tag:blogger.com,1999:blog-3751412807467747777.post2738298525097946988..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: விதி வலியதுஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86549570061992214162011-07-28T14:49:47.025+05:302011-07-28T14:49:47.025+05:30சிற்பியை யாரும் கடவுளாய் நினைப்பதில்லை .... சிந்தி...சிற்பியை யாரும் கடவுளாய் நினைப்பதில்லை .... சிந்திக்கதூண்டும் வார்த்தைகள்.குட்டிக்குட்டி கவிதைகள் ஆனால்பெரிய பெரிய சிந்தனைகள்.அருமை கதிர் .உங்களுக்கு மட்டும் எப்படி இது மாதிரி எல்லாம் வருகிரது?ரேவதி மணிhttps://www.blogger.com/profile/10534569715457407184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-73201138717766539582011-07-26T16:23:16.034+05:302011-07-26T16:23:16.034+05:30கவிதைகள் அனைத்தும் அருமை.
வாழ்த்துக்கள்.கவிதைகள் அனைத்தும் அருமை.<br /><br />வாழ்த்துக்கள்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13040929354814876732011-07-26T14:06:01.809+05:302011-07-26T14:06:01.809+05:30மூன்றாவது கவர்ந்தது.மூன்றாவது கவர்ந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53374255576148285622011-07-26T13:53:10.680+05:302011-07-26T13:53:10.680+05:30உண்மைய படிக்கும்போது..உள்ளம் குருகுருக்குதய்யா...!...உண்மைய படிக்கும்போது..உள்ளம் குருகுருக்குதய்யா...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-73986694905606911062011-07-26T12:51:25.812+05:302011-07-26T12:51:25.812+05:30எங்கோ எதற்கோ யாரிடமோ
ஏதாவது ஒரு பொய்
உதிர்ந்துகொண்...எங்கோ எதற்கோ யாரிடமோ<br />ஏதாவது ஒரு பொய்<br />உதிர்ந்துகொண்டேயிருக்கிறது<br />சிலநேரங்களில் நம்மிடமே நாமும்]]<br /><br />நிதர்சணம்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76032973087750308862011-07-26T05:29:23.594+05:302011-07-26T05:29:23.594+05:30கொசு விரட்டுவதை யெல்லாம் கவிதையாக்கி...எங்கேயோ பொ...கொசு விரட்டுவதை யெல்லாம் கவிதையாக்கி...எங்கேயோ பொறி தட்டுதங்கோ..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72196035461823153512011-07-25T23:19:18.630+05:302011-07-25T23:19:18.630+05:30அனைத்தும் நன்று அதிலும் முதலாவது மிக நன்று கதிர்அனைத்தும் நன்று அதிலும் முதலாவது மிக நன்று கதிர்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-59655472468290282932011-07-25T22:22:55.069+05:302011-07-25T22:22:55.069+05:30சாதாரணமாக நடக்கும் விஷயங்களாக வாழ்வில் நகர்ந்துகொண...சாதாரணமாக நடக்கும் விஷயங்களாக வாழ்வில் நகர்ந்துகொண்டிருந்தாலும் உற்று யோசித்தால் அதற்குள்ளும் தத்துவம் நிறைந்த்துதானிருக்கிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57137729710062905482011-07-25T20:53:37.193+05:302011-07-25T20:53:37.193+05:30அன்புள்ள சகோதர்/சகோதரி,
மாவட்ட அளவில் மூன்றாமிடமு...அன்புள்ள சகோதர்/சகோதரி,<br /><br />மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் <a href="http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html" rel="nofollow">இந்தப்பதிவை</a> நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!<br /><br />பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.<br /><br />தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.<br /><br />மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை <a href="http://www.inneram.com/2011072518068/help-needs-for-a-future-doctor" rel="nofollow">இந்நேரம்.காம்</a> செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.<br /><br />நன்றி.<br /><br />அன்புடன்,<br />அதிரைக்காரன்<br />adiraiwala@gmail.comஅதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86446390051746084252011-07-25T19:20:23.538+05:302011-07-25T19:20:23.538+05:30clever கொசு:))! அனைத்தும் நன்று:)!clever கொசு:))! அனைத்தும் நன்று:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-35091904237753223802011-07-25T18:34:18.694+05:302011-07-25T18:34:18.694+05:30ஆமாங்ணா.ஆமாங்ணா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20909383835698291562011-07-25T18:03:15.867+05:302011-07-25T18:03:15.867+05:30அழகான கவிதைத்துளிகள்...அழகான கவிதைத்துளிகள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-79727555049186277832011-07-25T16:38:55.664+05:302011-07-25T16:38:55.664+05:30Arumai.Arumai.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36200895367845249072011-07-25T16:14:45.529+05:302011-07-25T16:14:45.529+05:304 kavithaikalum arumai... athil 2nd KALAKKAL.4 kavithaikalum arumai... athil 2nd KALAKKAL.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com