tag:blogger.com,1999:blog-3751412807467747777.post3745838579625056757..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: தீப்பற்றும் பொழுதுகள்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55049506813021223172014-03-24T16:27:16.023+05:302014-03-24T16:27:16.023+05:30மெளனமாக ஆமோதிப்பதை தவிர வேறு என்ன சொல்வது...மெளனமாக ஆமோதிப்பதை தவிர வேறு என்ன சொல்வது...Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77334675705867957792010-09-08T08:09:28.059+05:302010-09-08T08:09:28.059+05:30அட நம்ம ஊரு! நன்றாக எழதுகிறீர்கள்..வாழ்த்துக்கள்.....அட நம்ம ஊரு! நன்றாக எழதுகிறீர்கள்..வாழ்த்துக்கள்..<br /><br />மேலும படியுங்கள் நம்ம தலைவரைப பற்றி: <br /><br />http://tamilkadu.blogspot.comஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32970011924880380762010-09-03T21:36:35.554+05:302010-09-03T21:36:35.554+05:30பிடிச்சு கனகனவென்று எரிகிறது கதிர்.பிடிச்சு கனகனவென்று எரிகிறது கதிர்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75302532974937795652010-09-02T16:56:54.777+05:302010-09-02T16:56:54.777+05:30கதிர்,
வெய்ட் எ மினிட். என் போன்ல அண்ணியோட நெம்பர...கதிர்,<br /><br />வெய்ட் எ மினிட். என் போன்ல அண்ணியோட நெம்பர் இருக்குதான்னு பாத்துக்கறேன்.<br /><br />அடப்பாவி மக்கா. அதிஷ்ட காத்து உம்பக்கமா அடிச்சிருச்சே. நெம்பரு காணமே அப்பு.<br /><br />// காதல் கவிதை // மேட்டர நீங்க கையில எடுத்துக்கிட்டா , யூத்துங்க நாங்க எங்க போறது?<br /><br />கவிதை சூப்பர்ணே!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21999420668605527162010-09-02T16:22:28.506+05:302010-09-02T16:22:28.506+05:30எதிர் கவிதை இல்லாததற்கு கண்ணன் காரணமா??எதிர் கவிதை இல்லாததற்கு கண்ணன் காரணமா??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62265033401218633052010-09-02T13:45:31.016+05:302010-09-02T13:45:31.016+05:30//பட்டும்படாத உரசல்கள்..
விரல்களுக்கிடையே வெட்டும்...//பட்டும்படாத உரசல்கள்..<br />விரல்களுக்கிடையே வெட்டும்... <br />பார்வையை தின்னும் விழியசைப்புகள்..<br />இறுக்கமாய் தோள்பற்றும் கைகள்.//<br />கவிதையில் 'அது' படிப்படியாய், கொடிபோல் மெல்ல வளர்ந்து,படர்ந்து இறுதியில் பற்றுகிறது இருக்கமாய்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36046526761013080732010-09-02T12:36:20.974+05:302010-09-02T12:36:20.974+05:30கவிதை நல்லாயிருக்குங்க
இன்னும் நீங்க யூத்தாத்தான்...கவிதை நல்லாயிருக்குங்க<br /><br />இன்னும் நீங்க யூத்தாத்தான் இருக்கீங்கVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51594594619688793812010-09-02T06:34:21.528+05:302010-09-02T06:34:21.528+05:30ஆஹா... அழகு......... சூப்பர்!ஆஹா... அழகு......... சூப்பர்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58661683258964015062010-09-02T01:31:34.910+05:302010-09-02T01:31:34.910+05:30உணர்வு மிக்கவை... நிதர்சனம் ஆதலால் பிடிச்சிருக்கு....உணர்வு மிக்கவை... நிதர்சனம் ஆதலால் பிடிச்சிருக்கு... (நானும் இலக்கியவாதி ஆயிட்டேன்..)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54992976239715752722010-09-02T01:30:40.654+05:302010-09-02T01:30:40.654+05:30கதிர்....
கத்தி மாதிரி போட்டு இருக்கீக்க... எப்ப...கதிர்....<br /><br /><br />கத்தி மாதிரி போட்டு இருக்கீக்க... எப்போ பற்றிக் கொள்ளும்மென்று..... பாதிருச்சுங்கண்ணாவ்,,,,,!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72998657979409116722010-09-01T23:52:01.474+05:302010-09-01T23:52:01.474+05:30//கொஞ்சம் நெருங்கிய கடற்கரை நடைகளில்
தீண்டிப் பின்...//கொஞ்சம் நெருங்கிய கடற்கரை நடைகளில்<br />தீண்டிப் பின் மணல் திருடும் அலையில்<br />பாதத்தின் கீழ் வந்த பள்ளத்தில் தடுமாற<br />பட்டென இறுக்கமாய் தோள்பற்றும் கைகள்<br />//<br /><br />கவிதை அருமை. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26166846375635289572010-09-01T21:32:57.403+05:302010-09-01T21:32:57.403+05:30//பாதத்தின் கீழ் வந்த பள்ளத்தில் தடுமாற
பட்டென இறு...//பாதத்தின் கீழ் வந்த பள்ளத்தில் தடுமாற<br />பட்டென இறுக்கமாய் தோள்பற்றும் கைகள்//<br /><br />எதார்த்தத்திலும் காதல் சொல்லும் வரிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76719765946733489282010-09-01T21:32:01.890+05:302010-09-01T21:32:01.890+05:30//’இன்னும் கொஞ்சம்’ என என் இயலாமைப்
