tag:blogger.com,1999:blog-3751412807467747777.post5364322126285025746..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: சுக்குநூறாக உடைத்தெறிஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38047009694147644802010-01-22T12:29:45.357+05:302010-01-22T12:29:45.357+05:30அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கதிர். வாழ்த்துக்...அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கதிர். வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60467967171804877292010-01-20T16:03:58.558+05:302010-01-20T16:03:58.558+05:30கதிர் மிக அருமை நல்லா சொல்லி இருக்கீங்ககதிர் மிக அருமை நல்லா சொல்லி இருக்கீங்கThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45291920285649040872010-01-20T14:10:27.377+05:302010-01-20T14:10:27.377+05:30நல்லா சொன்னீர்கள் கதிர்..:) பொறுப்புணர்வும், அன்பு...நல்லா சொன்னீர்கள் கதிர்..:) பொறுப்புணர்வும், அன்பும் எல்லா இடங்களிலும் காக்கும்.<br /><br />வாழ்த்துக்கள்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-9455862890486403072010-01-20T14:01:46.448+05:302010-01-20T14:01:46.448+05:30நன்றி @@ வெ.இராதாகிருஷ்ணன்
நன்றி @@ தமிழ் வெங்கட்...நன்றி @@ வெ.இராதாகிருஷ்ணன்<br /><br />நன்றி @@ தமிழ் வெங்கட்<br /><br />நன்றி @@ அரசூரான்<br /><br />நன்றி @@ வால்பையன்<br /><br />நன்றி @@ நசரேயன்<br /><br />நன்றி @@ வி.என்.தங்கமணிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82616113352981400172010-01-20T09:16:01.030+05:302010-01-20T09:16:01.030+05:30நட்சத்திர பதிவர சொல்லவே இல்லே .
வாழ்த்துக்கள் நண்...நட்சத்திர பதிவர சொல்லவே இல்லே .<br />வாழ்த்துக்கள் நண்பரே.<br />உங்கள் எழுத்துக்கு சூரிய பதிவர் பட்டமே கொடுக்கலாம். <br />வாழ்க வளமுடன்.V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-14948305529027678922010-01-20T04:30:09.269+05:302010-01-20T04:30:09.269+05:30என்னைய மாதிரி மொக்கைக்கு எல்லாம் இந்த பிரச்சனையே இ...என்னைய மாதிரி மொக்கைக்கு எல்லாம் இந்த பிரச்சனையே இல்லையேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26220228788252063812010-01-19T22:24:31.023+05:302010-01-19T22:24:31.023+05:30நட்சத்திர வாழ்த்துக்கள்!
எவ்வளவு தான் பாராட்டினால...நட்சத்திர வாழ்த்துக்கள்!<br /><br />எவ்வளவு தான் பாராட்டினாலும், அதை மண்டையில் போட்டுகனுமான்னு நாம தான் முடிவு பண்ணனும்!<br />நீங்கள் குறிப்பிட்டிருப்பது அந்த விசயத்தில் பக்குவமடையாதவர்கள் என நினைக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38875822379541126772010-01-19T20:39:52.845+05:302010-01-19T20:39:52.845+05:30வாழ்த்துக்கள் கதிர்.
எவ்வளவு உடைச்சாலும் மாவு கட்...வாழ்த்துக்கள் கதிர்.<br /><br />எவ்வளவு உடைச்சாலும் மாவு கட்டு போட்டு முருங்கை மரம் வேதாளங்கள் ஏராளம். அவர்கள் மனதில் அந்த எண்ணத்தை "துடைத்தெறி" என்று சேர்த்து சொல்லுங்கள்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28425705200059148982010-01-19T20:37:16.696+05:302010-01-19T20:37:16.696+05:30உண்மையான கருத்து .குறி கவிதையை படித்தவுடன் எனக்கு ...உண்மையான கருத்து .குறி கவிதையை படித்தவுடன் எனக்கு இப்படித்தான் தோன்றியது...ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45221191195402728322010-01-19T20:33:41.575+05:302010-01-19T20:33:41.575+05:30:) இப்படி அழகாக எழுதும் இந்த உரிமையை உங்களுக்கு எவ...:) இப்படி அழகாக எழுதும் இந்த உரிமையை உங்களுக்கு எவர் கொடுத்தது? <br /><br />நல்லதொரு பதிவு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36690795726876326882010-01-19T19:56:49.356+05:302010-01-19T19:56:49.356+05:30நன்றி @@ இயற்கை
(அய்யோ அணுகுண்டா!!)
