tag:blogger.com,1999:blog-3751412807467747777.post4066167831256564541..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: தமிழ் இணைய மாநாடு - நமது வலைப்பதிவர்கள்..ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27433037731144507822010-06-30T19:27:12.490+05:302010-06-30T19:27:12.490+05:30படங்கள் அருமை வாழ்த்துக்கள் கதிர்படங்கள் அருமை வாழ்த்துக்கள் கதிர்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-73840867784518975462010-06-29T18:11:41.242+05:302010-06-29T18:11:41.242+05:30நல்ல பதிவு கதிர் அண்ணா
படங்களில் நல்ல கருத்து...
...நல்ல பதிவு கதிர் அண்ணா<br /><br />படங்களில் நல்ல கருத்து...<br /><br />குழந்தையிடம் கொடுத்து பிடிங்கி அழவைப்பது போல இந்த அமைப்பாளர்கள் நடவடிக்கை....செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-35023008279316949782010-06-29T16:59:43.268+05:302010-06-29T16:59:43.268+05:30நல்ல புகைப்படங்கள். தொகுப்புப் பதிவு எப்போ...நல்ல புகைப்படங்கள். தொகுப்புப் பதிவு எப்போ...விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10323824663699893992010-06-28T19:20:49.893+05:302010-06-28T19:20:49.893+05:30கருணாகரசு சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.
படங்கள் அ...கருணாகரசு சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.<br /><br />படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37850381223259779322010-06-28T17:32:31.899+05:302010-06-28T17:32:31.899+05:30படங்களுக்கு நன்றி. மாநாட்டு அனுபவங்களை எழுதலாமே கத...படங்களுக்கு நன்றி. மாநாட்டு அனுபவங்களை எழுதலாமே கதிர்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75897267697144362842010-06-28T00:08:27.532+05:302010-06-28T00:08:27.532+05:30//அங்கதான் பேசணும் என்றில்லை.... நேரம் கிடைத்தால் ...//அங்கதான் பேசணும் என்றில்லை.... நேரம் கிடைத்தால் அங்கு பேச எண்ணியதை பதிவா எழுதுங்க//<br /><br />நானும் சொல்லிக்கறேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-41594938417263495532010-06-27T18:58:19.777+05:302010-06-27T18:58:19.777+05:30திரு விழா சந்தையில் வெயிலில் புரண்டு விளையாடச...திரு விழா சந்தையில் வெயிலில் புரண்டு விளையாடச் செய்வது ஞாயமா?தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77513405902041114052010-06-26T15:45:46.096+05:302010-06-26T15:45:46.096+05:30படங்கள் அருமை.. வாழ்த்துக்கள்படங்கள் அருமை.. வாழ்த்துக்கள்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87685491174882286942010-06-26T14:32:22.879+05:302010-06-26T14:32:22.879+05:30////பதிவர்கள் சத்தம் போட்டதாகச் சொன்னது பொய். எதேச...////பதிவர்கள் சத்தம் போட்டதாகச் சொன்னது பொய். எதேச்சையாக வந்த அமைச்சர். திருமதி. பூங்கோதை அவர்களுக்கு இது தெரியவர, அவர்கள் உத்தமம் அமைப்பை அழைத்து பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கச் சொன்னார். வெளிநாட்டு தமிழர்கள் சமாதானம் செய்தாத சொன்னதெல்லாம் சும்மா தினமலர் விட்ட டுபாக்கூர் செய்திங்க////<br /><br />விடுங்க அண்ணா ... பார்த்துக்கலாம் ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69498755477294538082010-06-26T11:09:52.123+05:302010-06-26T11:09:52.123+05:30// 26ம் தேதி என்னால் நேரம் ஒதுக்க முடியாததால், நான...// 26ம் தேதி என்னால் நேரம் ஒதுக்க முடியாததால், நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//<br /><br />வட போச்சே....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2463713715648991702010-06-26T09:20:59.356+05:302010-06-26T09:20:59.356+05:30தமிழனுக்கு சுடுகாடு! தமிழுக்கு மாநாடு!
