tag:blogger.com,1999:blog-3751412807467747777.post2253058470888347565..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: ரயில் பயணங்களில்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75440218912473976652014-03-21T19:44:12.077+05:302014-03-21T19:44:12.077+05:30அட போட வைக்கிறது இந்த எதார்த்த கவிதை...superஅட போட வைக்கிறது இந்த எதார்த்த கவிதை...superAnonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74812774036652601042010-08-18T11:40:48.107+05:302010-08-18T11:40:48.107+05:30கருத்துக்களைப் பகிர்ந்த பாராட்டிய அனைவருக்கும் நன்...கருத்துக்களைப் பகிர்ந்த பாராட்டிய அனைவருக்கும் நன்றி<br /><br />@@ தேவா...<br />உங்களுடைய புரிதலின் ஆழம் ஆச்சர்யப்படுத்துகிறது<br /><br /><br />@@ rajasundararajan<br /><br />||யோசித்தாரா தெரியாது, ஆனால் இப்படியெல்லாம் யோசிக்க வாசகருக்கு உரிமை உண்டு. ||<br /><br />அய்யா.. நிச்சயமாக நான் அப்படியேதும் யோசிக்கவில்லை<br />மிக இயல்பாக ஒரு பயணத்தை ஒட்டிய மன அலைகளை பகிர்ந்தேன்.<br /><br />அதே சமயம் வாசிப்பவருக்கு யோசிக்க உரிமை உள்ளதென்னபதை மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்..<br /><br />வாசிப்பவர்கள் தன் போக்கில் வித்தியாசமாக யோசிப்பது ஒரு பக்கம் மிகுந்த மகிழ்ச்சியையும், ஒரு பக்கம் எழுத்தில் இன்னும் கவனமாய் இருக்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது<br /><br />நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62916492080800116592010-08-18T11:08:50.710+05:302010-08-18T11:08:50.710+05:30really wonderful kavithai
athuvum kadaiseee stati...really wonderful kavithai <br />athuvum kadaiseee stationaa iruntha innum kodumai. antha "sanyasi bisleri bottle" feed back supero superprabhu bharathihttps://www.blogger.com/profile/06910380318652431240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76642745504790875882010-08-18T10:40:56.361+05:302010-08-18T10:40:56.361+05:30முதலில் பாராட்டுகிறேன், எளிமையான தெளிவான மொழியில் ...முதலில் பாராட்டுகிறேன், எளிமையான தெளிவான மொழியில் எழுதியமைக்காக.<br /><br />dheva இட்டுள்ள பின்னூட்டத்தில், உள்ளுறை தேடி வாசிக்க முயலும் அவருடைய ஆர்வம் ஊக்கப்பட வேண்டிய ஒன்று. ஆம், அப்படியும் பொருள்கொள்ளலாம்தான், ஆனால் 'கிழக்கு நோக்கி' என்பது 'தெற்கு நோக்கி' என்றிருந்தால் அந்தப் பொருளுக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் (நமது பண்பாட்டு வழக்கத்தின் படி).<br /><br />'கிழக்கு நோக்கி' என்பது விடியலை நோக்கி என்றுதான் பொருள்கொள்ளப்பட வேண்டும். 'உறக்கத்தின் துவக்கத்தில்' என்பதால் இது கனவுக்கான எடுப்பு என்று நான் வாசிக்கிறேன். 'பயணத்தின் துவக்கத்தில்' என்பதும் அதற்குப் பொருந்தி வருகிறது. 'பயணத்தின் நிறைவில்' பிடிப்பும் பற்றுதலும் நீர்த்துப் போதலும், அதன்படி, இயல்புதான்.<br /><br />கவிஞர் யோசித்தாரா தெரியாது, ஆனால் இப்படியெல்லாம் யோசிக்க வாசகருக்கு உரிமை உண்டு. அந்த வகையில் dheva அவர்களது பார்வையும் ஒரு பொருள் என்று கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.<br /><br />அல்லது, 'போக ஈடுபாடு' பற்றிய கவிதையாக இருக்குமோ?rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47509774337743704222010-08-18T10:31:01.122+05:302010-08-18T10:31:01.122+05:30//Sivaramkumar said...
