tag:blogger.com,1999:blog-3751412807467747777.post4918711802389816209..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: நான் ச.பாலமுருகன் ஆனது எப்படிஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-59263791770034878452010-09-10T13:40:57.046+05:302010-09-10T13:40:57.046+05:30அன்பின் கதிர்
நல்லதொரு அறிமுகம் - படிக்க வேண்டும்...அன்பின் கதிர்<br /><br />நல்லதொரு அறிமுகம் - படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினைத் தூண்டுகிறது. நட்பு வாழ்க .<br /><br />நல்வாழ்த்துகள் கதிர்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90438007712935235892010-09-10T01:06:39.306+05:302010-09-10T01:06:39.306+05:30மிகவும் சிந்திக்க செய்த எழுத்து நடை . விரைவில் நண...மிகவும் சிந்திக்க செய்த எழுத்து நடை . விரைவில் நண்பரின் புத்தகத்தை வாங்கி படித்துவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி தோழரேபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21065716229503092172010-09-09T22:54:27.741+05:302010-09-09T22:54:27.741+05:30சோளகர் தொட்டி மேலும் படிக்கும் ஆவல் தோன்றுகிறது. ப...சோளகர் தொட்டி மேலும் படிக்கும் ஆவல் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றிங்க.....பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-41200218326356785312010-09-09T17:31:00.188+05:302010-09-09T17:31:00.188+05:30இன்னும் ....தெரிந்துக்கொள்ள “சோளகர் தொட்டி “ படிக்...இன்னும் ....தெரிந்துக்கொள்ள “சோளகர் தொட்டி “ படிக்கப் போகிறேன் கதிர்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29360353396629567582010-09-09T17:24:21.282+05:302010-09-09T17:24:21.282+05:30நன்றி.நன்றி.Selvahttps://www.blogger.com/profile/09963821493748316142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47372406238000925082010-09-09T12:59:50.602+05:302010-09-09T12:59:50.602+05:30பகிர்வுக்கு நன்றி அண்ணா...
நிச்சயம் படிக்கிறேன்.....பகிர்வுக்கு நன்றி அண்ணா...<br /><br />நிச்சயம் படிக்கிறேன்...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75475845179414532352010-09-09T12:59:06.171+05:302010-09-09T12:59:06.171+05:30நல்ல பகிர்வு.
//நிலம் என்பது சொத்து அல்ல; அது சுய...நல்ல பகிர்வு.<br /><br />//நிலம் என்பது சொத்து அல்ல; அது சுயமரியாதை. மண்ணுக்கும் மனிதனுக்குமான தொப்புள் கொடி. அந்த நிலத்தைப் பிடுங்கிக்கொண்டு சொந்த ஊரில் அகதி களாக மக்களைத் திரியவிடுவதைக் காட்டிலும் இந்த உலகில் பெரிய துயரம் வேறு எதுவும் இல்லை.//<br /><br />//காரணம், மண்ணையும் தங்கள் மரபையும் அந்த அளவுக்கு அவர்கள் காதலிக்கிறார்கள்.//<br /><br />களங்கமற்ற உள்ளங்களைத் துரத்தி ஒடுக்க நினைக்கும் சுயநலமான உலகம்:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20180143833550197632010-09-09T11:28:12.454+05:302010-09-09T11:28:12.454+05:30கதிருக்கும்அவரது நண்பருக்கும் வாழ்த்துக்கள்கதிருக்கும்அவரது நண்பருக்கும் வாழ்த்துக்கள்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25026266556008332672010-09-09T11:28:11.987+05:302010-09-09T11:28:11.987+05:30கதிருக்கும்அவரது நண்பருக்கும் வாழ்த்துக்கள்கதிருக்கும்அவரது நண்பருக்கும் வாழ்த்துக்கள்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-16244143710112244762010-09-09T11:06:04.082+05:302010-09-09T11:06:04.082+05:30நல்ல பகிர்வுங்க... நன்றியும்..