tag:blogger.com,1999:blog-3751412807467747777.post5039511472293277544..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: மயிரும், வயிறும் வேணா வளரும்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86233391069570669902010-04-09T18:24:19.772+05:302010-04-09T18:24:19.772+05:30பயிர் விளையும் நிலங்களை இப்படி பிளாட் போட்டு வித்த...பயிர் விளையும் நிலங்களை இப்படி பிளாட் போட்டு வித்துட்டா பயிர் செய்ய நாம் எங்கே போவோம்? எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கு. <br /><br /><br />ரேகா ராகவன்.<br />(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32142770905559037512010-04-09T02:06:51.784+05:302010-04-09T02:06:51.784+05:30//நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்//
ஏனுங்க...//நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்//<br /><br />ஏனுங்க, வெள்ளாம பூமி எல்லாம் பிளாட் போட்டு விக்கராங்க, வகுறு எரியுதுன்னு சொன்னிங்க. <br /><br />நீங்க நகரத்துல என்னு பன்னுரிங்க. சப்பான்காரன் கடல் மேல வெவசாயம் பண்ணுற மாதிரி நீங்க மொட்டை மாடில வெவசாயம் பண்ணுறீங்களா??<br /><br />அடுத்தவன குத்தம் சொல்லுறதுக்கு முன்னால, அதுக்கான தகுதிய வளத்துக்காங்க. அப்புறம் நொள்ளை சொல்லுங்க.<br /><br />விவசாயிய குத்தம் சொல்லுற தகுதி எனக்கு இல்லைங்க. ஏன்னா, நான் வெளிநாட்டுல ஆணி புடுங்கரங்க.<br /><br />எதுக்கு பாத்து எழுதுங்க...<br /><br />வரங்கனோ....YUVARAJ Shttps://www.blogger.com/profile/02484126811342316880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88085727933402815882010-04-08T00:02:47.299+05:302010-04-08T00:02:47.299+05:30நெஞ்சம் கனக்கின்றது!நெஞ்சம் கனக்கின்றது!Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26203722199623761432010-04-06T22:14:05.460+05:302010-04-06T22:14:05.460+05:30அந்த நிலத்துக்கு சொந்தக்காரங்க கொஞ்சம் யோசிச்சு இர...அந்த நிலத்துக்கு சொந்தக்காரங்க கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61260424651989429832010-04-06T19:17:12.688+05:302010-04-06T19:17:12.688+05:30சிறுவர் கதை ஒண்னு இருக்கே தொட்டதெல்லாம் பொன்னாகும்...சிறுவர் கதை ஒண்னு இருக்கே தொட்டதெல்லாம் பொன்னாகும்னு. அது போல நாளைக்கு மக்கள் தொகை கூடினதும் பசிக்கு பணத்தைத் தின்னுவாங்க! ஆனா ஏழை,பாழைகள் இருக்காங்க பாருங்க. அவுங்க குறைஞ்சது முருங்கைக்கீரையப் பயிர் பண்ணியாவது வயித்த நிரப்பிருவாங்க!உச்சத்துல இருக்கறவங்க கீழ இறங்கவும் முடியாம, உச்சியில இருக்கவும் முடியாமத் தவிக்கயில அடுக்குமாடி தண்ணி குடுக்குமா?க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-65553557132764744352010-04-06T15:50:48.311+05:302010-04-06T15:50:48.311+05:30கதிர்,
எல்லாம் பணம் ...!
