tag:blogger.com,1999:blog-3751412807467747777.post3195035802060824142..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: மாட்டுக்கார வேலன் - நகரத்திலிருந்து கிராமத்துக்கு புலம்பெயர்வுஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55996123773399421142012-10-01T18:32:40.502+05:302012-10-01T18:32:40.502+05:30மனமார்ந்த வாழ்த்துக்கள் சந்துரு. உணமையும், விடா மு...மனமார்ந்த வாழ்த்துக்கள் சந்துரு. உணமையும், விடா முயர்ச்சியும், இறைவனின் அருளும் இருந்தால் வெற்றி நிச்சயம்ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3813180301044042822011-08-24T11:55:12.537+05:302011-08-24T11:55:12.537+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்krishnahttps://www.blogger.com/profile/10660595542761521961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61978124279186799592010-11-12T18:15:10.591+05:302010-11-12T18:15:10.591+05:30அருமையான பகிர்வு.
// ”தினமும் மக்கள் பயன் படுத்து...அருமையான பகிர்வு.<br /><br />// ”தினமும் மக்கள் பயன் படுத்தும் பொருளாக இருக்கவேண்டும், அதில் கலப்படம் இல்லாமல் மிகத் தரமாக கொடுக்க வேண்டும்”//<br /><br />தரத்தினாலேயே மக்கள் மனதில் நிரந்தர இடம் பெறமுடியும் என்பதை அறிந்தவர் சந்துரு. உயர்வார் வாழ்வில். வாழ்த்துக்கள் அவருக்கும் உங்களுக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62399527834785440942010-11-12T13:38:31.599+05:302010-11-12T13:38:31.599+05:30வியாபாரத்திலும் ஒரு நேர்மை வேண்டும் என்று நினைக்கு...வியாபாரத்திலும் ஒரு நேர்மை வேண்டும் என்று நினைக்கும் சந்துருவுக்கு மேலும் வளர என் வாழ்த்துக்கள்! <br /><br />எனக்கும் கிராமத்துப் பக்கம் சென்று செட்டிலாகவேண்டும் என்ற கனவு உண்டு. நேர்மையான விவசாயம்தான் இனி சக்கை போடு போடும்!!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82316255813799934782010-11-12T12:05:51.349+05:302010-11-12T12:05:51.349+05:30சந்துருவுக்கு வாழ்த்துக்கள்.. பகிர்வுக்கு நன்றீ கத...சந்துருவுக்கு வாழ்த்துக்கள்.. பகிர்வுக்கு நன்றீ கதிர்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61991502319930820052010-11-12T11:04:26.118+05:302010-11-12T11:04:26.118+05:30மனமார்ந்த வாழ்த்துகள்மனமார்ந்த வாழ்த்துகள்kavithahttps://www.blogger.com/profile/03687250713159228274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-68851226613053531302010-11-12T09:50:14.922+05:302010-11-12T09:50:14.922+05:30மனமிருந்தால் மார்கம் உண்டு...
சந்ருவுக்கும் அவர்த...மனமிருந்தால் மார்கம் உண்டு...<br /><br />சந்ருவுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் வணக்கங்கள்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3789347001315713132010-11-12T05:55:21.334+05:302010-11-12T05:55:21.334+05:30வரவேற்கதக்க பதிவுங்க..வரவேற்கதக்க பதிவுங்க..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13926632027573498642010-11-11T23:41:28.831+05:302010-11-11T23:41:28.831+05:30சந்துரு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்ந்...சந்துரு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்ந்த கதிருக்கும் நன்றி.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45085997761501452272010-11-11T22:39:51.066+05:302010-11-11T22:39:51.066+05:30Congratulations to Chandru. May be he should expa...Congratulations to Chandru. May be he should expand his service to other cities as well including Chennai.Radhakihttps://www.blogger.com/profile/05688417225261022955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56422006484311198872010-11-11T19:40:52.146+05:302010-11-11T19:40:52.146+05:30நேர் மனிதர்களை சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் ம...நேர் மனிதர்களை சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80651658702146815262010-11-11T19:30:35.755+05:302010-11-11T19:30:35.755+05:30படிக்கிறவங்களுக்கும் மிக மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச...படிக்கிறவங்களுக்கும் மிக மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கின்றது... <br /><br />இயற்கைத்தன்மை மாறாமல் என்றும் அவர் பயணிக்கவேண்டும்.. வாழ்த்துவோம்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3303071591417305602010-11-11T18:46:30.497+05:302010-11-11T18:46:30.497+05:30நண்பருக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்..
கிராம...நண்பருக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்.. <br /><br />கிராமங்களும் பால் பாக்கெட்டுகள் பக்கம் போய்விட்ட நிலையில் பால் பற்றாக்குறை என்பது சென்னையில் மட்டும் தினசரி ஒன்றரை லட்சம் லிட்டர்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76061300094586468562010-11-11T18:32:03.241+05:302010-11-11T18:32:03.241+05:30சந்த்ருவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
தைரியமான புத...சந்த்ருவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! <br />தைரியமான புதுப் பயணத்திற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். ஆலோசனைகள் தேவைப்படலாம். <br />பகிர்விற்கு நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66526092899808374982010-11-11T17:16:31.892+05:302010-11-11T17:16:31.892+05:30கதிர்...நீண்ட நாட்களின்பின் உங்கள் பதிவோடு.சுகம்தா...கதிர்...நீண்ட நாட்களின்பின் உங்கள் பதிவோடு.சுகம்தானே !<br /><br />இப்படியும் மனிதர்கள் இருப்பதால்தான் வீடு,நாடு,உலகம் இன்னும் ஓரளவு உயிரோடு இருக்கிறது கதிர் !<br /><br />உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50804629342680091032010-11-11T14:04:39.372+05:302010-11-11T14:04:39.372+05:30மிக நல்ல பகிர்வு. உருப்படியான சமூகம் சார்ந்த பகிர்...மிக நல்ல பகிர்வு. உருப்படியான சமூகம் சார்ந்த பகிர்வுகளுக்கு உங்கள் வலைப்பூவுக்குதான் வந்தாகவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் கதிர். தொடர்க உங்கள் பயணம்.<br /><br />சந்த்ருவை நினைத்தால் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வாழ்த்துகள் அவருக்கு.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90777131132924893962010-11-11T10:02:39.306+05:302010-11-11T10:02:39.306+05:30சந்துரு அவர்களுக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்....
