tag:blogger.com,1999:blog-3751412807467747777.post5786843984351898994..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: வலைப்பதிவு துவங்குதல் - கருத்தரங்குகள்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63052690235776726542010-08-23T12:22:38.582+05:302010-08-23T12:22:38.582+05:30அருமை
வாழ்த்துகள்!
வானம்பாடியது போல் பகிருங்களேன...அருமை<br /><br />வாழ்த்துகள்!<br /><br />வானம்பாடியது போல் பகிருங்களேன்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-4066673335849641232010-08-22T00:22:03.108+05:302010-08-22T00:22:03.108+05:30வாழ்த்துக்கள் நண்பரே . வரவேற்கத்தகுந்த மிக சிறந்...வாழ்த்துக்கள் நண்பரே . வரவேற்கத்தகுந்த மிக சிறந்த முயற்சி .<br /><br /> இனி வரும் இளைய சமுதாயத்தால் புது எழிச்சி உண்டாகட்டும் . பகிர்வுக்கு நன்றி நண்பரேபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90945109242507473712010-08-17T18:51:56.108+05:302010-08-17T18:51:56.108+05:30அடடா!கொஞ்சம் லேட்டாச்சு!பூங்கொத்து!அடடா!கொஞ்சம் லேட்டாச்சு!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29063401953485067322010-08-12T16:16:28.844+05:302010-08-12T16:16:28.844+05:30வாழ்த்துக்கள் பழமைபேசி மற்றும் கதிர் அவர்களே..
த...வாழ்த்துக்கள் பழமைபேசி மற்றும் கதிர் அவர்களே.. <br /><br />தொடரட்டும் உங்களுடைய செயலாக்கங்கள்...நண்பன்https://www.blogger.com/profile/11784315035690907814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-31366023837340967912010-08-09T18:39:53.850+05:302010-08-09T18:39:53.850+05:30சிறப்பா செயல்படரீங்க .. வாழ்த்துக்கள்சிறப்பா செயல்படரீங்க .. வாழ்த்துக்கள்Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66250880854948028392010-08-09T17:01:01.217+05:302010-08-09T17:01:01.217+05:30மி்ன்தமிழில் முனைவர் நா. கண்ணன் எழுதியதற்கு என் பத...மி்ன்தமிழில் முனைவர் நா. கண்ணன் எழுதியதற்கு என் பதில்:<br /><br /><br />பழமைபேசியின் பயணங்களுக்கு இம்முறை ஈரோடு வலைப்பதிவர் வட்டம் மிக உதவியாய் உள்ளது. அருட்சுடர் பதிப்பகம் ஆரூரன் அவர்களும், ஈரோடு கதிரும், பேரூர் திருமடத்து அடியார் வேளராசி அவர்களும் பேருதவி புரிந்துள்ளனர்.<br /><br />சிறப்புமிகு தமிழ்க் கல்லூரி (கோவை), சென்னிமலை, பெருந்துறை பொறியியற் கல்லூரிகளில் வலைப்பதிவுகள் பற்றிப் பேசியுள்ளார். நல்ல ஆர்வமாய் மாணவர் பலர்.http://maaruthal.blogspot.com/2010/08/blog-post_07.html<br /><br />ஈரோடு வலைப்பதிவர் வட்டம் மக்கள் சிந்தனைப் பேரவை (ஸ்டாலின் குணசேகருடன் சேர்ந்து) பல ஊர்களில்<br />இணையம் பற்றி பட்டறைகள் நடத்தலாம். ’ஆரூரனைத் தெரியும், வரச் சொல்லுங்கள்’ என்றார் ஸ்டாலின். பெருமழை அண்மையில் சென்றுவந்த மு. இளங்கோவனார் போன்றோரையும் சேர்த்துக் கொள்ளலாம்.<br /><br /> மதுரையில் ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்கள் 100+ ஆண்டுகளுக்கு முன்னம் பதித்த வரலாற்று நூல் ‘மதுரைத் திருப்பணி மாலை’.<br />என் வேண்டுகோளில் அதனை முனைவர் பட்டத்திற்கு எடுத்துக்கொண்ட பேரா. பாலசுப்ரமணியன் திருப்பத்தூர் புனித சிலுவைக் கல்லூரியில் தமிழ்த் துறையில். அவர் அறிமுக உரை ஆற்ற மு. இளங்கோ அவர்கள் வலைப்பதிவு பற்றித் திருப்பத்தூரில் இவ்வாரம் பேசுகிறார். விழா சிறப்பாக நடக்கட்டும்!<br /><br />பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்புகளில்<br />தமிழ் தட்டெழுத்து (அஞ்சல் (அ) போனடிக்), வலைப்பதிவு தொடங்கல், எல்லாக் கல்லூரியிலும் ஒரு விருப்பப் பாடமாக வைத்தல் - அரசு செய்தால் தமிழ் இணையம், பதிவுலகு, விக்கிப்பீடியா, .... எல்லாம் வளரும். அரிய சொற்கள் தமிழில் புகும், மரபுகளும், பழைய நூல்களும் தெரியவரும், பிடிஎப் ஆகும். அரசு செய்யுமா?