tag:blogger.com,1999:blog-3751412807467747777.post3116656631525289481..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: தடம் புரண்ட வரிகள்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33757477671678523412014-05-15T20:47:50.446+05:302014-05-15T20:47:50.446+05:30அருமை,கதிர் sir....விகடனுக்கு வாழ்த்துக்கள்!அருமை,கதிர் sir....விகடனுக்கு வாழ்த்துக்கள்!sivakumarcoimbatorehttps://www.blogger.com/profile/15109853496428402350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72631189294813519422009-11-29T09:10:03.421+05:302009-11-29T09:10:03.421+05:30//குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்
ஓயாத பார்வைக்கோ...//குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்<br />ஓயாத பார்வைக்கோடுகள்<br />எப்படிப்படித்தாலும் இனிக்கும்<br />கவிதையின் தடம் புரண்ட வரிகளாக<br />//<br /><br />அழகிய வரிகள் ....Gayathiryhttps://www.blogger.com/profile/02890556621797489888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48583176196587084032009-11-24T11:36:09.146+05:302009-11-24T11:36:09.146+05:30அன்பின் கதிர்
அருமை அருமை - இளமை துள்ளும் காதல் க...அன்பின் கதிர்<br /><br />அருமை அருமை - இளமை துள்ளும் காதல் கவிதை அருமை<br /><br />இறுகத் தழுவிய முந்தானை புயலாய் வந்து மெலிதாய் தடவுகிறதா - பின்கழுத்தின் வியர்வையினை<br /><br />நல்ல சொல்லாடல்<br /><br />நல்வாழ்த்துகள் கதிர்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6264460793474627892009-11-24T04:28:21.680+05:302009-11-24T04:28:21.680+05:30காதல் ரசமா ?காதல் ரசமா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22634737231771269492009-11-23T06:00:35.689+05:302009-11-23T06:00:35.689+05:30புயலாய் வந்து மெலிதாய் தடவிப்போகிறதுபுயலாய் வந்து மெலிதாய் தடவிப்போகிறதுதாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-85657506807391433112009-11-22T19:18:41.473+05:302009-11-22T19:18:41.473+05:30nice onenice oneமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46409875799011725622009-11-22T18:48:38.216+05:302009-11-22T18:48:38.216+05:30கொஞ்ச நாட்களாக வலைப்பூக்கள் வந்து வாசிக்க நேரமில்ல...கொஞ்ச நாட்களாக வலைப்பூக்கள் வந்து வாசிக்க நேரமில்லாமல் போய்விட்டது. அதற்குள் பல பதிவுகள் எழுதியிருக்கிறீர்கள். மொத்தமாய் வாசிக்கணும்.<br /><br />இந்தக் கவிதையை ரசித்தேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58225952123654952872009-11-22T15:14:21.429+05:302009-11-22T15:14:21.429+05:30கவிதைக்குத் தடம் புரண்ட வரிகள்ன்னு பேர் வச்சிட்டு ...கவிதைக்குத் தடம் புரண்ட வரிகள்ன்னு பேர் வச்சிட்டு காதலின் தடத்தோட அழகா நடக்கிறீங்க கதிர்.படமே கவிதை சொல்லுதே !விகடனிலும் பார்த்தேன்.வாழ்த்துக்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83170857855222032692009-11-22T14:23:03.035+05:302009-11-22T14:23:03.035+05:30நல்ல கவிதை.வாழ்த்துகள்.நல்ல கவிதை.வாழ்த்துகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-4089480309320210062009-11-22T13:48:02.301+05:302009-11-22T13:48:02.301+05:30அருமையான இளமையான வரிகள்.