...சந்துரு அவர்களுக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்....<br /><br />சிறந்த முன்மாதிரி மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58783714608613166412010-11-11T10:00:11.986+05:302010-11-11T10:00:11.986+05:30சந்த்ருவுக்கு என் வாழ்த்துக்கள்...
கதிர் சார் இன்...சந்த்ருவுக்கு என் வாழ்த்துக்கள்...<br /><br />கதிர் சார் இன்னும் 5 ஆண்டுகளில் நிறைய பேர் விவசாயம் செய்கிறேன் என்று கிராமத்தை நோக்கி வரத்தான் போகிறார்கள்...<br /><br />உங்களின் இந்த பதிவின் மூலம் நிறைய பேர் நிச்சயம் யோசிக்க ஆரம்பித்து இருப்பார்கள் அதில் நானும் ஒருவன்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80951342915271317732010-11-11T09:37:59.341+05:302010-11-11T09:37:59.341+05:30இதில் எதைக்குறிப்பிட்டு பாராட்டுவதுன்னே தெரியலை கத...இதில் எதைக்குறிப்பிட்டு பாராட்டுவதுன்னே தெரியலை கதிர்..வரவேற்கவேண்டிய ஒன்று..அவருடைய எண்ணம் பாராட்டமட்டுமல்ல பின்பற்றவேண்டியதும் கூட... நேர்த்தியாய் நவீனமாய் அமைந்திருக்கிறது பால் பண்ணை..வாழ்த்துக்கள் சந்துரு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56871316242522449002010-11-11T08:11:13.948+05:302010-11-11T08:11:13.948+05:30மிகவும் அருமையான தகவல்.. மாநகரத்திலேயே பலகாலம் வாழ...மிகவும் அருமையான தகவல்.. மாநகரத்திலேயே பலகாலம் வாழ்ந்து சளித்த விட்ட நான். கிராமம் நோக்கி புலம் பெயர்ந்து விடலாம் என்று எண்ணியது உண்டு... ஆனால் இந்த நண்பர் செய்தே காட்டி விட்டார். <br /><br />ஆனால் ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன்.. வசதிகள் இருக்கும் இடத்தை நோக்கி ஓடுவதை விட, நமக்கு பிடித்த இடத்தில் இருந்தே அந்த இடத்தில் அனைத்து வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.. அது மட்மில்லை நகரத்தில் இருந்தால் மட்டுமே நிறைய சம்பாதிக்கலாம் என்று இல்லை.. கிராமத்தில் இருந்துக் கொண்டே நிறைய சம்பாதிக்கலாம். இதனை அமெரிக்காவில் நான் சுற்றுப் பயணம் செய்த போது அறிந்துக் கொண்டேன். பல கிராமங்களில் நகரை விட அதிகம் சம்பாதித்து நல்ல பெரிய வீடுகளில் வாழ்கிறார்கள்.. அவர்கள் தமக்கு தேவையான வசதிகளையும் கிராமங்களில் கொண்டு வந்துள்ளனர். உண்மையில் லாயக்கற்றவன் மட்டுமே நகரத்தில் கிடைக்கும் வேலையை செய்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறான். அவற்றில் நானும் அடங்குவேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37619434147867782502010-11-11T07:14:28.782+05:302010-11-11T07:14:28.782+05:30நன்றி அறிமுகத்துக்கு. அருமை சந்ரு. வாழ்த்துக்கள். ...நன்றி அறிமுகத்துக்கு. அருமை சந்ரு. வாழ்த்துக்கள். தொடர்க தடைகளைத்தாண்டி வளர்க.Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-12576360535970494612010-11-11T07:06:27.290+05:302010-11-11T07:06:27.290+05:30பதிவு சூப்பர் சார்பதிவு சூப்பர் சார்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24643734366638248862010-11-11T06:15:54.708+05:302010-11-11T06:15:54.708+05:30நல்லதொரு பதிவு கதிர்....... சந்துருவுக்கு வாழ்த்த...நல்லதொரு பதிவு கதிர்....... சந்துருவுக்கு வாழ்த்துகள்.ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17492021788370628582010-11-11T05:53:39.104+05:302010-11-11T05:53:39.104+05:30சந்த்ருவைப் பற்றியும் அவருடைய துணைவியாரைப் பற்றியு...சந்த்ருவைப் பற்றியும் அவருடைய துணைவியாரைப் பற்றியுமே ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம். பொருத்தமான தம்பதிகள். அவர்களின் விருந்தோம்பல் இன்னும் நினைவில் நிற்கிறது.<br /><br />வாழ்த்துக்கள் சந்த்ரு.......<br /><br />அன்புடன்<br />ஆரூரன் விசுவநாதன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-73088324058057046832010-11-11T05:25:02.518+05:302010-11-11T05:25:02.518+05:30மாடுகளை நல்ல முறையில் வளர்ப்பவராகவும், கொள்முதலுக்...மாடுகளை நல்ல முறையில் வளர்ப்பவராகவும், கொள்முதலுக்கு நல்ல விலை கொடுப்பவராவும் இருப்பின், எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.com