வேறென்ன சொல்ல...? வயிறெ...கதிர்,<br /><br />எல்லாம் பணம் ...!<br /><br />வேறென்ன சொல்ல...? வயிறெரிவதுதான் மிச்சம்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42565860036417020452010-04-06T14:12:11.996+05:302010-04-06T14:12:11.996+05:30பேசுறதுக்கு ஒரு மைக்கும் மேடையும் கெடச்சா போதும். ...பேசுறதுக்கு ஒரு மைக்கும் மேடையும் கெடச்சா போதும். ஒன்ன உபதேசம் பண்ணுவாங்க. இல்லாட்டி, திட்டு / போலம்புவாங்க. <br /><br />"நீ உன் சுட்டு விரல அதுத்தவன நீக்கி நீட்டும் பொது, மூணு விரல் (கட்டை விரல் தவிர) உன்னை நோக்கி இருக்கும் என்பதை மறந்துவிடாதே"<br /><br />இங்க கமெண்ட் எழுதி இருக்கறவங்க எத்தினி பேரு விவசாயிங்க?. இல்ல, நிலம் குடுத்த, விவசாயம் பண்ண முன் வருவீங்க?? என்ன, அது உங்களுக்கு லாபகரமான தொழில் இல்ல. அப்ப விவசாயி மட்டும் கேணயனா? அதான் ரியல் எஸ்டேட் பண்ணுறான். <br /><br />போய்யா, எல்லாரும் போயி புள்ள குட்டிங்கள ஒழுங்கா படிக்க வெய்யுங்க.YUVARAJ Shttps://www.blogger.com/profile/02484126811342316880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-19662810737956526232010-04-06T11:58:10.391+05:302010-04-06T11:58:10.391+05:30திருச்செந்தூர் போகும் போது பஸ் ல இருந்து பார்த்தால...திருச்செந்தூர் போகும் போது பஸ் ல இருந்து பார்த்தாலே எங்க வயல் எல்லாம் தெரியும் . ஊருக்கு போகும்போதெல்லாம் இறைவா இந்த மண்ணுக்கு ஏதும் பங்கம் வரக்கூடாதுன்னுதான் வேண்டிப்பேன் . அம்மன்புரம் தாண்டி விவசாயம் பொய்த்து போச்சு . எங்க பகுதியும் எங்க இந்த மாதிரி ஆயிருமோ என்று அதைப் பார்க்கும்போதெல்லாம் மனசு அடிச்சுக்கும் . உங்க பார்வையில் நான் இருந்து ஒரு நிமிடம் உள்ளுக்குள் ஆடிப்போயிட்டேன் . கண்ணுல எங்க பகுதி வயல்தான் தெரிஞ்சது .மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23672998411003647912010-04-06T11:28:51.898+05:302010-04-06T11:28:51.898+05:30//”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு ...//”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு போட்டு, மரம் வளர்த்து கிழிக்கப் போறாங்களாம்… விக்கிறவங்க மயிரும், வயிறும் வேணா வளரும்”//<br /><br /><br />உண்மை சுடும் .'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64659606054424205222010-04-06T11:28:51.899+05:302010-04-06T11:28:51.899+05:30எல்லா ஊர்களிலும் இப்படிதான். இங்கே பாண்டிச்சேரியில...எல்லா ஊர்களிலும் இப்படிதான். இங்கே பாண்டிச்சேரியில் பாகூர் என்னும் இடம். இங்கே ஒரு பெரிய ஏரியே (முதலாவதோ இரண்டாவது பெரிய ஏரியோ பாண்டிச்சேரியில்) இருக்கிறது. அவ்வளவு வளமான பூமி இது. நீங்கள் சொன்னதுபோல இப்போது இங்குள்ள முக்கிய சாலைகள் வழியில் உள்ள அனைத்து நிலங்களும் மனை போடப்பட்டு விற்கப்பட்டுவிட்டன். <br /><br />//பக்கத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெரிசு முனகியது”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு போட்டு, மரம் வளர்த்து கிழிக்கப் போறாங்களாம்… விக்கிறவங்க மயிரும், வயிறும் வேணா வளரும்”//<br /><br />அந்த பெரியவரைப் போலவே எனக்கும் வயிறு எரிகிறது.