tag:blogger.com,1999:blog-3751412807467747777.post5431905209285611369..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: சுடும் வெம்மைஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28095607409642094432011-07-14T14:04:24.078+05:302011-07-14T14:04:24.078+05:30Vanakkam !
indha vaara vikadanil ungal kavidhai ya...Vanakkam !<br />indha vaara vikadanil ungal kavidhai yadhaarthamaana, azhagaana padhivu! Kurippaaga pugaivandip payanathil norukku theeni saapidubavargal matravargalukkum "pasi oottuvadhaaga" amaitha varigal arumai.kuzhandhaigalai kaanumbodhu num vayadhai marakkiroam enbadhaiyum sariyaana soozhalodu poruthiirundhadhu, meanmai. thodarga, vaazhthukkal!<br /> -dhanalakshmibaskaran,trichydhanalakshmihttps://www.blogger.com/profile/04612022354245441874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15478224333951133232010-09-24T14:18:10.340+05:302010-09-24T14:18:10.340+05:30உங்களுடைய படைப்புகள் புதியவை சிந்திக்க வைப்பவை... ...உங்களுடைய படைப்புகள் புதியவை சிந்திக்க வைப்பவை... வாழ்த்துக்கள்!Dhanalakshmihttps://www.blogger.com/profile/00360100361538859310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30289724085030762372010-08-14T01:57:44.203+05:302010-08-14T01:57:44.203+05:30விருட்சத்தின் விதைகளை ஒவ்வொருவரம் இந்த மண்ணில் வித...விருட்சத்தின் விதைகளை ஒவ்வொருவரம் இந்த மண்ணில் விதையுங்கள்.<br /><br />விதைத்தால் மட்டும் போதாது அதை பேணி பாதுகாத்து வளருங்கள்.<br /><br />வலை பதிகளும் கட்டுரைகளும் போதும், தோழர்களே தோழிகளே செயலில் ஈடுபடும் காலம் கடக்கும் முன்பே நம்மால் ஆனமட்டில், இராமாயணத்தில் கல் சுமந்த அணிலைபோல் செய்துகொண்டிருப்போம்.<br /><br />http://www.projectgreenhands.org/S.Sivashanmugamhttps://www.blogger.com/profile/02317311775385973885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-68313952428098916222010-03-24T11:44:12.012+05:302010-03-24T11:44:12.012+05:30விகடனின் குட் ப்ளாக்ஸில் பார்த்தேன் பாராட்டுக்கள் ...விகடனின் குட் ப்ளாக்ஸில் பார்த்தேன் பாராட்டுக்கள் கதிர்...<br /><br />:DThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33093995004549883002010-03-22T20:39:19.618+05:302010-03-22T20:39:19.618+05:30குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் வளர்ப்பதும், வளர்ந்த ...குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் வளர்ப்பதும், வளர்ந்த மரங்கள் தேவையின்றி வெட்டப்படும் போது பார்த்தால் அதை தடுப்பதுமே உங்கள் கேள்விக்கான பதிலாக இருக்க முடியும் என்பது என் கருத்து.Anonymoushttps://www.blogger.com/profile/05649172327208498344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62364328534637731472010-03-22T12:25:39.665+05:302010-03-22T12:25:39.665+05:30முடியும். எதுவும் முடியும் மனசிருந்தால்.
