tag:blogger.com,1999:blog-3751412807467747777.post22305896325929766..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: நாங்க யாருன்னு...ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-85580399286397869462009-11-02T22:08:29.424+05:302009-11-02T22:08:29.424+05:30நல்லதொரு பகிர்வு கதிர்.!நல்லதொரு பகிர்வு கதிர்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87848420451021661502009-11-02T20:16:43.459+05:302009-11-02T20:16:43.459+05:30நன்றி @@ வி.என்.தங்கமணி
நன்றி @@ கும்க்கிநன்றி @@ வி.என்.தங்கமணி<br /> <br />நன்றி @@ கும்க்கிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32004751030512411292009-11-02T11:47:00.068+05:302009-11-02T11:47:00.068+05:30கலகலப்ரியா said...
அப்போ நீங்க போலிஸா... ஐயோ ...கலகலப்ரியா said...<br /><br /> அப்போ நீங்க போலிஸா... ஐயோ நான் இல்ல... எதாவது தப்பா கிப்பா கலாய்ச்சிருந்தா மன்னிச்சிருங்க... மனசில ஒண்ணும் வச்சுக்கிடாதீய... யப்பே.. இதேது வம்பால்ல போச்சு... அப்புறம் அடுத்த இடுகைல நீங்க ஜெயா அம்மா செக்ரட்டரின்னு.. சொன்னா.. நாம என்ன பண்றது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...<br /><br /><br />பதிவையும் பின்னூட்டங்களையும் லபக்கென முழுங்கிவிட்ட இந்த கலாய்ப்புக்கு ஒரு ரிப்பீட்........Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27447311085237367912009-11-02T10:15:44.044+05:302009-11-02T10:15:44.044+05:30பயிற்சியின் போது இப்படி தரக்குறைவாக நடத்தி மனதில் ...பயிற்சியின் போது இப்படி தரக்குறைவாக நடத்தி மனதில் ரணம் ஏற்படுவதால் . பதவிக்கு வந்த பின் வக்கிரமாக நடக்கிறார்களோ !!!V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-79892641312776621732009-11-01T21:09:31.530+05:302009-11-01T21:09:31.530+05:30@@ வானம்பாடிகள்
@@ இராகவன் நைஜிரியா
@@ அகல் விளக்க...@@ வானம்பாடிகள்<br />@@ இராகவன் நைஜிரியா<br />@@ அகல் விளக்கு<br />@@ க.பாலாசி<br />@@ தேவன் மாயம்<br />@@ காமராஜ்<br />@@ நிகழ்காலத்தில்<br />@@ பின்னோக்கி<br />@@ செந்தில்<br />@@ கலகலப்ரியா<br />@@ பிரியமுடன்...வசந்த்<br />@@ seemangani<br />@@ velji<br />@@ பிரபாகர்<br />@@ ஞானசேகரன்<br />@@ ஷண்முகப்ரியன்<br />@@ மாதவராஜ்<br />@@ புலவன் புலிகேசி<br />@@ ஸ்ரீ<br />@@ கருணாகரசு<br />@@ பா.ராஜாராம்<br />@@ நாஞ்சில் பிரதாப்<br />@@ பழமைபேசி<br /><br />இனிய நண்பர்களே தங்கள் <br />பின்னூட்டங்களுக்கு நன்றி.ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54954907048232145792009-11-01T20:59:40.579+05:302009-11-01T20:59:40.579+05:30///அப்போது நான் சுயமுன்னேற்ற வகுப்பு பயிற்சியாளராக...///அப்போது நான் சுயமுன்னேற்ற வகுப்பு பயிற்சியாளராகவும் பயிற்சியளித்துக் கொண்டிருந்தேன். ///<br /><br />சொல்லவே இல்லை! எங்களுக்குமு சேத்து வகுப்பு எடுங்க மாப்பு!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-19832094887474986232009-11-01T20:56:46.053+05:302009-11-01T20:56:46.053+05:30“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு ந...“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” என்றான்...//<br /><br />கதிர் அண்ணே, <br />காமராஜ் சொன்ன மாதிரி... அவரு என்ன அர்த்தத்துல சொன்னாருன்னு இன்னும் புரியல. நீங்க சொல்றீங்க, அவரு டுட்டில சேர்ந்தப்புறம் கண்டிப்பான அதிகாரியாக இருப்பாருன்னு, எனக்கு என்னவோ அவர் சொல்றது டுட்டில சேர்ந்தப்புறம் போலிஸ்கார புத்திய காண்பிக்கப்போறேன்னு சொல்ற மாதிரி இருக்கு. <br />மக்களுக்கு பாதுகாப்பு கிடைச்சா சர்தான்...