் இணைவோம்... நட்புசால் மனிதர்களாய் இருந்திடுவோம்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89646982264640738002010-07-03T15:44:49.247+05:302010-07-03T15:44:49.247+05:30///எண்ணத்தில் தாய் மொழியிலேயே உருவாகி உள்ளுக்குள்ள...///எண்ணத்தில் தாய் மொழியிலேயே உருவாகி உள்ளுக்குள்ளே மொழி மாற்றமடைந்து, ஆங்கில வார்த்தையாக பிரசவம் அடைந்தது////<br /><br />மறுக்க முடியாத உண்மை ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49600574209878930512010-07-03T15:43:36.788+05:302010-07-03T15:43:36.788+05:30சொல்லப்பட்ட கருத்துகள் வேதனையான உண்மை..தமிழ்ப் பற்...சொல்லப்பட்ட கருத்துகள் வேதனையான உண்மை..தமிழ்ப் பற்று நம்முள் எல்லோருக்கும் உண்டு,,ஆனால் அதை பின் பற்றத் தான் பற்றில்லை நமக்கு...<br />வாழ்த்துகள் கதிர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5311291742791538142010-07-03T14:05:33.595+05:302010-07-03T14:05:33.595+05:30மிழ்மொழி தடம்புரள்வது பற்றி என் கருத்து:
"தம...மிழ்மொழி தடம்புரள்வது பற்றி என் கருத்து:<br /><br />"தமிழ், மற்ற மொழிகளுடன் கலப்பின மொழியாக வேறுநாட்டில் இருக்கும் போது. அத்தமிழ்நாட்டவர் தமிழ் கலப்பில்லாத தரமான தமிழை விரும்புவார்கள்...ஆனால் கலப்பில்லா தமிழ் அதிகமாக பேசும் தமிழ்நாட்ட... மேலும் பார்க்கில் இருக்கும் மக்கள் மேலும் அதை கலக்கவே ஆசைபடுகிறார்கள். அவ்வாசை எப்படியானால் மற்ற மொழிக்காரன் ஏதோ சந்தேகம் கேட்டால் அவனுக்கு புரியலனாலும் அவன் மொழியிலே கூறுகிறார்கள். ஆனால் மற்ற மொழிக்காரன் இடத்துக்கு நாம் போனால் நாம ஏதோ சந்தேகம் கேட்டால் அவன் அவன் மொழிலதான் சொல்றான்...நாமும் பேந்த பேந்த முழிக்கிறோம்...மொழியறியாமல். சேற்றில் இருந்தே செந்தாமரை(தமிழ்) மலர்ந்தது. பின் அது தன் பொலிவை இழந்து வாடிக்கொண்டுயிறுக்கிறது. ஒருநாள் உதிர்ந்துவிடுமோ....? "<br />ahttp://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51204235280035220132010-07-03T13:47:20.359+05:302010-07-03T13:47:20.359+05:30சரியான சந்தர்பத்தில் எழுதப்பட்ட கட்டுரை...
நாலு ப...சரியான சந்தர்பத்தில் எழுதப்பட்ட கட்டுரை...<br /><br />நாலு பேர் முன்னிலையில், தன் குழந்தை `மம்மி~ என அழைத்தால்தான் அந்த தாய்-க்கு மரியாதை என்ற அவலம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. வீட்டில் பச்சைத் தமிழ் பேசிவிட்டு, தெருவில் நடக்கும் போது, `சோ ஹாட் நோ` என்று பேசி செல்லும் முகமுடி மனிதர்கள் தமிழர்கள்...<br /><br />தமிழ் பெயர் வைத்து சினிமா படம் எடுத்தால் வரிவிலக்கு அளிப்பதைவிட, இந்த அரசு தமிழ் மொழியை ஊக்குவிக்கும் பள்ளிகளுக்கு மானியங்கள் தரலாம்.<br /><br />இன்றைய மனிதர்கள் பேசும் தங்கிலீஷ்-க்கு திருவள்ளுவரும் அவ்வையும் இருந்தால், எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.. தன்னை வளர்க்க தமிழை கொலை செய்யும் கூட்டத்திற்குள்தான் நாமும்......இருக்க வேண்டிய கட்டாயம்....பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25842861547426087822010-07-03T13:24:15.359+05:302010-07-03T13:24:15.359+05:30//சந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ...//சந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முயற்சித்தால் அவர்கள் இருவரும் தமிழர்கள் என அடையாளம் கண்டுகொள்ளலாம் //<br /><br />அப்பட்டமான உண்மை... <br /><br />கட்டுரையின் முழுக்கருத்துகளோடும் ஒத்துப்போகிறேன். <br /><br />முதலில் வீட்டுக் கொல்லைப்புறத்திலிருந்து வாசல் வரை தமிழை கலந்துவிட்டால் வளரும் நம்பிள்ளைகளின் சுவாசமெங்கும் தமிழ்மணக்கும் என்பது உண்மை. தமிழ், தமிழன் என்ற உணர்வு பிறப்பெடுப்பது முதலில் நம் வீடாகவும் இருக்கவேண்டும்.. <br /><br />நல்ல கருத்துக்களோடியைந்த கட்டுரை... மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39175861396994516432010-07-03T13:07:49.264+05:302010-07-03T13:07:49.264+05:30பாராட்டுகள்:). பகிர்வுக்கு நன்றி.பாராட்டுகள்:). பகிர்வுக்கு நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30528678337931620582010-07-03T12:27:12.498+05:302010-07-03T12:27:12.498+05:30”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ...”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது என்பது தான் இன்றைய தமிழனின் நாகரிகமாக அடையாளப் படுத்தும் போது வேதனையோடுதான் மனதிற்குள் புழுங்க வேண்டி வருகிறது. இந்த பைத்தியகாரத்தனமான நாகரிக முகமூடிகளை பிய்த்தெறிந்து வெளிவர வேண்டிய நெருக்கடியான காலகட்டத்திற்கு தமிழ் மொழியும், இனமும் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.<br /><br /><br />மிக சரியான கருத்து. ஆனாலும் ஆங்கில மோகத்தில் இருந்து வெளிவரத்தான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு காரணம் சமுதாயம், சூழல் மற்றும் நாமும் தான்ராமநாதன்https://www.blogger.com/profile/02613105445072216677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86251747615993985242010-07-03T12:18:54.469+05:302010-07-03T12:18:54.469+05:30நல்ல கட்டுரை. நியாயமான கேள்விகள்.
குழந்தைகளிடம் த...நல்ல கட்டுரை. நியாயமான கேள்விகள்.<br /><br />குழந்தைகளிடம் தமிழில் பேச ஆரம்பித்தால், ஆங்கிலம் படிக்கும் பொழுது தமிழில் சிந்திக்க நேரும் என்பதால், பல குடும்பங்களில் குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள்.<br /><br />இதை விடக் கொடுமை இருக்க முடியுமா?ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.com