tag:blogger.com,1999:blog-3751412807467747777.post3331373270361476370..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: தொடரும் மீறல்கள்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38437144275696179252009-10-01T15:57:13.630+05:302009-10-01T15:57:13.630+05:30நன்றி @@ காமராஜ்
(மிகச்சரியான வார்த்தை கீழிருப்பவ...நன்றி @@ காமராஜ்<br />(மிகச்சரியான வார்த்தை கீழிருப்பவன் ஒழுக்கத்திற்காக அஞ்சுகிறான்)<br /><br /><br />நன்றி @@ உழவன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69785915422172494172009-10-01T15:47:02.336+05:302009-10-01T15:47:02.336+05:30நல்ல விழிப்புணர்வு இடுகை. யூத்துக்கும் வாழ்த்துக்க...நல்ல விழிப்புணர்வு இடுகை. யூத்துக்கும் வாழ்த்துக்கள்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17721545215806590802009-09-30T23:02:48.976+05:302009-09-30T23:02:48.976+05:30மிக நுனுக்கமான அலசல்.
பொறுப்பான தீர்வு.
சட்டங்கள் ...மிக நுனுக்கமான அலசல்.<br />பொறுப்பான தீர்வு.<br />சட்டங்கள் போதிய அளவு இருக்கிறது.<br />கடுமையாகவும் இருக்கிறது. <br />ஒழுக்கம் <br />கட்டாயம் மேலிருந்து கீழ் வரவேண்டும்.<br />இங்கே கீழே மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46883706322636932552009-09-30T16:17:36.465+05:302009-09-30T16:17:36.465+05:30நன்றி @@ பித்தன்
(மிக ஆழமாக அலசிய பின்னூட்டம், உங்...நன்றி @@ பித்தன்<br />(மிக ஆழமாக அலசிய பின்னூட்டம், உங்கள் கருத்தோடு முழுதும் உடன்படுகிறேன்)<br /><br />நன்றி @@ வானம்பாடிகள்<br />(என்னங்ணா, ஒருநாள் வெட்டாப்புங்களா)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24485616578432490122009-09-30T16:07:24.169+05:302009-09-30T16:07:24.169+05:30நல்ல கருத்துக்கள். சரியான தீர்வும் கூட. பாராட்டுக்...நல்ல கருத்துக்கள். சரியான தீர்வும் கூட. பாராட்டுக்கள் கதிர்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39190149703279353892009-09-30T12:42:41.876+05:302009-09-30T12:42:41.876+05:30தவறுகள் செய்யக் காரணம் தேவை மற்றும் வாய்ப்புக்கள் ...தவறுகள் செய்யக் காரணம் தேவை மற்றும் வாய்ப்புக்கள் தான், ஆனால் அந்த தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்க காரணம் அதைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் போனதுதான். அதுதான யாரு பண்ணலை நம்ம பண்ணிட்டேம் என்ற சமாதானம்தான் காரணம். <br />தவறுகளில் மிகவும் பெரிய தவறு இந்த காம்பரமைஸ் என்று சொல்லக்கூடிய தவறுதான், இதுதான் நமது தவறுகளுக்கு எல்லாம் அடிப்படை. அந்த காலத்தில் புண்ணியம், பாவம் எங்கின்ற ஒர் முறை இருந்தது அதுக்கு பயந்து தேவை மற்றும் வாய்ப்பு இருந்தும் தவறு செய்வபர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது பகுத்தறிவில் புன்னியமாது பாவமாது எனத் துணிந்துவிட்டதால் தவறுகளுக்கு பஞ்சமில்லை.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48645427558696457632009-09-30T11:52:38.880+05:302009-09-30T11:52:38.880+05:30நன்றி @@ வால்பையன்
(இது சாலை பாதுகாப்போடு மட்டுமல...நன்றி @@ வால்பையன் <br />(இது சாலை பாதுகாப்போடு மட்டுமல்ல)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64312333511028454202009-09-30T11:49:37.505+05:302009-09-30T11:49:37.505+05:30மிக மிக நல்ல இடுகை.