நன்றி @@ ரோ...நன்றி @@ இயற்கை<br />(அய்யோ அணுகுண்டா!!) <br /><br />நன்றி @@ ரோஸ்விக் <br />//நல் உலகு கட்ட முயலுவோம். அது சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால் சாத்தியமான விஷயம்.//<br /><br />ஆஹா அருமைங்க ரோஸ்விகஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53053531989812851542010-01-19T19:52:45.067+05:302010-01-19T19:52:45.067+05:30நன்றி @@ ச.செந்தில்வேலன்
நன்றி @@ Gowripriya
நன்...நன்றி @@ ச.செந்தில்வேலன்<br /><br />நன்றி @@ Gowripriya<br /><br />நன்றி @@ Cable Sankar<br /><br />நன்றி @@ துளசி கோபால்<br /><br />நன்றி @@ க.பாலாசி<br /><br />நன்றி @@ மோகன் குமார்<br /><br />நன்றி @@ வானம்பாடிகள்<br /><br />நன்றி @@ அகல்விளக்கு<br /><br />நன்றி @@ வெயிலான்<br /><br />நன்றி @@ butterfly Surya<br /><br />நன்றி @@ பின்னோக்கி<br /><br />நன்றி @@ சுந்தரா<br /><br />நன்றி @@ seemangani<br /><br />நன்றி @@ நிகழ்காலத்தில்<br /><br />நன்றி @@ செ.சரவணக்குமார்<br /><br />நன்றி @@ S.A. நவாஸுதீன்<br /><br />நன்றி @@ கண்மணி<br /><br />நன்றி @@ க.நா.சாந்தி லெட்சுமணன்<br /><br />நன்றி @@ கண்ணா<br /><br />நன்றி @@ T.V.Radhakrishnan<br /><br />நன்றி @@ குசும்பன்<br /><br />நன்றி @@ பிரியமுடன் பிரபு<br /><br />நன்றி @@ பழமைபேசி<br /><br />நன்றி @@ கார்த்திக்<br /><br />நன்றி @@ புலவன் புலிகேசி <br /><br />நன்றி @@ அமர பாரதிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60023249509824686442010-01-19T19:45:58.884+05:302010-01-19T19:45:58.884+05:30கதிர் அண்ணே நம்ம முதுகு சொறியப் போகவேண்டாம். பாலா ...கதிர் அண்ணே நம்ம முதுகு சொறியப் போகவேண்டாம். பாலா அண்ணே சொல்லுவது போல நம்ம அந்த கூட்டத்துல இல்லைங்கிற மகிழ்ச்சி எனக்கும் உண்டு. சக பதிவர்களைப் பற்றிய கீழ் தரமான விமர்சனங்கள், கூட்டு சேர்ந்து கூத்தடிக்கிறது இதெல்லாம் எதுக்கு இந்த வலைத்தளத்துலன்னு புரியல. இதுல வியாபார நோக்கத்தோட செயல்பட என்ன இருக்கு. பல பேர் நம்ம எழுதுனத வந்து படிச்சிருக்கலாம். ஆனா எத்தனை பேருக்கு அது உபயோகமா இருந்துச்சுன்னு தெரியுமா?<br /><br />அவங்களா ஒரு நாள் அடங்குவாங்க. நல்ல சிந்தனைகளை விதைக்க இந்த இடம் பயன்படட்டும். <br /><br />என்ன பன்றது உலகமும் அப்படித் தான் இருக்குது... நல்ல சிந்திக்க வைக்கும் பாட்டுக்கு கூட்டம் சேருரத விட... ஒரு நடிகையோட குலுக்கல் ஆட்டுக்கு சேருது.<br /><br />நீங்க நட்சத்திரமானதுக்கு வாழ்த்து தெரிவிக்கிரத விட, இந்த பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.<br /><br />நல் உலகு கட்ட முயலுவோம். அது சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால் சாத்தியமான விஷயம்.<br /><br />தொடருங்கள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80029871589945188052010-01-19T19:45:03.996+05:302010-01-19T19:45:03.996+05:30ம்ம்ம்..கலக்கிட்டீங்க..அணுகுண்டு கொண்டுவரவா?ம்ம்ம்..கலக்கிட்டீங்க..அணுகுண்டு கொண்டுவரவா?*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88002718006258683162010-01-19T19:28:05.196+05:302010-01-19T19:28:05.196+05:30நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர். நீங்கள் சொல்வது உண்...நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர். நீங்கள் சொல்வது உண்மைதான். பல நிஜமான சாதனைகளைச் செய்தவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். ஆனால் சமீபத்திய கசப்பு அனுபவம் கூட இதன் நீட்சியே.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-14506523592016022682010-01-19T18:50:41.893+05:302010-01-19T18:50:41.893+05:30உண்மை..நானும் சுத்தியலோடு ரெடியா இருக்கேன். சொல்லு...உண்மை..நானும் சுத்தியலோடு ரெடியா இருக்கேன். சொல்லுங்க உடைச்சிடலாம்.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26569544566554071612010-01-19T17:44:20.257+05:302010-01-19T17:44:20.257+05:30நட்சத்திர வாழ்துக்கள் தல