Amazing one!//
I second th...//Sivaramkumar said...<br />Amazing one!//<br /><br />I second this...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42427518206485510192010-08-18T10:25:31.835+05:302010-08-18T10:25:31.835+05:30ஒவ்வொரு ரயில் பயணமும் எதாவது ஒன்றை சொல்லித்தரும் :...ஒவ்வொரு ரயில் பயணமும் எதாவது ஒன்றை சொல்லித்தரும் :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50870644937278290052010-08-18T10:17:49.802+05:302010-08-18T10:17:49.802+05:30Amazing one!Amazing one!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-9512556547578570032010-08-18T08:29:49.122+05:302010-08-18T08:29:49.122+05:30இரண்டாவது கவிதை நன்று....இரண்டாவது கவிதை நன்று....ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48816326564153085392010-08-18T08:22:22.125+05:302010-08-18T08:22:22.125+05:30யதார்த்தமான ரயில் பயணத்தில் நானும் ...யதார்த்தமான ரயில் பயணத்தில் நானும் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90884996535531415722010-08-18T04:25:42.270+05:302010-08-18T04:25:42.270+05:30//
பயணத்தின் துவக்கத்தில்
இருக்கையின் மேல்
துளிர்...//<br />பயணத்தின் துவக்கத்தில் <br />இருக்கையின் மேல்<br />துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்<br />பற்றுதலும் பிரியமும்<br />இறங்கும் போது<br />முற்றிலும் நீர்த்துப்போகிறது<br />எந்தச் சலனமுமின்றி<br />//<br />ரொம்ப அருமையான வரிகள்...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37440811842053681312010-08-17T23:48:45.010+05:302010-08-17T23:48:45.010+05:30//உறக்கத்தின் துவக்கத்தில்
கிழக்கு நோக்கி தொடங்கிய...//உறக்கத்தின் துவக்கத்தில்<br />கிழக்கு நோக்கி தொடங்கிய <br />தொடர்வண்டிப் பயணம்<br />இடவலமாய் மாறிமாறி நிறைகிறது<br />இடையிடையே விழிக்கும் மனதில்<br />இறுதிவரை நிகழவேயில்லை<br />திசை மாற்றம்//<br /><br /><br />பிறந்து வளர்ந்து பல வித கற்பிதங்கள் கொண்டு நகர்ந்தாலும் வாழ்க்கைப் பயணம் ஒரே திசையில்தான்.<br /><br />//பயணத்தின் துவக்கத்தில் <br />இருக்கையின் மேல்<br />துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்<br />பற்றுதலும் பிரியமும்<br />இறங்கும் போது<br />முற்றிலும் நீர்த்துப்போகிறது<br />எந்தச் சலனமுமின்றி//<br /><br />பிறந்தது முதல் எவ்வளவு பிடிப்பு வாழ்வில்...மரணிக்கும் தருவாயில் எல்லாம் நீர்த்துதன் போகிறது.<br /><br />//எல்லாப் பயணத்தின் நிறைவிலும்<br />இறங்குவதில் பரபரப்பு வியாதியாய்<br />இந்த முறையாவது எல்லோரும்<br />இறங்கியபின் இறங்கவேண்டும் <br />சங்கல்பம் நினைவிற்கு வருகிறது<br />வழக்கம்போல் முட்டி மோதி <br />இறங்க யத்தனிக்கும் நேரத்தில்//<br /><br />எதேதோ எண்ணி அள்ளிக் கட்டிக் கொண்டு அகங்காரத்தோடு மனிதன் ஓடினாலும், யாரேனும் மரணித்த பொழுதுகளில் வருகிறது ஞானம்....அப்போது எடுக்கிறோம்...ஆயிரம் சங்கல்பங்கள்....ஆனால் வழக்கம்போல மீண்டும் மீண்டும் மறந்து போகிறோம் நிலையமையை....!<br /><br /><br />இரயில் பயணம் கற்பிப்பதும் வாழ்க்கைப் பயணத்தை தானே கதிர்! <br /><br />வாழ்த்துக்கள் கதிர் எதார்த்ததை கை பிடித்து அழைத்து வந்ததற்கு!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75811329556648626232010-08-17T23:43:36.756+05:302010-08-17T23:43:36.756+05:30ரயில் கவிதை ... அருமை.. வாழ்த்துக்கள்ரயில் கவிதை ... அருமை.. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-91659633972103449322010-08-17T23:28:05.019+05:302010-08-17T23:28:05.019+05:30பயணத்தில் நாமே உணர்ந்ததை கதிர் கவிதையாய் சொல்லும...பயணத்தில் நாமே உணர்ந்ததை கதிர் கவிதையாய் சொல்லும் போது ஆஹா என்ன அழகாய் சொல்ல முடிகிறது என ரசிக்கிறேன்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6934223793626589622010-08-17T22:58:03.177+05:302010-08-17T22:58:03.177+05:30ரயில் பயணங்களில் என்னென்ன உணர்வு ஏற்படும் என்பதை அ...ரயில் பயணங்களில் என்னென்ன உணர்வு ஏற்படும் என்பதை அழகாக வடித்துள்ளீர்கள்.. கவிதையாய்..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69619364576993047132010-08-17T21:58:07.907+05:302010-08-17T21:58:07.907+05:30ஒன்று அற்புதம்.
இரண்டு வாழ்க்கை தத்துவம்.