எனது வாழ்...முடியும். எதுவும் முடியும் மனசிருந்தால்.<br />எனது வாழ்வில் இரண்டு நோக்ககங்கள் உண்டு.<br />ஓன்று உலக வெப்பமயமாதலை தடுத்தல்.<br />இரண்டு போரில்லா நல்லுலகம் சமைத்தல். <br />உலக வெப்பமயமாதலை தடுக்க ஒரு செயல் திட்டம் <br />வகுத்துக்கொண்டுள்ளேன். விரைவில் அத்திட்டத்தைப் பற்றி<br />எனது தளத்தில் இடுகிறேன். <br />நல்ல பதிவு கதிர் வாழ்க வளமுடன். நன்றி.V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21873086672061862792010-03-21T03:43:46.322+05:302010-03-21T03:43:46.322+05:30கதிர் கண்டிப்பா நம்மால முடிஞ்சத செஞ்சுட்டு போகலாம்...கதிர் கண்டிப்பா நம்மால முடிஞ்சத செஞ்சுட்டு போகலாம். மரம் வைக்கிறது, மகிழுந்தில் செல்வதை குறைத்துக் கொள்ளுதல்னு கண்டிப்பா எங்காவது சிறு சிறு மாற்றங்களை நம்மாலும் கொண்டு வர முயும் கதிர். ஆனாலும் நாம் அடுத்த தலைமுறைக்கு செய்வது துரோகம் தான்....MJVhttps://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-68359932476619241362010-03-20T15:52:35.089+05:302010-03-20T15:52:35.089+05:30நல்ல பதிவு கதிர்.பாராட்டுகள்.நல்ல பதிவு கதிர்.பாராட்டுகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90219655975494909612010-03-19T10:29:04.819+05:302010-03-19T10:29:04.819+05:30உண்மை சுடுகிறது..உண்மை சுடுகிறது..Baijuhttps://www.blogger.com/profile/07779669067328108367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71117065800642456262010-03-19T05:48:14.735+05:302010-03-19T05:48:14.735+05:30வெளிச்சம் பாட்டு காட்டியாச்சு. புரிஞ்சா புரிஞ்சுக்...வெளிச்சம் பாட்டு காட்டியாச்சு. புரிஞ்சா புரிஞ்சுக்க..,புருஞ்சுக்காட்டி.....தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20499058439945644962010-03-19T00:32:09.220+05:302010-03-19T00:32:09.220+05:30அறியாமலே அனைவரும் தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிரு...அறியாமலே அனைவரும் தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். விழிப்புணர்வு தேவை.<br /><br />நல்ல பதிவு... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50432946125502575492010-03-18T20:05:11.363+05:302010-03-18T20:05:11.363+05:30அடுத்த தலைமுறையை நினைத்தால் வருத்தம் தான்.உங்களின்...அடுத்த தலைமுறையை நினைத்தால் வருத்தம் தான்.உங்களின் இந்தப்பதிவு விகடனின் குட் பிளாக்.வாழ்த்துக்கள் சார்!க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66161793997462193592010-03-18T17:35:07.727+05:302010-03-18T17:35:07.727+05:30அவசியமான இடுகை.விழிப்பு வரவேண்டும்.அவசியமான இடுகை.விழிப்பு வரவேண்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32991721202148929212010-03-18T14:10:14.571+05:302010-03-18T14:10:14.571+05:30முய் வைக்கிறவங்க பேர ஒண்ணா சொல்லி கூப்பிட்டா சண்டை...முய் வைக்கிறவங்க பேர ஒண்ணா சொல்லி கூப்பிட்டா சண்டைக்கு வரமாட்டாங்க?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-67462227943018119882010-03-18T14:07:43.530+05:302010-03-18T14:07:43.530+05:30புலவர் 33ம் புலிகேசி வீட்டுக்குப் போயிட்டு இங்க வந...புலவர் 33ம் புலிகேசி வீட்டுக்குப் போயிட்டு இங்க வந்துட்டேன்!டவுனல சுத்துற கிராமத்து வேர் அறிமுகம் நல்லாயிருக்குதுங்ண்ணா!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-9337629567684375122010-03-18T12:45:45.556+05:302010-03-18T12:45:45.556+05:30என்னால் முடிந்த அளவு மரங்களை நட்டு வருகிறேன்..
வீட...என்னால் முடிந்த அளவு மரங்களை நட்டு வருகிறேன்..<br />வீட்டிலும் குண்டு பல்ப் பயன்படுத்துவது இல்லை..<br /><br />வாகன உபயோகத்தைதான் குறைக்க முடியவில்லை..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88915894494347955522010-03-18T10:15:26.899+05:302010-03-18T10:15:26.899+05:30க.பாலாசி said..