<br /><br />நா. கணேசன்<br /><br />On Aug 9, 5:32 am, "N. Kannan" wrote:<br /><br /><br /><br />> பழமைபேசி:<br /><br />> எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ந்திருப்பார்.<br />> கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்<br />> அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம் என்று<br />> சொன்னவர் அவர். ஆயினும் நகரமயமாகிவிட்ட நம் வாழ்வில் புதிது புதிதாய்<br />> கலைச்சொல் உருவாக்குகிறோமே தவிர தமிழிலுள்ள கலைச்சொற்களை நாம்<br />> பயன்படுத்துவதில்லை! சேவல்களில் 300 வகையா? ஆச்சர்யமாக உள்ளது! இது என்ன<br />> genetic variation in the same species (polymorphism)? அல்லது<br />> அவையெல்லாம் வெவ்வேறு இனங்களா? (species or subspecies). உயிரியல்<br />> ஆய்வாளர்களுக்கு சுரங்கம் போன்ற தரவுகளைத்தந்துள்ளீர்கள். கொங்குநாட்டின்<br />> சிங்கமே! நீர் உண்மையிலேயே மரபுச் செல்வர்!<br /><br />> இதை நம் மரபுவிக்கியில் நிச்சயம் சேர்த்து வைக்க வேண்டும். அனுமதி உண்டா?<br /><br />> உங்கள் கொங்கு நாட்டுப்பயணம் இப்படி எங்களுக்கும் பயனளிப்பதாய்<br />> அமையட்டும். மிகவும் பெருமையாக உள்ளது உம்மை நினைத்து!<br /><br />> கண்ணன்<br /><br />> 2010/8/9 பழமைபேசி <br /><br />> > நான் கண்ட சேவல்கள்!!!<br /><br />> > தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த சேவல்கள் உருவத்தின் அளவால் சிறுவடை, பெருவடை மற்றும் காட்டுச் சேவல் என இனம் பிரிக்கப்பட்டுள்ளன என்பது முதலான பல பற்றியங்களைச் சென்ற இடுகையில் கண்டோம். அதைப் போலவே, நிறத்தாலும் பல வகைகளாகப் பெயரிடப்பட்டு உள்ளன.- Hide quoted text -நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25767179332966547512010-08-09T15:21:04.648+05:302010-08-09T15:21:04.648+05:30வலைப் பதிவை, ஈர நெஞ்சங்களில்
பதிவி/பகிர்வு ...வலைப் பதிவை, ஈர நெஞ்சங்களில்<br />பதிவி/பகிர்வு செய்திருக்கிறீர்கள்.<br />வளரும் தலைமுறை சுயமாய், சுகமாய் வாழட்டும்.<br />வாழ்த்துகள் பழமைபேசி! வாழ்த்துகள் கதிர்!vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74075503072440013632010-08-09T13:13:35.555+05:302010-08-09T13:13:35.555+05:30வாழ்த்துகள் கதிர். இது போன்ற முயற்சிகள் தொடரட்டும்...வாழ்த்துகள் கதிர். இது போன்ற முயற்சிகள் தொடரட்டும்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13749112592983643262010-08-09T12:33:24.453+05:302010-08-09T12:33:24.453+05:30நல்ல முயற்சி கதிர்., வாழ்த்துக்கள் பழமைபேசி..நல்ல முயற்சி கதிர்., வாழ்த்துக்கள் பழமைபேசி..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20449780595942613632010-08-09T11:04:45.267+05:302010-08-09T11:04:45.267+05:30அருமை கதிர்...அருமை கதிர்...Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21878002675155014222010-08-09T09:16:25.830+05:302010-08-09T09:16:25.830+05:30வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும...வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி<br /><br />@@ பரிசல்<br />வெயிலான்கிட்டே இது போல பல திட்டங்களை பகிர்ந்திருக்கிறேன்.... "வெயிலுக்கு கொஞ்சம் வெப்பம் ஏத்துங்க" அப்புறம் சேர்தளம் முன்னே ஓட நாங்க பின்னே ஓடி வர்றொம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82981233439416412102010-08-09T03:51:48.654+05:302010-08-09T03:51:48.654+05:30Thampi Mani
I am proud of you. You are the MAN.