மூன்று...ஒன்று அற்புதம்.<br /><br />இரண்டு வாழ்க்கை தத்துவம்.<br /><br />மூன்று யதார்த்தம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-44732851381306168282010-08-17T21:26:28.468+05:302010-08-17T21:26:28.468+05:30பழமைபேசி said...
//நசரேயன் said...
ம்ம்ம்
//
தளபத...பழமைபேசி said...<br />//நசரேயன் said...<br />ம்ம்ம்<br />//<br /><br />தளபதி... கொஞ்சம் வாய் திறங்களேன்...//<br /><br />இல்லீங்க. இது புது டெம்ப்ளேட்டு. மொய் பின்னூட்டம்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22102146229204438172010-08-17T21:22:44.252+05:302010-08-17T21:22:44.252+05:30||க.பாலாசி said...
ஒவ்வொரு பயணத்திலும் உண்டாகும் உ...||க.பாலாசி said...<br />ஒவ்வொரு பயணத்திலும் உண்டாகும் உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கீங்க.. ||<br /><br />||சே.குமார் said...<br />உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கீங்க..||<br /><br />அட என்னோட போஸ்ட்லதான் இன்னைக்கு பாலாசியைக் காப்பி பண்ணி இருக்காய்ங்கன்னு நினைச்சேன்.. ஆனா..மவனே பாலாசி... இன்னைக்கு சே.குமார் உன்னைக் குறி வச்சு காப்பி அடிக்கிறாய்ங்கடா சாமீ... என்ன கொடுமை சரவணா... அவ்வ்வ்வ்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75336591834157648752010-08-17T21:20:50.846+05:302010-08-17T21:20:50.846+05:30||வழக்கம்போல் முட்டி மோதி
இறங்க யத்தனிக்கும் நேரத்...||வழக்கம்போல் முட்டி மோதி<br />இறங்க யத்தனிக்கும் நேரத்தில்||<br /><br />அப்போவாவது ப்ரேக் போடறதுதானே...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24970519892291007672010-08-17T21:19:45.474+05:302010-08-17T21:19:45.474+05:30||இறுதிவரை நிகழவேயில்லை
திசை மாற்றம்||
ஏன் விரும்...||இறுதிவரை நிகழவேயில்லை<br />திசை மாற்றம்||<br /><br />ஏன் விரும்பினீங்களோ...? இல்ல வெள்ளி.. குரு திசை ஏதாவதா..?கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78313842863486081962010-08-17T20:17:54.071+05:302010-08-17T20:17:54.071+05:30//நசரேயன் said...
ம்ம்ம்
//
தளபதி... கொஞ்சம் வாய்...//நசரேயன் said...<br />ம்ம்ம்<br />//<br /><br />தளபதி... கொஞ்சம் வாய் திறங்களேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32732930482361004042010-08-17T20:07:56.159+05:302010-08-17T20:07:56.159+05:30பயணத்தின் துவக்கத்தில்
இருக்கையின் மேல்
துளிர்க்கு...பயணத்தின் துவக்கத்தில்<br />இருக்கையின் மேல்<br />துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்<br />பற்றுதலும் பிரியமும்<br />இறங்கும் போது<br />முற்றிலும் நீர்த்துப்போகிறது<br />எந்தச் சலனமுமின்றி<br /><br />...... ஹையோ...... சான்சே இல்லை! ரொம்ப சரிங்க!!! ரயிலில் மட்டும் அல்ல, flight travels ல கூட. :-(Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28103646277388295172010-08-17T19:48:49.649+05:302010-08-17T19:48:49.649+05:30உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கீங்க..உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கீங்க..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60127898757044240082010-08-17T19:43:49.575+05:302010-08-17T19:43:49.575+05:30//
இறங்கும் போது
முற்றிலும் நீர்த்துப்போகிறது
எந்த...//<br />இறங்கும் போது<br />முற்றிலும் நீர்த்துப்போகிறது<br />எந்தச் சலனமுமின்றி<br /><br />//<br />உண்மையான வரிகள்<br /><br />மிகவும் ரசித்த வரிகள்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29868573705680789452010-08-17T19:42:34.170+05:302010-08-17T19:42:34.170+05:30அழகானதொரு ரயில் பயணக்கவிதை
எப்படியெல்லாம் யோசிக்க...அழகானதொரு ரயில் பயணக்கவிதை<br /><br />எப்படியெல்லாம் யோசிக்கறீங்கண்ணா<br /><br />நடத்துங்க<br /><br />நடத்துங்கsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-11079385373601638082010-08-17T19:18:01.528+05:302010-08-17T19:18:01.528+05:30இன்னும் நிறைய இருக்கிறது ரயில் பயணங்களில்!இன்னும் நிறைய இருக்கிறது ரயில் பயணங்களில்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com