சோளகர் தொட்டியின் ஆக...நல்ல பகிர்வுங்க... நன்றியும்..சோளகர் தொட்டியின் ஆக்க அடித்தளம் கொடுமைகளின் உச்சமாக இருந்திருக்கிறது. அதை பிசகாமல் அனைத்து மக்களும் அறியச்செய்த ச.பாலமுருகன் நன்றிக்குரியவர். மானுடத்தின் உரிமைகள் எங்கெல்லாம் காலிடருகிறதோ அங்கெல்லாம் ஒரு பாலமுருகன் வேண்டும்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-79732205574720589072010-09-09T10:54:54.550+05:302010-09-09T10:54:54.550+05:30நல்ல பகிர்வு நன்றி
ச.பாலமுருகன் பற்றி நிறைய தெரிந...நல்ல பகிர்வு நன்றி<br /><br />ச.பாலமுருகன் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55939142414592376982010-09-09T10:07:49.582+05:302010-09-09T10:07:49.582+05:30கதிர்,
அந்தப் பதிவில் உள்ளதுபோல மன அதிர்வுகளை உர...கதிர்,<br /><br />அந்தப் பதிவில் உள்ளதுபோல மன அதிர்வுகளை உருவாக்கிய புத்தகம் என்பதில் ஐயமில்லை. அதிர்ச்சி என்பதே மிகப் பொருந்துகிறது. காவல்துறையின் அராஜகத்தை 'சோளகர் தொட்டி'முழுமையாகப் புரியவைத்தது. சில பக்கங்கள் வாசிக்கவே முடியவில்லை. புரட்டிக் கொண்டு போய்விட்டு மீண்டும் வந்து வாசித்தேன். உடம்பே கூசிப்போகும் கொடுமைகள். பாலமுருகன் போன்றவர்கள் அரச அதிகாரங்களின் குரூரத்தை வெளிக்கொணர்வதில் மகிழ்ச்சி. ஆனால், அதிகாரங்கள் மானுடநேயம் கொண்டு ஒலிக்கிற குரல்களை நசித்துப்போடுவதில் வல்லவர்களாயிற்றே...தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48557539701432543032010-09-09T10:01:00.294+05:302010-09-09T10:01:00.294+05:30இப்படி பகிர்வைப் பார்த்து படிக்கணும்னு வாங்கி வச்ச...இப்படி பகிர்வைப் பார்த்து படிக்கணும்னு வாங்கி வச்சிருக்கிறதும், வாங்க வச்சிருக்கிறதும் ஏறிகிட்டே போகுது. நன்றி கதிர்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64203228911766825162010-09-09T07:04:20.801+05:302010-09-09T07:04:20.801+05:30பகிர்வுக்கு நன்றி கதிர்.........பகிர்வுக்கு நன்றி கதிர்.........ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26815282579727776432010-09-09T06:53:51.964+05:302010-09-09T06:53:51.964+05:30எல்லைகள் தாண்டி நீள்கிற கைகள்வேனும். இசங்கள் தாண்...எல்லைகள் தாண்டி நீள்கிற கைகள்வேனும். இசங்கள் தாண்டி உச்சி முகர்கிற பெரும் மனசு வேண்டும்.அப்பழுக்கில்லாத குழந்தை உள்ளத்தோடு அய் என்று சிலிர்க்கிற வெள்ளந்தி வார்த்தைகள் வேண்டும்.சொல்லாமலே தவறைப்புரியவைக்கிற லாவகம் வேனும்வேனும்.அப்படின்னா ஒரு நல்ல நண்பன் வேனும். <br /><br />பாலமுருகனுக்கு ஒரு கதிர் கிடைத்தது போல.<br /><br />ரெண்டு பேரும் பெருமைக்குரியவர்கள். வாழ்த்துக்கள் கதிர் வாழ்த்துக்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90931435285280202632010-09-09T06:24:59.801+05:302010-09-09T06:24:59.801+05:30பகிர்வுக்கு நன்றிங்க கதிர்.பகிர்வுக்கு நன்றிங்க கதிர்.