தொடரும் மீறல்களைச் சொன்னதோடு ...மிக மிக நல்ல இடுகை.<br /><br />தொடரும் மீறல்களைச் சொன்னதோடு நின்றிடாமல் கொடுத்தீர்களே ஒரு தீர்வு. அதுதான் பதிவின் ஹைலைட். வாழ்த்துக்கள் கதிர், இதுபோன்ற இடுகைகள் இனியும் தர!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26520917046147775992009-09-30T11:14:53.683+05:302009-09-30T11:14:53.683+05:30நன்றி @@ வசந்த்
(ஆமாம் வசந்த்)
நன்றி @@ அனானி
...நன்றி @@ வசந்த்<br />(ஆமாம் வசந்த்)<br /> <br />நன்றி @@ அனானி<br /> <br />நன்றி @@ பழமைபேசி<br />(மாப்பு நல்லாருக்கீங்களா?)<br /><br />நன்றி @@ பட்டிக்காட்டான்<br /> <br />நன்றி @@ கவிக்கிழவன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-12768466367040769162009-09-30T11:10:08.369+05:302009-09-30T11:10:08.369+05:30நன்றி @@ பிரபா
(என்ன பிரபா, தினம் ஒரு போட்டோ போட்ட...நன்றி @@ பிரபா<br />(என்ன பிரபா, தினம் ஒரு போட்டோ போட்டு கலக்குறீங்க)<br /> <br />நன்றி @@ செந்தில்<br />(மிகச்சரியாக சொல்கிறீர்கள். ஏன் இத்தனை அவசரம். வரிசையில் நிற்கும் ஒழுக்கம் சுத்தமாக இல்லை)<br /><br />நன்றி @@ அரவிந்த் <br />(சீக்கிரம் வாங்க வாழ்த்துகள்)<br /><br /> <br />நன்றி @@ நிலா<br />(சிலரின் அலாதிப் பிரியம் ஏற்படுத்தும் விளைவுகள் கொடுமையாக இருக்கும் சில நேரங்களில்)<br /> <br />நன்றி @@ அழகன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-65388272454874064992009-09-30T11:06:10.622+05:302009-09-30T11:06:10.622+05:30நன்றி @@ பாலாஜி
(காலை ஒடிக்க வேண்டும் என்ற கோபம் ...நன்றி @@ பாலாஜி<br /><br />(காலை ஒடிக்க வேண்டும் என்ற கோபம் புரிகிறது, ஆனால் யார், எப்படி செய்வது?)<br /><br />(மாட்டிய விநாடிகளில் பெரும்பாலும் தப்பித்துக் கொள்ளவே முயல்கிறான், முடியாத பட்சத்தில் சிலர் ஒப்புக் கொள்கின்றனர்)<br /><br />நன்றி @@ தண்டோரா<br />நிதர்சனம்)<br /><br />நன்றி @@ ராகவன்<br /><br />நன்றி @@ அசோக்<br /><br />நன்றி @@ vattukozhi<br />(நீங்கள் சொல்வது சரியே)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84691979719570603652009-09-30T10:53:59.703+05:302009-09-30T10:53:59.703+05:30சட்டங்கள் கடுமையாக்கப்படுவது தேவையற்றது!
பள்ளி, க...சட்டங்கள் கடுமையாக்கப்படுவது தேவையற்றது!<br /><br />பள்ளி, கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலே நல்ல மாற்றம் ஏற்படும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46611310775309333852009-09-30T09:37:02.220+05:302009-09-30T09:37:02.220+05:30வாங்கும் சம்பளம் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு போத வ...வாங்கும் சம்பளம் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு போத வில்லையென்ற காரணத்திற்காக ஒருவர் லஞ்சம் வாங்குவதாக தெரியவில்லை. தான் அதிகாரமிக்கவர் என்ற காரணத்தினாலும், லஞ்சம் கேட்டால் கொடுப்பதற்கு மனிதர்களும் இருப்பதாலேயே<br /><br />உண்மை உண்மை உண்மை 100%கவிக்கிழவன்https://www.blogger.com/profile/03172342932170735126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40870003501535130402009-09-30T04:43:22.630+05:302009-09-30T04:43:22.630+05:30திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால்....திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால்....Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40683970717645811222009-09-30T03:18:44.327+05:302009-09-30T03:18:44.327+05:30blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறது இ...blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறது இடுகை! இந்த பின்னணியில, பிழை திருத்தின தகவல் இதுங்க: <br /><br />ஒரு பதிவர், ஒரு தலைப்பின் பேரில் தொடர்ந்து எழுதுவது தொடர் இடுகை! <br /><br />ஒருத்தர், இனியொருத்தருக்கு கோர்த்துவுடுற இடுகை, சங்கிலித் தொடர் இடுகை!! <br /><br />ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவிங்களுக்கு கோர்த்துவுட்டா, அது வலைத் தொடர் இடுகை!! அதாவது, வலையில ஒரு கண்ல இருந்து, பல கண்களுக்கு கோர்த்து வுடுறா மாதிரி!!! <br /><br /><a href="http://maniyinpakkam.blogspot.com/2009/03/blog-post_4231.html" rel="nofollow"> இது இடுகை, இடுகை, இடுகை!</a>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78068928157796230862009-09-30T03:04:13.856+05:302009-09-30T03:04:13.856+05:30இது நல்லதொரு இடுகை!