<br /><br />இன்னும் சில ஆண்டுகள் சென்றால் உணவுப் பொருட்களுக்கு பெரும் பஞ்சம் நிச்சயம் வரப்போகிறது. ஒரு கிலோ அரிசி ரூ.500 கொடுத்தால்கூட கிடைக்காது போன்றதொரு சூழல் வரதான்போகிறது.<br /><br />வருங்காலம் மிகவும் சூன்யமானதொன்றாகவே அமையப்போகிறது.வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81916384743523897972010-04-06T09:09:27.832+05:302010-04-06T09:09:27.832+05:30வேளாளன் குடும்பத்துல பொறந்துட்டு இப்ப எவனுக்கோ பொட...வேளாளன் குடும்பத்துல பொறந்துட்டு இப்ப எவனுக்கோ பொட்டிதட்டி வயித்த நெறப்பீட்டுருக்கிற நம்மில் பல பேருக்கு விளை நிலங்கள் மனை நிலங்களாகுதுன்னு புலம்பறத்துக்கு அருகதை இல்லைங்க.. இந்த் நெளமைக்கு நாமும்தான் காரணம்.. <br />நம்மில் எத்தனொயோ பேர் பட்டணத்துல இருந்து பதுவுசாப் போய், ஊர்ல படிக்க வழியில்லாம வெவசாயம் பாத்துக்கிட்டு இருந்த சொந்தக்காரப் பசங்ககிட்ட பந்தாக் காட்டித் திருஞ்சப்ப இதேலாம் தெரியலை.. நம்மில் எத்தனை பேர் வெவசாயிகளுக்கு 'உண்மையா' மரியாத கொடுக்கறோம் சொல்லுங்க.. <br />எத்தன திரைப்படங்கள்ள மஞ்சப்பைய வெச்சுக்கிட்டு வேட்டியக் கட்டிட்டு வர்றவங்கள வெச்சு கிண்டலடிச்சதப் பாத்து சிரிச்சிருக்கிறோம்..<br />உழைக்கிறவங்கள ஏமாளியாப் பாத்ததால பாதிப்புகள்தான் இது..<br />உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை எப்ப பணத்துக்கும் பகட்டுக்கும் கிடைக்க ஆரம்பிச்சுதோ அப்பவே விவசாயம் அழிஞ்சு போச்சுங்க..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77382749576006902552010-04-06T08:07:26.780+05:302010-04-06T08:07:26.780+05:30இங்க என் ஆர் ஐ எல்லாம் ஒரு சதவீதத்துக்கும் கம்மி.....இங்க என் ஆர் ஐ எல்லாம் ஒரு சதவீதத்துக்கும் கம்மி.... இந்த கவர்மெண்ட்டு வேலையில் இருப்பவர்கள் தான் இந்த அபிரிமித விலைக்கு காரணம்.... சராசரி தனிநபர் வருமானத்திலிருந்து 20 சதவீதம் மட்டுமே குறைந்தபட்ச சம்பளமாக நிர்ணயம் செய்தால் ஒரே வருஷத்தில் பழைய நிலைமை வந்து விடும்... இவங்க சம்பளமே கொள்ளையாக கிடைக்கிறது.... அதுபோக லஞ்சமாக கொள்ளை வேறு... அதை இப்படி முதலீடு செய்யாமல் வேறு என்ன செய்யப்போகிறார்கள்....கே.பழனிசாமி, அன்னூர்https://www.blogger.com/profile/15850806598771603581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24910242097112996282010-04-06T05:28:15.942+05:302010-04-06T05:28:15.942+05:30நாம் எல்லோரும் கிராமத்தை விட்டு பட்டணத்துக்கு வந்த...நாம் எல்லோரும் கிராமத்தை விட்டு பட்டணத்துக்கு வந்து லட்சகணக்கில் சம்பாதிப்போம். கோடைவிடுமுறையில் ஊருக்கு போனால் மலரும் நினைவுகளுக்கு இடைஞ்சல் இல்லாதவகையில் அங்கே இருக்கும் விவசாயி விவசாயியாகவே இருக்க வேண்டும். கிராமம் கிராமமாகவே இருக்கவேண்டும்.நகரமாக மாறகூடாது:-))<br /><br />நல்ல விலை கிடைத்தால் யார்தான் நிலத்தை விற்காமல் இருப்பார்கள்?