tag:blogger.com,1999:blog-3751412807467747777.post5827724580142561450..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: ஜெயமோகன், நீங்க நல்லா வருவீங்க பாஸ்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-16692097333038113242012-05-20T13:51:44.562+05:302012-05-20T13:51:44.562+05:30What jayamohan has said is not right. But to use w...What jayamohan has said is not right. But to use words like, 'navathuvaaram' etc is not in good taste. Usage of such words only weaken your case.வீரத்தமிழ்மகன்https://www.blogger.com/profile/17626863317686443933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86740691055546775042012-05-19T21:38:04.035+05:302012-05-19T21:38:04.035+05:30@ ம.தி. சுதா
உங்கள் பகிர்வினைப் படித்தேன்
@ தமிழ்...@ ம.தி. சுதா<br />உங்கள் பகிர்வினைப் படித்தேன்<br /><br />@ தமிழ்நதி<br />தமிழகத்திலும் சில இலக்கியவாதிகள் மேல் கடலை எண்ணெய் வாசம் அடித்தாலும் அடிக்கும் :(<br /><br />@ பெயரிலி<br />விரிவாகப் படித்தேன், ஏன் இன்னும் ஜெயமோகன் இலங்கைக்கு செல்லவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.. :(ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30261413530285499722012-05-19T17:47:27.692+05:302012-05-19T17:47:27.692+05:30some persons wants to exhibit themselves admit of ...some persons wants to exhibit themselves admit of any circumstances here jayamohan has done that....shammi's bloghttps://www.blogger.com/profile/17002503459932007839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-4306670968614233272012-05-19T07:03:53.661+05:302012-05-19T07:03:53.661+05:30உங்கள் எதிர்வினையை நான் ஆமோதிக்கிறேன்.
வீரா...உங்கள் எதிர்வினையை நான் ஆமோதிக்கிறேன்.<br /><br />வீரா...அதியா வீரக்குமார்https://www.blogger.com/profile/13519600000707420944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-73440155363606404072012-05-19T00:34:41.430+05:302012-05-19T00:34:41.430+05:30ஜெயமோகனின் ஆட்டத்துக்கான திட்டம் இதுதானாக்கும் ;-)...ஜெயமோகனின் ஆட்டத்துக்கான திட்டம் இதுதானாக்கும் ;-)<br />[மேலதிகமாக என் இடுகையிலே எழுதியிருக்கின்றேன்]<br /><br /> From: Gnanam Gnanam<br /> Date: 17 May 2012 09:01<br /> Subject: Jeyamohan attents conference<br /><br /><br /> கொழும்புத் தமிழ்ச்சங்க உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழகப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்<br /><br /> கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன் 2,3,4ஆம் திகதிகளில் உலகத்தமிழ் மாநாடு ஒன்றினை சங்கத்தின் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பிப்பார் எனத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியச் செயலாளர் தி. ஞானசேகரன் தெரிவித்தார். உலகறிந்த எழுத்தாளரான ஜெயமோகன் தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாவல், சிறுகதை, அரசியல், வரலாறு போன்ற படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வெற்றிகண்டவர்.<br /><br /> விஷ்ணுபுரம் என்னும் சிறந்த நாவல் மூலம் உலகளவில் புகழ்பெற்ற ஜெயமோகன் அவர்கள் கொற்றவை, அனல்காற்று, இரவு, உலோகம் உட்பட பதினொரு புதினங்களையும், ஜெயமோகன் சிறுகதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள், போன்ற ஒன்பது தொகுதிகளையும், அரசியல் கட்டுரைத் தொகுப்புகளையும், வரலாற்று நூல்களையும், வடக்குமுகம் என்னும் நாடக நூலையும் கொற்றவை என்னும் காவியத்தையும் படைத்தவர்.<br /><br /><br /> தவிரவும், இலக்கியத் திறனாய்க்வுக் கட்டுரைகளையும் மலையாளக் கவிதைகளின் பல காலகட்ட மொழிபெயர்ப்புகளையும் தமிழில் வெளியிட்டவர். மலையாளத்திலும் பல படைப்புகளைத் தந்தவர். 2010 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் நாவலுக்கான பரிசுடன் அகிலன் நினைவுப் போட்டி கதாவிருது பாவலர் விருது உட்பட பலவிருதுகளையும் ஜெயமோகன் பெற்றுள்ளார். மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ள ஜெயமோகன் இலக்கிய ஆய்வரங்கில் பங்கு பற்றுவதுடன் மாலை நிகழ்வுகளில் சிறப்புரையாற்றவும் உள்ளார்.<br /><br /> தவிரவும் பேராளர் பதிவுக்கான முடிவுத் திகதி பலரின் வேண்டுகோளுக்கு அமைய இம்மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் இலக்கியச் செயலாளர் தி.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.