- ஜெகதீஸ்...தமிழனுக்கு சுடுகாடு! தமிழுக்கு மாநாடு!<br /><br /><br />- ஜெகதீஸ்வரன்<br />http://sagotharan.wordpress.comசகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58047464084111922682010-06-26T03:38:21.320+05:302010-06-26T03:38:21.320+05:30வாழ்த்தும் நன்றியும் கதிர்.வாழ்த்தும் நன்றியும் கதிர்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50251895395332206112010-06-26T00:35:42.969+05:302010-06-26T00:35:42.969+05:30ஒரு விழாவை ஒருங்கிணைப்பு செய்பவர்களின் லட்சணத்தைப்...ஒரு விழாவை ஒருங்கிணைப்பு செய்பவர்களின் லட்சணத்தைப் பாருங்கள். மனிதவளம் என்று சொல்லக்கூடிய ம்க்கல் சக்தி மிகுந்திருக்கும் ஒரு தேசத்தில் நிகழ்வுகளை திட்டமிட்டு செய்ய முடியவில்லை எனில் எத்தனை பெரிய குழப்பம்கொண்ட மூளைகள் நிர்வாகத்தில் ஈடுபட்டு இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறது.<br /><br />//முதலில் 25ம் தேதி என கூறப்பட்டது, பின்னர் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 24ம் தேதி மாநாட்டிற்குச் சென்றபோது, நிகழ்வை நடத்தி வரும் உத்தமம் அமைப்பாளர்கள் இடையே இருந்து வரும் கடும் குழப்பங்களால் பெரும்பாலான பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை//<br /><br />மனிதர்களின் நேர விரயத்துக்கு விலை ஏதும் இல்லை அதே நேரத்தில் அடுத்தவரின் நேரத்தை விரயம் செய்துவிட்டோமே என்ற ஒரு தன்முனைப்பும் இல்லாமல் மழுங்கிப் போய் உள்ளவர்கள் எல்லாம் ஏன் நிர்வாகம் செய்ய வரவேண்டும்.<br /><br />//இந்நிலையில் அங்கு வந்த அமைச்சர் திருமதி. பூங்கோதை அவர்கள், இதையறிந்து வலைப்பதிவர்களுக்கு நேரம் ஒதுக்கவேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில் நேரம் ஒதுக்க உத்தமம் அமைப்பு முன் வந்தது. எனக்கான நேரம் 26ம் தேதிக்கு ஒதுக்கப் படுவதாக அறிந்தேன். 26ம் தேதி என்னால் நேரம் ஒதுக்க முடியாததால், நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//<br /><br />நேரம் இருந்தாலும் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பது எனது கருத்து கதிர். உங்களின் விழா பேச்சினை கட்டுரையாக கொடுங்கள்...லட்சோப லட்ச நாடு உள் நாடு மற்றும் வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு....முறையாய் அது போய்ச்சேரும். நிர்வாக குழறுபடிகளல் ஏற்பட்ட குழப்பங்களுக்கு திறமின்மைதான் காரணமென்று தெளிவாக தெரிகிறது. நிறைய கூகுட்டம், நடை முறை சிக்கல்கள் ஏராளம் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மழுப்பட்ல்கள். எவ்வளவு பெரிய கூட்டம் என்றாலும் அதனை நிர்வாகம் செய்வதற்கேற்ற மக்கள் சக்தி நம்மிடம் இருக்கிறது.<br /><br />மற்றபடி....உங்களின் கட்டுரைக்காக காத்திருக்கிறோம்...கதிர்....ஆவலுடன்dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64743074433411467142010-06-26T00:29:48.959+05:302010-06-26T00:29:48.959+05:30புகைப்படங்கள் அனைத்தும் அருமை நண்பரே . பகிர்வுக்க...புகைப்படங்கள் அனைத்தும் அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24025372035978258662010-06-26T00:23:45.410+05:302010-06-26T00:23:45.410+05:30||njaiGandhi™ said...