டிரீட் குடுக்க மறந்துடாத...நட்சத்திர வாழ்துக்கள் தல<br /><br />டிரீட் குடுக்க மறந்துடாதிங்க <br /><br />மாஸ் ஓக்கேதான் <br /><br />// @கலகலப்ரியா,<br />பெரிய புல்டோஸரா கொண்டுவாங்க. :)//<br /><br />பத்தலைனா சொல்லுங்க <br /><br />RDX ரெடி பண்ணிருவோம் :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40102534479576538722010-01-19T17:34:34.869+05:302010-01-19T17:34:34.869+05:30உணர்ச்சி வசப்படாமல், பணிவான சிந்தனையோடு கட்டிய இடு...<b> உணர்ச்சி வசப்படாமல், பணிவான சிந்தனையோடு கட்டிய இடுகை! சபாசு!!<br /><br />உங்களுடைய ஆத்மார்த்தமான கவிதைகளை எதிர்பார்க்கிறேன்! </b>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-1303634300589299542010-01-19T15:45:59.056+05:302010-01-19T15:45:59.056+05:30சரியாகச் சொன்னீர்கள் அண்ணாசரியாகச் சொன்னீர்கள் அண்ணாpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47560555848394966432010-01-19T15:40:17.963+05:302010-01-19T15:40:17.963+05:30தாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள்!
பதிவு மிக அருமை....தாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள்!<br /><br />பதிவு மிக அருமை.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84267113229057978442010-01-19T15:07:51.030+05:302010-01-19T15:07:51.030+05:30நச்நச்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89391291645225581992010-01-19T14:40:50.541+05:302010-01-19T14:40:50.541+05:30//இன்று எதன் பொருட்டு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க...//இன்று எதன் பொருட்டு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற சுய பரிசீலனை மிக முக்கியமானது//<br /><br />அருமையான கருத்து.<br /><br />தமிழ்மண நட்சத்திர வாரத்தில் தரமான பதிவு.<br /><br />இது குறித்து இன்னும் விரிவாகவே நீங்கள் எழுதலாம்.கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71372094143059301202010-01-19T14:14:00.682+05:302010-01-19T14:14:00.682+05:30வரிக்கு வரி உண்மை.ஒரு படைப்பாளியின் படைப்புகளை ஆரோ...வரிக்கு வரி உண்மை.ஒரு படைப்பாளியின் படைப்புகளை ஆரோக்கியமாக விமர்சிக்கும் போது படைப்பின் தரம் உயரும்.<br />அன்புடன்<br />க.நா.சாந்தி லெட்சுமணன்க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24550638027494675622010-01-19T13:38:21.195+05:302010-01-19T13:38:21.195+05:30நட்சத்திர வாழ்த்துக்கள்.
யாருக்காக எதற்காக எழுதப் ...நட்சத்திர வாழ்த்துக்கள்.<br />யாருக்காக எதற்காக எழுதப் பட்டது என்றாலும் கூட இந்தப் பதிவின் கருத்துக்கள் 100%உண்மை.<br />பதிவர் வட்டமும் பின்னூட்டமும் சினிமா நடிகைகளின் சீசன் போலத்தான்..<br />அன்று நதியா<br />அப்புறம் குஷ்பு<br />இப்ப நயந்தாரா<br />நாளை??<br />யாராகவும் இருக்கலாம்.<br />பதிவர்களின் நிலையும் அதே.<br />துணிச்சலாக கசிந்த மௌனம் குமுறலாக வெளிப்பட்டு நிஜங்களைக் கக்கியிருக்கிறது.<br />மீண்டும் வாழ்த்துக்கள்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3796041836939011822010-01-19T13:02:59.265+05:302010-01-19T13:02:59.265+05:30அப்டி ஓ.....ரமா நின்னு படிச்சிட்டு புடிச்சா கமெண்ட...அப்டி ஓ.....ரமா நின்னு படிச்சிட்டு புடிச்சா கமெண்ட் இல்லேன்னா ஒன்னுமே சொல்லாம போயிடனும். அத விட்டுட்டு பின்னூட்டத்துல திட்டுறதும், பதிவு போட்டு திட்டுறதும் தேவையில்லாத வேலை. பப்ளிசிட்டி ஸ்டண்ட் கதிர் இதெல்லாம். தலைப்பைப் பார்த்து என்னமோ ஏதோன்னு வாசகர்கள் படிக்க வருவாங்கள்ள அதான் இந்த மாதிரி (சிலர்) பன்றாங்க. உங்க ஆதங்கம் புரியுது.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com