இதுக்கு இத்தனை வருத்தப்பட்டு பதிவு போடுவதால் என்ன பயன்? விவசாயி தன் வயிற்று பிழைப்பை பார்க்க வேண்டாமா? லாபம் வராத தொழிலை எத்தனைநாள் கட்டிகொண்டு அழுவது?:-)Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25792680016789586642010-04-06T01:31:31.284+05:302010-04-06T01:31:31.284+05:30:((:((துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-14021263137610796912010-04-05T20:01:10.898+05:302010-04-05T20:01:10.898+05:30இதில சில என்.ஆர்.ஐக்களையெல்லாம் செருப்பாலயே அடிக்க...இதில சில என்.ஆர்.ஐக்களையெல்லாம் செருப்பாலயே அடிக்கணும்.<br /><br />நல்லா விளையிற நிலத்தை வாங்கி, மட்டப்படுத்தி, வேலி போட்டு சும்மா போட்டு வைக்கிறாங்க. <br /><br />4 வருசத்துக்கு முன்னால கோவைல விளை நிலம் (விவசாயம் செய்யறதுக்குதாங்க) வாங்கப் போய் புரோக்கர் எல்லாம் ஒரு மாதிரியாப் பாத்தாங்க. (கடைசி வரைக்கும் கிடைக்கலங்கிறது வேற விசயம்)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76837729768287459022010-04-05T18:55:04.246+05:302010-04-05T18:55:04.246+05:30செய்வதென்ன என்பதுதான் தெரியவில்லை.. யாராவது ஏதாச்ச...செய்வதென்ன என்பதுதான் தெரியவில்லை.. யாராவது ஏதாச்சும் செய்யுங்களேன்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2863042419540252292010-04-05T18:55:04.247+05:302010-04-05T18:55:04.247+05:30இதைப் போல நிறைய இடங்களைப் பார்த்து தினமும் பதறிக் ...இதைப் போல நிறைய இடங்களைப் பார்த்து தினமும் பதறிக் கொண்டிருக்கிறேன்.:-(*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5117918284628880282010-04-05T18:12:34.555+05:302010-04-05T18:12:34.555+05:30/”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு ப.../”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு போட்டு, மரம் வளர்த்து கிழிக்கப் போறாங்களாம்… விக்கிறவங்க மயிரும், வயிறும் வேணா வளரும்”//<br /><br />இங்கு மட்டுமில்லை கதிர் சார்! எல்லா ஊர்களிலும் விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகிக் கொண்டிருக்கின்றன! இப்படியே போனால் சாப்பிட அரிசியோ, கோதுமையோ கிடைக்காது! உலோக நாணயங்களைத்தான் சாப்பிட முடியும்!<br /><br />(கரன்ஸி அடிக்கவும் காகிதம் வேணுமே! காகிதம் வேணும்னா மரங்கள் வேணும்)<br />:((நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39468885739546049622010-04-05T17:39:33.322+05:302010-04-05T17:39:33.322+05:30//பழமைபேசி said...
உங்க ஊர் எதுங்ணா?//
செம்பொன...//பழமைபேசி said...<br /> உங்க ஊர் எதுங்ணா?//<br /><br />செம்பொன்னார் கோவில்தாங்... அங்கயும் வாங்க முடியாது. இன்னும் கொஞ்சம் உள்கிராமமா போனாக்க வாங்கலாம்... அதான் விசாரிச்சிகிட்டிருக்கேன்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82017993058158401032010-04-05T17:32:49.157+05:302010-04-05T17:32:49.157+05:30சூர்யா சொன்னதுக்கு ரிப்பீட்டிக்கறேன்.
விளைநிலம் வ...சூர்யா சொன்னதுக்கு ரிப்பீட்டிக்கறேன்.<br /><br />விளைநிலம் வித்த காசெல்லாம் தங்கமாளிகையிலும், சென்னைசில்க்கிலும் ஜெகஜ்ஜோதியா செலவாகிக்கிட்டு இருக்கு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63352484758714835412010-04-05T17:21:39.800+05:302010-04-05T17:21:39.800+05:30//அக்கினிச் சித்தன் said...