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18422740530680210802010-09-09T05:21:38.842+05:302010-09-09T05:21:38.842+05:30பகிர்வுக்கு நன்றிங்கபகிர்வுக்கு நன்றிங்கஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60495684269767559852010-09-09T03:11:17.019+05:302010-09-09T03:11:17.019+05:30அருமையான பகிர்வு கதிர். சல்யூட்.அருமையான பகிர்வு கதிர். சல்யூட்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-41920999468635618082010-09-09T02:32:31.547+05:302010-09-09T02:32:31.547+05:30பகிர்வுக்கு நன்றி; பத்தி பிரித்தலும் சுட்டி தருதலு...பகிர்வுக்கு நன்றி; பத்தி பிரித்தலும் சுட்டி தருதலும் இடறி விட்டதுபோல் தெரிகிறது....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52501564933459748732010-09-09T02:23:05.289+05:302010-09-09T02:23:05.289+05:30நல்ல பகிர்வு கதிர் ..நன்றி..நல்ல பகிர்வு கதிர் ..நன்றி..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-67059644415029123602010-09-08T23:35:23.531+05:302010-09-08T23:35:23.531+05:30//'போராட்டமே தப்பு' என்பது மனித உரிமை மீறல...//'போராட்டமே தப்பு' என்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல; அது மானுட விரோதம்!"//<br /><br />நைஸ்அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76320769255664930862010-09-08T23:21:11.480+05:302010-09-08T23:21:11.480+05:30இந்தியாவிலேயே பழங்குடி நிலங்களைப் பாதுகாக்க எந்தவி...இந்தியாவிலேயே பழங்குடி நிலங்களைப் பாதுகாக்க எந்தவித சட்டமும் இல்லாத ஒரே மாநிலம், தமிழ்நாடு தான். தண்டகாரண்யா காடுகளில் தங்கள் நிலம் பிடுங் கப்படுவதற்கு எதிராகப் போராடும் பழங்குடிகளுக்கு உள்ள எல்லா நியாயங்களும் மாதேஸ்வரன் மலைப் பழங்குடிகளுக்கும் இருக்கிறது. அவர்கள் கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மன உறுதி இருக்கிறது. எவ்வளவோ சித்ரவதைகளுக்கு ஆளான பின்னும் அந்த மண்ணைவிட்டு விலக அவர்கள் தயார் இல்லை. காரணம், மண்ணையும் தங்கள் மரபையும் அந்த அளவுக்கு அவர்கள் காதலிக்கிறார்கள்.<br />பழங்குடிகளிடம் இருக்கும் மன உறுதியை வேறு யாரிடமும் நீங்கள் காண முடியாது. எந்தப் பழங்குடி யாவது தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் உண்டா? கிடையாது. இத்தகைய ஒடுக்கப்படும் மக்க ளுக்காகப் போராடும் எங்களைப் போன்ற மனித உரிமையாளர்கள் தொடர்ந்து அரசால் முத்திரை குத்தப் படுகிறோம்.<br /><br /><br /><br />....... .....ம்ம்ம்ம்...... நல்ல காலம் பிறக்க வேண்டும்... சிந்திக்க வைக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-19418691853085907902010-09-08T22:33:17.636+05:302010-09-08T22:33:17.636+05:30தாலியைக்காட்டி பெண் பேசுவது ...பாலமுருகன் ஆனக்கதைக...தாலியைக்காட்டி பெண் பேசுவது ...பாலமுருகன் ஆனக்கதைக்கு வலுவுட்டுவதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17788443460792848302010-09-08T22:27:06.614+05:302010-09-08T22:27:06.614+05:30கதிர்...முதல் பந்தி கலங்க வைக்கிறது மனசை.கதிர்...முதல் பந்தி கலங்க வைக்கிறது மனசை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83501448172748009692010-09-08T22:20:38.321+05:302010-09-08T22:20:38.321+05:30பூங்கொத்து!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com