tag:blogger.com,1999:blog-3751412807467747777.post4463459757286310519..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: என் கேள்விக்கென்ன பதில்?ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10418563341890877842012-09-25T23:40:13.429+05:302012-09-25T23:40:13.429+05:30வேறேன்ன!!! தேவையற்ற பேராசை, அர்த்தமிழந்த ஆடம்பரம்,...வேறேன்ன!!! தேவையற்ற பேராசை, அர்த்தமிழந்த ஆடம்பரம்,,,..<br /> சாமி உழவர்களின் நண்பன்https://www.blogger.com/profile/15196593423976380137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7199450094977725592012-09-25T10:37:16.801+05:302012-09-25T10:37:16.801+05:30நல்ல சிந்திக்க தூண்டிய பதிவு. நன்றி.
"இத்தனை...நல்ல சிந்திக்க தூண்டிய பதிவு. நன்றி.<br /><br />"இத்தனை எளிமைப்பட்ட பிறகும், நாம என்ன வெங்காயத்துக்கு இத்தனை ’பிசி’யாவே இருக்கிறோம்?"<br /><br />இதற்கு காரணம் ஆசை, அதைவிட பேராசை. ஒரு சாதாரண கைபேசி நமக்கு போதலியே. ஸ்மார்ட் போன் வாங்கணும், அப்புறம் நோட், டேபிலேட். சின்ன மாருதி கார் வசிருக்கரவரு, பெரிய ஜீப் இல்லன்னா SUV க்கு ஆசைபடறார். SUV வச்சிருக்கரவங்க, ஆடி, பென்ஸ் மாதிரி காருக்கு ஆசைப்படறாங்க. <br /> <br /><br />மனுஷன் சுகவாசியா ஆயிட்டான். அதுக்கு பணம் வேணும். சீக்கிரம் பணம் சம்பாரிக்க குறுக்கு வழிய தேடறான். நாம நல்லா இருக்கணும்னா, நாலு பேரு செத்தாக்கூட பரவா இல்லைங்கற எண்ணம் இப்போ இருக்கு.<br /><br />இந்த போட்டியில, நாம மனுஷத்தன்மைய சுத்தமா இழந்துட்டு வர்றோம். அண்ணன் எப்படா சாவான், திண்ணை எப்படா காலி ஆகும்னே நிறையப்பேரு கணக்கு போட்டுட்டு இருக்காங்க. <br /><br />கூடிய சீக்கிரம், இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரும்னு எதிர்பார்ப்போம்.விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83827062431777789862012-09-25T04:49:37.459+05:302012-09-25T04:49:37.459+05:30அன்பின் கதிர் - இன்னும் இன்னும் எளிமையாக்குவதற்காக...அன்பின் கதிர் - இன்னும் இன்னும் எளிமையாக்குவதற்காகத்தான் பிஸியாக அலைகிறோம் - அவ்வளவுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63821587381647709132012-09-25T04:28:37.219+05:302012-09-25T04:28:37.219+05:30நல்ல சிந்தனைகள். பாராட்டுகிறேன், கதிர்.நல்ல சிந்தனைகள். பாராட்டுகிறேன், கதிர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58824165066715317782012-09-25T01:16:58.342+05:302012-09-25T01:16:58.342+05:305000 பேர் வேலை பார்க்கும் கம்பெனியில் முன்னர் எத்த...5000 பேர் வேலை பார்க்கும் கம்பெனியில் முன்னர் எத்தனை கணக்காளர் இருந்திருப்பார்?குறைந்தது ஒரு ஐந்து பேர் இருந்திருப்பார்களா? <br /><br />ஆனால்... இப்போது ஒரே ஒரு கணக்காளரும் ஒரு கணிப்பொறியும் அதில் ஒரு SAP software-ம் போதுமானதாக இருக்கிறது!ஆனாலும் அந்த கணிப்பொறியை இயக்குவதற்கு நாள் முழுவதும் நாம் பிசியாகத்தான் இருக்கவேண்டியதிருக்கிறது! :) :) MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72457948796951437962012-09-24T22:32:05.975+05:302012-09-24T22:32:05.975+05:30எனக்குத் தெரிந்த பதில்....டெக்னாலஜிதானே நம்மை பிஸி...எனக்குத் தெரிந்த பதில்....டெக்னாலஜிதானே நம்மை பிஸியாக்கியிருக்கறது. முதலில் லெண்ட் லைன் மட்டும் இருந்தபோது நாம் ஒருநாளில் இவ்வளவு நபர்களைத் தொடர்பு கொண்டோமா...? இப்போது நாம் கொள்ளும் தொடர்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை கூடத்தானே செய்யும். நாம் பிஸியாகித்தானே தீரவேண்டியிருக்கிறது. இணையத்தின் நிலையும் அதுதானே...?? ஆனால் நீங்கள் கூறுவதில் வங்கியின் கணக்கு சரிதான். ஆனால் வங்கியில் நமக்கு மிச்சமாகும் நேரம் இணையத்தாலும் கைத்தொலைபேசியாலும் கையகப்படுத்தப் படுகிறதுதானே...?? <br /><br />அதியா வீரக்குமார்https://www.blogger.com/profile/13519600000707420944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38018735947335127022012-09-24T21:51:12.167+05:302012-09-24T21:51:12.167+05:30///இத்தனை ’பிசி’யாவே இருக்கிறோம் ///
பிசியாக காட்...///இத்தனை ’பிசி’யாவே இருக்கிறோம் ///<br /><br />பிசியாக காட்டிக் கொள்கிறோம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-16287754769406664942012-09-24T21:11:20.503+05:302012-09-24T21:11:20.503+05:30”இத்தனை எளிமைப்பட்ட பிறகும், நாம என்ன வெங்காயத்துக...”இத்தனை எளிமைப்பட்ட பிறகும், நாம என்ன வெங்காயத்துக்கு இத்தனை ’பிசி’யாவே இருக்கிறோம்”?.......டெக்னாலஜியை உபயோகபடுத்தும் நமக்கு, நம் நேரத்தையும் வேலையையும் ஒழுங்கு படுத்தி கொள்ள தெரியாததால்..ஐயா!Prapavihttps://www.blogger.com/profile/16887357892881647053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78012943035171929442012-09-24T20:59:36.810+05:302012-09-24T20:59:36.810+05:30செம.
/என்ன வெங்காயத்துக்கு நாம பிசியாவே இருக்கோம்...செம.<br /><br />/என்ன வெங்காயத்துக்கு நாம பிசியாவே இருக்கோம்?/<br /><br />கொஞ்சம் பிசியா இருக்கேன். அப்பாலிக்கா பதில் சொல்றேன்:))))))))))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com