இடுகை!
இடுகை!
இடுகை!
இடுகை...<b> இது நல்லதொரு இடுகை!<br /><br />இடுகை!<br /><br />இடுகை!<br /><br />இடுகை!<br /><br />இடுகை!<br /><br />இடுகை!<br /><br />இடுகை! </b>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28344592842835777172009-09-30T02:49:06.566+05:302009-09-30T02:49:06.566+05:30“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக...“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-43852269678818729922009-09-30T00:56:10.342+05:302009-09-30T00:56:10.342+05:30//என்ன நான் மட்டுமா இப்படிச் செய்கிறேன். எல்லோரும்...//என்ன நான் மட்டுமா இப்படிச் செய்கிறேன். எல்லோரும் தானே இப்படிச் செய்கிறார்கள். அவர்கள் நிறுத்தட்டும் அப்புறம் வேண்டுமானால் நானும் நிறுத்துகிறேன்" என்ற சொத்தைச் சமாதானம் மிக எளிதாக எல்லோரிடமும் விரவிக்கிடக்கிறது.//<br /><br />உண்மைதான் அதை அவர்கள் இருமாப்புடன் வீராப்பா சொல்லும்போது சிரிப்புதான் வருது...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5715674090772831542009-09-29T22:28:22.784+05:302009-09-29T22:28:22.784+05:30Excellent!!Excellent!!azhagannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-91785342193559184682009-09-29T21:06:14.838+05:302009-09-29T21:06:14.838+05:30இந்த நவீன உலகில் எல்லாவற்றிலும் வேகம் விரைவு என்று...இந்த நவீன உலகில் எல்லாவற்றிலும் வேகம் விரைவு என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். சிலருக்கு தடைகளை மீறுவதே ஒரு அலாதி பிரியம் எதோ வென்று காட்டு கிறேன் என்பது ல.....நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு ...மனசாட்சியுள்ள்ள ஒரு சிலர் தான் பிடிபட்ட் பின் குற்றத்தை ஒத்துக்கொள்கிறார்கள். திருந்த முயற்சிக்கிறார்கள். உங்கள் பதிவுக்கு பாராடுக்களும் வாழ்த்துக்களும் ..நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10679003916595700582009-09-29T20:40:20.393+05:302009-09-29T20:40:20.393+05:30அப்போ இருக்கறதிலே நல்லவன் நான் தான் பைக்கே இல்லஅப்போ இருக்கறதிலே நல்லவன் நான் தான் பைக்கே இல்லஇரும்புத்திரைhttps://www.blogger.com/profile/18204286856810673728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2755920621591337982009-09-29T20:16:28.502+05:302009-09-29T20:16:28.502+05:30அருமை கதிர்.
நாம் தவறுகள் செய்வது வாய்ப்புகளாலேய...அருமை கதிர். <br /><br />நாம் தவறுகள் செய்வது வாய்ப்புகளாலேயே. இந்தப் போக்கைக் குறைக்க வேண்டுமென்றால் ஒழுக்கம் வர வேண்டும். நம்மில் எத்தனை பேருக்கு வரிசையில் நின்று வண்டி ஏற வேண்டுமென்று தோன்றுகிறது.<br /><br />நாம் மேலை நாட்டினரிடம் இருந்து படிக்க வேண்டியவையில் ஒழுக்கம் முதலில் நிற்கும்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-70971579104355283732009-09-29T19:54:46.572+05:302009-09-29T19:54:46.572+05:30இன்றைய சூழலில் இதுபோன்ற பதிவு அவசியம் தேவை... அரும...இன்றைய சூழலில் இதுபோன்ற பதிவு அவசியம் தேவை... அருமையான பதிவு கதிர்... கலக்குங்கள்...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78953167432724321652009-09-29T17:52:29.788+05:302009-09-29T17:52:29.788+05:30நமமையெல்லாம் அப்படி பழக்கிவிட்டார்கள். மனச்சாட்சி ...நமமையெல்லாம் அப்படி பழக்கிவிட்டார்கள். மனச்சாட்சி உள்ள மனிதர்கள்தான் எங்கேயும் உண்மையாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் லட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள். கதிர்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-12106420478795370342009-09-29T16:59:14.669+05:302009-09-29T16:59:14.669+05:30ரெய்ட் சார்!ரெய்ட் சார்!Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com