//சஞ்சய தூக்கி முதல்ல போடுங்...||njaiGandhi™ said...<br />//சஞ்சய தூக்கி முதல்ல போடுங்க...//<br /><br />இத எப்டி புரிஞ்சிக்கிறதுன்னே தெரியலையே.. தூக்கி தூரம் போட சொல்றிங்களா? பேர் மட்டும் முன்னாடி போட சொல்றிங்களா? :)||<br /><br />பாவம் பக்கத்தில நிக்கறவங்கள சொட்டைன்னு யாராவது நினைச்சிடப் போறாங்களேன்னு ஒரு அக்கறைல சொன்னேன்.. <br /><br />மத்தபடி தூக்கி என்ன தூக்கில கூடப் போடலாம்.. எனக்கு ஆட்சேபனை இல்லை.. ஸோ.. எப்டி வசதியோ அப்டிப் புரிஞ்சுக்கலாம் சஞ்சய்வாள்.. :o)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62883300482439625472010-06-25T23:08:09.304+05:302010-06-25T23:08:09.304+05:30//சஞ்சய தூக்கி முதல்ல போடுங்க...//
இத எப்டி புரிஞ...//சஞ்சய தூக்கி முதல்ல போடுங்க...//<br /><br />இத எப்டி புரிஞ்சிக்கிறதுன்னே தெரியலையே.. தூக்கி தூரம் போட சொல்றிங்களா? பேர் மட்டும் முன்னாடி போட சொல்றிங்களா? :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62287540519590724382010-06-25T23:01:57.184+05:302010-06-25T23:01:57.184+05:30பொது அரங்கில் நேற்றை விட இன்று கூட்டம் அதிகம் கதிர...பொது அரங்கில் நேற்றை விட இன்று கூட்டம் அதிகம் கதிர்.. மாலையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் இருந்திருப்பார்கள்.. அரங்கிலிருந்து சாலையை அடைய 2 கிமீ தூரம் கடக்க 1 மணி நேரம் ஆச்சி :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34766504532199443712010-06-25T23:00:07.603+05:302010-06-25T23:00:07.603+05:30படங்கள் அருமை கதிர்..
||தமிழ்மணம் காசி ஆறுமுகம்,...படங்கள் அருமை கதிர்.. <br /><br />||தமிழ்மணம் காசி ஆறுமுகம், சஞ்சய்||<br /><br />சஞ்சய தூக்கி முதல்ல போடுங்க...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55247335700247919282010-06-25T22:59:09.358+05:302010-06-25T22:59:09.358+05:30இன்றைய நிகழ்சி மிகவும் இனிதாக நடைபெற்றது கதிர்.. ந...இன்றைய நிகழ்சி மிகவும் இனிதாக நடைபெற்றது கதிர்.. நீங்கள் இல்லாதது பெரும் குறையே.. 10 பேர் பேசினார்கள்.. நாளை 10 பேர் பேசுகிறார்கள்.. எந்த நிர்பந்தமும் இல்லாமல் தேவையான நேரம் எடுத்துக் கொண்டு அனைவரும் சிறப்பாக பேசினார்கள்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-43892992514293995432010-06-25T22:45:35.354+05:302010-06-25T22:45:35.354+05:30படங்களின் பகிர்வுக்கு நன்றி ...............படங்களின் பகிர்வுக்கு நன்றி ...............நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7402644050417554882010-06-25T22:40:18.949+05:302010-06-25T22:40:18.949+05:30// goma said...
பிளாகின் சக்தி அறியாதவர்கள்.
பிளாக...// goma said...<br />பிளாகின் சக்தி அறியாதவர்கள்.<br />பிளாகரின் மகத்துவம் புரியாதவர்கள்// அட ப்ளாக உட்டுத் தள்ளுங்க. மனித உணர்வே இல்லாதவங்க அவுங்க.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39951748638264266532010-06-25T22:39:00.089+05:302010-06-25T22:39:00.089+05:30இந்த விழாவிற்கும், இலங்கை ஐஃபா-விற்கும் ஒன்னும் பெ...இந்த விழாவிற்கும், இலங்கை ஐஃபா-விற்கும் ஒன்னும் பெரிய வித்யாசமில்ல. உங்களாலக் கலந்து கொள்ள முடியாமல் போனது நல்லதே. ஒரு வேலை நீங்கள் அழைக்கப் படாமலிருந்திருந்தால் நிச்சயம் இந்த மாநாடு தேவைதானா? என எழுதியிருப்பீர்கள் என எனக்குத் தெரியும். நன்று.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-31893539492665186382010-06-25T22:28:03.028+05:302010-06-25T22:28:03.028+05:30//நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்ப...//நான் 26ம் தேதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//<br /><br />அதனால என்ன அண்ணே நாம இங்கே இருந்து அடிச்சாலே போதும்...ஆடிப்போயிற மாட்டங்க...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22218730397463285682010-06-25T22:27:34.550+05:302010-06-25T22:27:34.550+05:30சி. கருணாகரசு said...
அங்கதான் பேசணும் என்றில...சி. கருணாகரசு said...<br /><br /> அங்கதான் பேசணும் என்றில்லை.... நேரம் கிடைத்தால் அங்கு பேச எண்ணியதை பதிவா எழுதுங்க.<br /><br /><br />.... correct! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88325105004608140472010-06-25T22:10:02.163+05:302010-06-25T22:10:02.163+05:30படங்கள் அருமை. வாழ்த்துக்கள்படங்கள் அருமை. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com