உங்களுக்கு வயதானாலும் உங...அருமையான இளமையான வரிகள்.<br /><br />உங்களுக்கு வயதானாலும் உங்கள்எழுத்துக்களுக்கு வயதாவதில்லை<br /><br />முதல் வரி என்னோடது. 2வது வரி வசந்த் எழுத சொன்னது :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-85709518848405783932009-11-22T13:14:56.260+05:302009-11-22T13:14:56.260+05:30ஒவ்வொருவமே காதல் வயப்படும் போது காதலை புதுசாக பார்...ஒவ்வொருவமே காதல் வயப்படும் போது காதலை புதுசாக பார்க்கின்றனர். அதனால் தான் அவர்களின் கவிதை இத்தனை அழகாக மிளிர்கிறது. யாராலும் காதலிக்க படாத துக்கம் என்னுள்ளே பெருகி வழிகிறது.tamiluthayamhttp://www.tamiluthayam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-31429698050286620382009-11-22T10:25:29.173+05:302009-11-22T10:25:29.173+05:30கலக்கறீங்க கதிர்.. அழகான கவிதை.. அருமையான வார்த்தை...கலக்கறீங்க கதிர்.. அழகான கவிதை.. அருமையான வார்த்தைகள்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-1322353766785414522009-11-22T09:26:15.575+05:302009-11-22T09:26:15.575+05:30//பாதத்தில் மெலிதாய் பூட்டிய கொலுசு
செல்லமாய் சிணு...//பாதத்தில் மெலிதாய் பூட்டிய கொலுசு<br />செல்லமாய் சிணுங்குகிறது<br />இன்னும் கொஞ்சம் இறுகப் பூட்டச்சொல்லி//<br /><br />கிறங்கடிக்கும் சங்கீதம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62333035139443028922009-11-22T07:16:28.372+05:302009-11-22T07:16:28.372+05:30எப்படிப்படித்தாலும் இனிக்கும்
கவிதையின் தடம் புரண்...எப்படிப்படித்தாலும் இனிக்கும்<br />கவிதையின் தடம் புரண்ட வரிகளாக //<br /><br />ஆஹா.<br />என்னை விட்டுச் சென்று விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் இளமையை, மிரட்டித் திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கின்றன உங்கள் வரிகள்.<br />அத்ற்காகவே நன்றிகள்,கதிர்!ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54003875912840959112009-11-22T06:54:33.625+05:302009-11-22T06:54:33.625+05:30தடம் புரண்ட வரிகள் கூட
தளிர்ந்து மிளிர்ந்திருமே
தொ...தடம் புரண்ட வரிகள் கூட<br />தளிர்ந்து மிளிர்ந்திருமே<br />தொட்டேழுத கதிரெடுத்து<br />தமிழோடு கைகோர்த்தால்....<br /><br />அருமை கதிர். கவிதையில் எனக்கும் அய்யாவும் நீங்களும் கற்றுக்கொள்ளும் பாடசாலை...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40873329810256471902009-11-22T03:14:44.090+05:302009-11-22T03:14:44.090+05:30அழகான வர்ணனை. வாழ்த்துக்கள்.அழகான வர்ணனை. வாழ்த்துக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6702611470015138782009-11-22T02:32:33.659+05:302009-11-22T02:32:33.659+05:30/குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்
ஓயாத பார்வைக்கோட.../குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்<br />ஓயாத பார்வைக்கோடுகள்<br />எப்படிப்படித்தாலும் இனிக்கும்<br />கவிதையின் தடம் புரண்ட வரிகளாக /<br /><br />மனசும் கொஞ்சம் தடம் புரண்டுதான் போயிருக்குபோல??அழகாய் வந்திருக்கு,,,சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-67024825286558398892009-11-22T01:37:57.642+05:302009-11-22T01:37:57.642+05:30கவிதை நல்லாயிருக்கு நண்பரேகவிதை நல்லாயிருக்கு நண்பரேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48442035904156691972009-11-22T01:36:49.472+05:302009-11-22T01:36:49.472+05:30//(விகடன் முகப்பிலும், இளமை விகடனிலும் வெளிவந்த கவ...//(விகடன் முகப்பிலும், இளமை விகடனிலும் வெளிவந்த கவிதை) //<br /><br /><br /><br />வாழ்த்துகள் தோழரே!ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-44484625571720792272009-11-21T23:41:29.485+05:302009-11-21T23:41:29.485+05:30உளத்தின் அடித்தளக்காதலின் உவமைகளாக உருவகங்கள் அரும...உளத்தின் அடித்தளக்காதலின் உவமைகளாக உருவகங்கள் அருமை <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62817139369858491712009-11-21T22:08:06.242+05:302009-11-21T22:08:06.242+05:30//குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்
ஓயாத பார்வைக்கோ...//குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்<br />ஓயாத பார்வைக்கோடுகள்<br />எப்படிப்படித்தாலும் இனிக்கும்<br />கவிதையின் தடம் புரண்ட வரிகளாக//<br /><br />வார்த்தைகள் வலித்தாலும்<br />உன்மேல உள்ள ல்தகாசைஆவினால்<br />மனசு வலிப்பதில்லை... <br /><br />ல்றான்னெஏ<br /><br />"ன்நா னைன்உ ன்றேகிக்லிதகா"ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40008526654288787632009-11-21T22:03:20.034+05:302009-11-21T22:03:20.034+05:30என்னங்க ப்ரபாகரும் நீங்களும் மாத்தி மாத்தி கலக்கறீ...என்னங்க ப்ரபாகரும் நீங்களும் மாத்தி மாத்தி கலக்கறீங்க..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-14481733600164628492009-11-21T21:58:25.354+05:302009-11-21T21:58:25.354+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81026899395949213142009-11-21T21:43:50.482+05:302009-11-21T21:43:50.482+05:30அருமை!!! வாழ்த்துக்கள் !!
எனக்கு பிடித்தது
//பி...அருமை!!! வாழ்த்துக்கள் !! <br /><br />எனக்கு பிடித்தது <br />//பின்னிப்பிரியும் கால் விரல்களில்<br />பிரித்தெடுத்துக்கொள்கிறேன் கொஞ்சம்<br />இளம் சூட்டினை நரம்புகளில் மிதக்கும்<br />இரத்த திசுக்களுக்காக//செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29122296391303370512009-11-21T21:34:19.159+05:302009-11-21T21:34:19.159+05:30அருமை,கதிர்.விகடனுக்கு வாழ்த்துக்கள்!அருமை,கதிர்.விகடனுக்கு வாழ்த்துக்கள்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com