ஒன்னே ஒன்னு செய்யிங்க...//அக்கினிச் சித்தன் said...<br /><br />ஒன்னே ஒன்னு செய்யிங்க, தமிழைக் காப்பாத்துங்க, அது மித்த அல்லாத்தையும் பாத்துக்கும்!//<br /><br />ஆகா, நூத்துல ஒரு வார்த்தை!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89105246584400995972010-04-05T17:12:07.797+05:302010-04-05T17:12:07.797+05:30எனது முந்தைய பின்னூட்டத்துக்கு சார்பாக உங்களுக்கு ...எனது முந்தைய பின்னூட்டத்துக்கு சார்பாக உங்களுக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58783727068445136342010-04-05T16:38:48.827+05:302010-04-05T16:38:48.827+05:30//.. அங்கயுமா.... ..//
அப்போ எல்லா ஊர்லயும் இதுதா...//.. அங்கயுமா.... ..//<br /><br />அப்போ எல்லா ஊர்லயும் இதுதான் நடக்குதா..??<br /><br />இருக்குற மக்கள் தொகைய விட இந்த பிளாட்டோட எண்ணிக்கை அதிகமா இருக்கும் போல..<br /><br />எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்.<br />இதுல எத்தன பேரு வீடு கட்ட வாங்கி இருப்பாங்க?<br />உண்மையிலேயே வீடு கட்டணும்னு ஆசை இருக்குறவங்க இத்தன விலை போட்டு வாங்க முடியுமா.?? கடைசில இது எங்க போயி முடியும்..???Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26426876055379862782010-04-05T16:06:05.999+05:302010-04-05T16:06:05.999+05:30//க.பாலாசி said...
எங்கூரு பக்கத்துலையாவது எதாவது ...//க.பாலாசி said...<br />எங்கூரு பக்கத்துலையாவது எதாவது நிலம் வாங்கமுடியுமான்னு பாத்துகிட்டிருக்கேன்... //<br /><br />உங்க ஊர் எதுங்ணா?<br /><br />--பழமைபேசி (ஈரோடு)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28596048459714312932010-04-05T15:11:02.952+05:302010-04-05T15:11:02.952+05:30பேராசையே காரணம்.
செந்தில் வேலன் கருத்துகள் சரியே...பேராசையே காரணம். <br /><br />செந்தில் வேலன் கருத்துகள் சரியே. ஆனால் அதுமட்டுமல்ல. <br /><br />சென்னையில் வசிக்கும் நபர்கள் விழுப்புரம், திண்டிவனம் போன்ற இடங்களில் ஞாயிறு தோறும் நிலங்களை பார்வையிட புரோக்கர்கள் மூலம் டாடா சுமோக்களில் பறப்பதை பார்க்கிறேன். <br /><br />பெரும்பாலும் சம்பளத்தை விட மேற்படி அதிக வருமானம் (தினசரி வருமானம் பார்க்கும்- அரசு ஊழியர்கள்) இதற்கு பேராவல் காட்டுவதாக இந்த தொழிலில் ஈடுபடும் நண்பன் ஒருவன் கூறினான்.<br /><br /><br />Sales Tax அலுவலகத்தின் கிளார்க் ஒருத்தர் 80 நிலங்களுக்கு மேல் வாங்கி போட்டிருக்கிறார் என்றான். தலை சுற்றியது. <br /><br />விளை நிலங்களை பிளாட் போட்டு விற்பதுதான் ரியல் எஸ்டேட் என்பது தான் லேட்டஸ்ட் தொழில். <br /><br />சினிமாவை போன்றே இதிலும் பெரும்பாலும் கருப்பு பணமே முக்கிய இடம் வகிக்கிறது. அதனால் இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.<br />தேவை கட்டு கட்டாய் பணம் மட்டுமே. <br /><br />அவசிய்மான பதிவு...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com