<br /><br /> Kind Regards<br /> T. Gnanasekaran-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87841707466619638732012-05-19T00:10:55.945+05:302012-05-19T00:10:55.945+05:30.... // இது ஜெமோக்கு தேவையில்லாத வேலைங்க, எதோ திட்....... // இது ஜெமோக்கு தேவையில்லாத வேலைங்க, எதோ திட்டத்தோட, நோக்கத்தோட செயல்படுற மாதிரி இருக்குங்க” என்றார் கடும் வருத்தத்தோடு.... // ஈழத்தின் விழ்ச்சிக்கு பிறகு மூன்று ஆண்டுகளாகியும் குறிப்பிடும்படியான முன்னேற்றமோ சம உரிமை தருவதற்கான அறிகுறிகளோ தென்படவில்லை..... இந்திய அரசாங்கமும் சிங்கள பேரினவாதத்தை நன்றாகவே சொரிந்துகொடுத்து ஊக்குவிக்கின்ற நிலையில், சிந்திக்க தெரிந்த சில மனிதர்களும் யதார்த்தத்தை அறியமுற்படக்கூடாது என்ற நுண்அரசியலின் வெளிப்பாடு தான், சுயமோகனின் கட்டுரை.VRhttps://www.blogger.com/profile/07020866279417247008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81341082166660515582012-05-18T23:59:19.513+05:302012-05-18T23:59:19.513+05:30சரியாக முள்ளிவாய்க்கால் விழ்ச்சியின் மூன்றாம் ஆண்ட...சரியாக முள்ளிவாய்க்கால் விழ்ச்சியின் மூன்றாம் ஆண்டு நினைவின்போது, இவருடைய முதலை கண்ணீர் மூலம் செய்யும் கீழ்த்தரமான விசமப்பிரச்சாரம் தான் இது போன்ற பரப்புரைகள். எவருக்கும் சிந்தனை அறிவு துளிர் விட்டுவிட கூடாது. இதுபோன்ற தேசபக்தி கட்டுரைகளாலே அவர்கள் மூளையை மழுங்கடித்துவிடுவார். மனநோயாளிகளை சரிப்படுத்தி விடலாம். சமுகத்தின் சிந்தனையில் மனநோயை பரப்புவர்களை?VRhttps://www.blogger.com/profile/07020866279417247008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-428518026383713962012-05-18T21:24:36.197+05:302012-05-18T21:24:36.197+05:30சுட்டி இங்கே.... http://tamilnathy.blogspot.ca/201...சுட்டி இங்கே.... http://tamilnathy.blogspot.ca/2012/05/blog-post_17.htmlதமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27767309672851053972012-05-18T21:23:04.635+05:302012-05-18T21:23:04.635+05:30நீங்கள் சொன்னதுபோல, ஜெயமோகன் என்னதான் அபத்தமாக எழு...நீங்கள் சொன்னதுபோல, ஜெயமோகன் என்னதான் அபத்தமாக எழுதினாலும், அதைக் கொண்டாட சில விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கும்வரை ஒன்றும் செய்வதற்கில்லை.<br /><br />வாசகன் என்பவன் அப்படியே 'பின்தொடர்ந்து செல்லும் நிழலாக'இல்லாமல், நியாயத்தைப் பேசுபவனாக இருக்கவேண்டும். இப்படி அபத்தாபத்தமான கருத்துக்களை உதிர்த்து தனது அறிவைத் தானே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கத் தேவையில்லை அவர்.<br /><br />நேரம் அனுமதித்தால் இந்திய அமைதிப் படை பற்றி நான் இட்டிருக்கும் பதிவினையும் சென்று வாசித்துப் பாருங்கள். அதுதான் 'அமைதி'ப் படையின் இலட்சணம்!தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5127738007146982612012-05-18T20:54:22.456+05:302012-05-18T20:54:22.456+05:30சுயசொரிதல் செய்து கொள்ளும் இவர்களைப் போன்றவர்களுக்...சுயசொரிதல் செய்து கொள்ளும் இவர்களைப் போன்றவர்களுக்கு நாம் எதுவும் சொல்லவே வேண்டாம்.<br /><br />கழிவுகளை எப்படி ஒதுக்கி வைப்போமே அப்படியே இந்த கழிசடைகளையும் தூக்கி எறிவோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25275078074868718282012-05-18T20:21:34.071+05:302012-05-18T20:21:34.071+05:30அவருக்காக சில ஆதாரங்களை கொடுத்துள்ளேன் சகோதரம்...
...அவருக்காக சில ஆதாரங்களை கொடுத்துள்ளேன் சகோதரம்...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2012/05/blog-post_17.html" rel="nofollow">எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90776422124015278582012-05-18T16:06:13.479+05:302012-05-18T16:06:13.479+05:30உன்னையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது, நீயெல்லாம் நல...உன்னையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது, நீயெல்லாம் நல்லா வருவேடா, வரணும் ;-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80518636025289701952012-05-18T13:23:40.270+05:302012-05-18T13:23:40.270+05:30கதிர்,
இந்திய அமைதிப்படையின் யோக்கியதையைப் பற்றி ...கதிர்,<br /><br />இந்திய அமைதிப்படையின் யோக்கியதையைப் பற்றி அப்படையில் இடம்பெற்றிருந்த ஒரு (இந்திய) ராணுவ அதிகாரி அவருடைய சுயசரிதையில் எழுதியிருக்கிறாராம். <br /><br />அந்நூல் ஒன்றை மாண்புமிகு ‘ஜெமோ’விற்கு அனுப்பி கூடவே அமர்த்தி படிக்க வைத்தல் நலம்.<br /><br />அல்லது<br /><br />நல்லதொரு மனநல காப்பகத்தில் சேர்த்து விடுதல் நலம்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25235262389643884732012-05-18T13:23:00.704+05:302012-05-18T13:23:00.704+05:30This comment has been removed by the author.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28792462840785884782012-05-18T12:26:07.152+05:302012-05-18T12:26:07.152+05:30உவ்வே:(உவ்வே:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com