Co...Thampi Mani<br />I am proud of you. You are the MAN.<br />Convey my appreciations to Kadir thampi.<br />anbudan<br />naanjil Peter<br />World Thamil Organization, USAnaanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5260214377583594952010-08-08T23:41:24.836+05:302010-08-08T23:41:24.836+05:30எல்லாத்துலயும் முந்திக்கறீங்கய்யா.. உங்களை.....
ந...எல்லாத்துலயும் முந்திக்கறீங்கய்யா.. உங்களை.....<br /><br />நேர்ல வந்து வெச்சுக்கறோம்...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36301091060857822092010-08-08T23:00:42.189+05:302010-08-08T23:00:42.189+05:30சீரிய முன் முயற்ச்சி..
அன்பும் வாழ்த்துக்களும் தோ...சீரிய முன் முயற்ச்சி..<br /><br />அன்பும் வாழ்த்துக்களும் தோழர்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27987359048669647972010-08-08T21:43:19.837+05:302010-08-08T21:43:19.837+05:30வாழ்த்துகள் நண்பர்களே.... மெச்சினேன்...வாழ்த்துகள் நண்பர்களே.... மெச்சினேன்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64466998508542158482010-08-08T20:49:18.853+05:302010-08-08T20:49:18.853+05:30கதிர் சார்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்....கதிர் சார்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..<br /><br />http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.htmlStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-12292024070403086492010-08-08T20:43:14.954+05:302010-08-08T20:43:14.954+05:30பெரும்பாலான பொறியியற் கல்லூரிகளில் பல்கலைகழகங்களி...பெரும்பாலான பொறியியற் கல்லூரிகளில் பல்கலைகழகங்களில் இணையம் இலவசமாகவே மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.ஆகவே இத்தகைய கருத்தரங்குகள் கண்டிப்பாக புதிய வலைஞர்களை உருவாக்கும். தோழர் கதிர் இத்தகைய அரங்குகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும்-பல்வேறு கல்லூரிகளில். அன்பு பழமை பேசிக்கு எனது ப்ரியங்கள்.அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49535207511083734142010-08-08T20:26:25.131+05:302010-08-08T20:26:25.131+05:30ஈரோட்டு தமிழ் சொந்தங்களுக்கு என் வாழ்த்துகள்.ஈரோட்டு தமிழ் சொந்தங்களுக்கு என் வாழ்த்துகள்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15601376822910202362010-08-08T17:55:38.578+05:302010-08-08T17:55:38.578+05:30இந்த நிகழ்வுகள் நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ள...இந்த நிகழ்வுகள் நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளதுங்க..இந்த பணிகள் தொடர முயற்சி செய்யுங்கள்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56839350794970923102010-08-08T17:20:11.193+05:302010-08-08T17:20:11.193+05:30நான் வலைப்பதிவுலகில் ஒரு எல்.கே.ஜி. எதிர்பாரா வித...நான் வலைப்பதிவுலகில் ஒரு எல்.கே.ஜி. எதிர்பாரா விதமாக நேற்றைய மதுரை வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பில் நண்பர்கள் சிலர் இன்று ஈரோட்டில் நடைபெற இருக்கும் தங்கள் நிகழ்ச்சிக்கு செல்வதாக தெரிவித்தனர். இத்தனை விரைவாக அதன் விபரங்கள் வலையில் பார்த்தது மகிழ்ச்சி. தொடரட்டும் தங்கள் நல்ல பணி. -சம்பத்ஸ்ரீனிவாசன்எஸ் சம்பத்https://www.blogger.com/profile/02200192753701875460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8631736555623893052010-08-08T16:03:25.667+05:302010-08-08T16:03:25.667+05:30உங்களுக்கும் பழமை பேசிக்கும் பாராட்டுக்கள்உங்களுக்கும் பழமை பேசிக்கும் பாராட்டுக்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34942805072182150522010-08-08T13:08:21.704+05:302010-08-08T13:08:21.704+05:30வாழ்த்துக்கள் கதிர் மற்றும் பழமைபேசி!வாழ்த்துக்கள் கதிர் மற்றும் பழமைபேசி!☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47989508717651113232010-08-08T09:49:09.726+05:302010-08-08T09:49:09.726+05:30உங்களுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் கதிர் ச...உங்களுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் கதிர் சார்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10586946912097788592010-08-08T09:41:56.463+05:302010-08-08T09:41:56.463+05:30வாழ்த்துக்கள் கதிர்..வாழ்த்துக்கள் கதிர்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53855758297493363702010-08-08T09:17:39.036+05:302010-08-08T09:17:39.036+05:30அண்ணன் பாராட்டுகள் உங்களுக்கும் பழமை அண்ணக்கும்......அண்ணன் பாராட்டுகள் உங்களுக்கும் பழமை அண்ணக்கும்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.com