//நீங்க சொன்னமாதிரி உங்க காலம் ஓட...க.பாலாசி said..<br /><br />//நீங்க சொன்னமாதிரி உங்க காலம் ஓடிடும். நான்தேன் 40 வயசுக்குமேலயே உயிர்வாழ்வனான்னு தெரியல....//<br /><br />கதிர் அங்கிள் வயசானவர்ன்னு சொல்லிட்டிங்க.. இப்போ சந்தோஷமா பாலாண்ணா.......<br /><br />(என்ன ஒரு கெட்ட எண்ணம்)..பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74590527107294931702010-03-18T10:12:52.567+05:302010-03-18T10:12:52.567+05:30@@ பிரபாகர்
@@ ஜீவன்சிவம்
@@ ஸ்ரீ.கிருஷ்ணா
@@ ஸ்ரீ...@@ பிரபாகர்<br />@@ ஜீவன்சிவம்<br />@@ ஸ்ரீ.கிருஷ்ணா<br />@@ ஸ்ரீ<br />@@ thenammailakshmanan<br />@@ வானம்பாடிகள்<br />@@ க.பாலாசி<br />@@ ராமலக்ஷ்மி<br />@@ ஆதிமூலகிருஷ்ணன்<br />@@ வால்பையன்<br />@@ Chitra<br />@@ பனித்துளி சங்கர்<br />@@ தாமோதர் சந்துரு<br />@@ பா.ராஜாராம்<br />@@ ச.செந்தில்வேலன்<br />@@ காமராஜ்<br />@@ ஜெரி ஈசானந்தா.<br />@@ அமர பாரதி<br />@@ முகிலன்<br />@@ seemangani<br />@@ இராகவன் நைஜிரியா<br />@@ பழமைபேசி<br />@@ புலவன் புலிகேசி<br />@@ அன்புடன் அருணா<br />@@ தண்டோரா<br /><br />கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நட்பு உள்ளங்களுக்கு நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82485924290781679802010-03-18T09:15:17.138+05:302010-03-18T09:15:17.138+05:30சமூக அக்கறை உள்ள சிறந்த புனைவு நண்பரே ! வாழ்த்து...சமூக அக்கறை உள்ள சிறந்த புனைவு நண்பரே ! வாழ்த்துக்கள் நானும் இதைப் பற்றி விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன் . நம்மால் இயன்ற விழிப்புணர்வுகளை நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் ஏற்படுத்து வோம் . <br /><br /><br />மீண்டும் வருவான் பனித்துளி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56592271025027151672010-03-18T08:47:26.496+05:302010-03-18T08:47:26.496+05:30என்ன பதில் ?என்ன பதில் ?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-79087248326472862992010-03-18T08:26:28.361+05:302010-03-18T08:26:28.361+05:30/விடை தேட எந்த நிலத்தில் விதை போடுவது?, /
என்னைப் .../விடை தேட எந்த நிலத்தில் விதை போடுவது?, /<br />என்னைப் பொறுத்தவரை நம்பிக்கையுடன் விதையை மாணவர்களின் மனதில் விதைக்கிறேன்..அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84680048812512232132010-03-18T07:12:38.469+05:302010-03-18T07:12:38.469+05:30//ஆனால் பாராட்டி, சீராட்டி, கொண்டாடி வளர்க்கும் நம...//ஆனால் பாராட்டி, சீராட்டி, கொண்டாடி வளர்க்கும் நம் வாரிசுகளுக்கு எந்த வித உலகத்தை கையளித்துச் செல்லப்போகிறோம். //<br /><br />வாரிசுகளீடமே காட்டும் சுயநலம் இது...கலம் இன்னும் இருக்கிறது. நமக்குத்தான் மனமில்லை. ஒவ்வொருவருக்கும் அந்த மனநிலை வர வேண்டும். இனி ஏ.சி உபயோகிக்கப் போவதில்லை என உறுதியெடுத்துக் கொள்ள நான் தயார். கைகோர்க்க யார் தயார்?புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62968140107278912322010-03-18T03:07:59.336+05:302010-03-18T03:07:59.336+05:30வணிகம், இயற்கையை வென்றதா? கொன்றது!!வணிகம், இயற்கையை வென்றதா? கொன்றது!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55521251495657530772010-03-18T01:01:20.176+05:302010-03-18T01:01:20.176+05:30திரு. முகிலன் அவர்கள் கூறியதோடு ஒத்துப் போகின்றேன்...திரு. முகிலன் அவர்கள் கூறியதோடு ஒத்துப் போகின்றேன்.<br /><br />நம்மால் முடிந்த அளவு மரம் வளர்க்கப் பாடு பட வேண்டும்.<br /><br />மழை நீர் சேகரிப்பு இந்த சமயத்தில் மிக மிக அவசியம்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28702896484286641002010-03-17T23:50:09.691+05:302010-03-17T23:50:09.691+05:30நல்ல பகிர்வு அண்ணே...எதாவது செய்யணும்....!!!!என்ன ...நல்ல பகிர்வு அண்ணே...எதாவது செய்யணும்....!!!!என்ன செய்யலாம்???தெரியலையே...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.com