பார்வையை தின்ன...//’இன்னும் கொஞ்சம்’ என என் இயலாமைப்<br />பார்வையை தின்னும் விழியசைப்புகள்//<br /><br />காதல் பேசிய வரிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-67080866463275225812010-09-01T19:48:23.397+05:302010-09-01T19:48:23.397+05:30இன்னும் கொஞ்சம் ,,, இன்னும் கொஞ்சம் ....இன்னும் கொஞ்சம் ,,, இன்னும் கொஞ்சம் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75253896800288736012010-09-01T19:31:01.932+05:302010-09-01T19:31:01.932+05:30//பாதத்தின் கீழ் வந்த பள்ளத்தில் தடுமாற
பட்டென இறு...//பாதத்தின் கீழ் வந்த பள்ளத்தில் தடுமாற<br />பட்டென இறுக்கமாய் தோள்பற்றும் கைகள்<br />//<br /><br />மிக அழகுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71087477409696358082010-09-01T19:13:03.146+05:302010-09-01T19:13:03.146+05:30கதிர், ரொம்ப பிடிச்சிருக்கு. :-)
இன்னியாரத்துக்கு...கதிர், ரொம்ப பிடிச்சிருக்கு. :-)<br /><br />இன்னியாரத்துக்கு பேனா மூடிய கழட்டி இருப்பார், பாலாண்ணா. :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74467543096804408852010-09-01T19:10:19.227+05:302010-09-01T19:10:19.227+05:30பேசஎதேச்சைபோல் நளினமான நகர்த்தலில்விரல்களுக்கிடையே...பேசஎதேச்சைபோல் நளினமான நகர்த்தலில்விரல்களுக்கிடையே வெட்டும் மின்னல்கள்//<br /><br />அவங்க கையில இருந்த மோதிரத்தை அடிக்க பிளான் போட்ட மாதிரியே எனக்கு தோணுதே..அப்பிடியா அண்ணா?*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-44228850723283603222010-09-01T19:09:41.792+05:302010-09-01T19:09:41.792+05:30/
வானம்பாடிகள் said...
கதிர்ல கண்ணன் வந்துட்டாரோ..../<br />வானம்பாடிகள் said...<br /><br />கதிர்ல கண்ணன் வந்துட்டாரோ. லீலைகள் அழகு:)/<br /><br />சீக்கிரம் ஒரு எதிர் கவிதை போட்டு ஆட்டத்தை ஆரம்பிச்சி வைங்க...:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17273905583401682162010-09-01T19:08:05.413+05:302010-09-01T19:08:05.413+05:30சுவரோரம்மொத்த சொந்தமும் ஊர்க்கதை பேச//
அந்த சொந்த...சுவரோரம்மொத்த சொந்தமும் ஊர்க்கதை பேச//<br /><br />அந்த சொந்தம் பேசறது எல்லாம் உங்க கதைதான்ன்னு தெரியாம தனியா ஒரு சினிமாவே நடத்திருக்கீங்களே.. நீங்க அவ்ளோ அப்பாவியா?*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34339703213169189952010-09-01T19:07:53.100+05:302010-09-01T19:07:53.100+05:30சூப்பரேய்ய்ய்ய்ய்ய்...எதிர் கவுஜை இன்னுமா வரலை:))சூப்பரேய்ய்ய்ய்ய்ய்...எதிர் கவுஜை இன்னுமா வரலை:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90479754135436719982010-09-01T19:07:50.146+05:302010-09-01T19:07:50.146+05:30ரசித்தேன்ரசித்தேன்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33194023312270418802010-09-01T19:06:27.399+05:302010-09-01T19:06:27.399+05:30இதற்குமேல் இடமில்லை//
வயிறு என்னை வுட்டுடு ப்ளீஸ...இதற்குமேல் இடமில்லை//<br /><br /><br />வயிறு என்னை வுட்டுடு ப்ளீஸ்ன்னு அழுவற வரைக்கும் விருந்துல ஃபுல் கட்டு கட்டிட்டு இங்க வந்து ஏதோ ஒரு அப்பாவிப் புள்ள தலைல போடறீங்களே..இது நியாயமா மேயர் அவர்களே*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32524563318822840612010-09-01T19:03:41.180+05:302010-09-01T19:03:41.180+05:30கவிதை நல்லா இருக்குகிறதுக்காக கடமை தவறா மாட்டேன்.....கவிதை நல்லா இருக்குகிறதுக்காக கடமை தவறா மாட்டேன்.. ம்ம்யூஜிக் ஸ்டார்ட்டட்...<br /><br /><br />ஏதோ பக்தில திருவிழாவுக்கு போற மாதிரி போயிட்டு அங்க போயி பண்ற வேலையப் பாரு*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62646884327007189902010-09-01T19:02:28.178+05:302010-09-01T19:02:28.178+05:30என்னென்னமோ வந்து எட்டிப் பாக்குது மனசுல.. இன்னிக்க...என்னென்னமோ வந்து எட்டிப் பாக்குது மனசுல.. இன்னிக்கு ஆபிஸ்ல அடிக்கடி சிரிச்சுகிட்டே இருக்க போறேன்... அவனவன் என்னயே லூஸுன்னு கன்பர்ம் பன்ன போறங்க.. இம்ம்ம்.. பின்றீங்க.... அடுத்த வருசத்துல இருந்து இந்த நாள கதிராஷ்டமின்னு மாத்திர வேண்டியதுதான்..க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58473629949266329902010-09-01T18:59:17.317+05:302010-09-01T18:59:17.317+05:30//இயற்கை ராஜி* said...
இவர கேள்வி கேக்க ஆளே இல...//இயற்கை ராஜி* said...<br /> இவர கேள்வி கேக்க ஆளே இல்லையா? ..<br /> கவிதை நல்லா வேற இருக்கே... என்ன பண்றது:(//<br /><br />அதனாலதானுங்க நானும் விட்டுட்டேன்... போனாப்போவுது விடுங்க...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com