<br /><br />பகிர்வுக்கு நன்றிண்ணே...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-11584268258579440052009-11-01T20:47:00.705+05:302009-11-01T20:47:00.705+05:30அருமையான பகிர்வு கதிர்!மனசுக்கு நெருக்கமாகிகொண்டே ...அருமையான பகிர்வு கதிர்!மனசுக்கு நெருக்கமாகிகொண்டே இருக்கிறீர்கள்...ஒவ்வொரு அறையாக உடைத்துக்கொண்டு...உள் அறை நோக்கி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90551670459373168022009-11-01T19:49:54.745+05:302009-11-01T19:49:54.745+05:30மிகக் கடுமையான காவல் அதிகாரிகளைப் பார்க்கும் போது,...மிகக் கடுமையான காவல் அதிகாரிகளைப் பார்க்கும் போது, கேள்விப்படும் போது ஏனோ குமணன் என் நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது.//<br /><br />நினைவு பெட்டகம் நல்லயிருக்குங்க கதிரண்னா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71156170795484964312009-11-01T18:38:32.495+05:302009-11-01T18:38:32.495+05:30நல்ல இடுகை .நல்ல இடுகை .ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47821799295940275472009-11-01T17:40:05.870+05:302009-11-01T17:40:05.870+05:30//“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு...//“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல”//<br /><br />இப்பிடித்தான் பலக்காவலர்கள் திரிகிறார்கள். என் நண்பன் ஒருவனும் சமீபத்தில் தான் எஸ். ஐ ட்ரய்னிங் முடித்தவன். அவன் ஒவ்வொரு முறையும் என்னை இனிமே எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்கிறான்.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எவரும் காவலராவதில்லை. இன்றைய நாட்களில்....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72674893077611902012009-11-01T08:23:06.981+05:302009-11-01T08:23:06.981+05:30:-)))):-))))மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32564781336675372542009-11-01T08:21:29.319+05:302009-11-01T08:21:29.319+05:30இது மனித இயல்புதானே,கதிர்.
மற்றவர்கள் மட்டும் மகாத...இது மனித இயல்புதானே,கதிர்.<br />மற்றவர்கள் மட்டும் மகாத்மாக்களாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நமது இயல்பைப் போல.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37108691316197925972009-11-01T06:40:57.671+05:302009-11-01T06:40:57.671+05:30//“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு...//“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” என்றான்..//<br /><br /><br />மிக எதார்தம்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34668668707420311772009-11-01T06:35:26.332+05:302009-11-01T06:35:26.332+05:30//அப்போது நான் சுயமுன்னேற்ற வகுப்பு பயிற்சியாளராகவ...//அப்போது நான் சுயமுன்னேற்ற வகுப்பு பயிற்சியாளராகவும் பயிற்சியளித்துக் கொண்டிருந்தேன். ஒரு வருடம் தமிழகம் முழுதும் இருக்கும் மகளிர் காவல் துறையினர்க்கு பயிற்சி வகுப்பெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.//<br /><br />வணக்கம் கதிர்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30749001717756995462009-11-01T05:54:45.809+05:302009-11-01T05:54:45.809+05:30பணிவு பம்முதல் எல்லாம் காரியம் ஆகும்வரைதான் கதிர்....பணிவு பம்முதல் எல்லாம் காரியம் ஆகும்வரைதான் கதிர். அதனால்தான் இன்னமும்...<br /><br />என் நண்பரிடமிருந்து மற்றுமோர் நல்ல இடுகை.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63095978771088120502009-11-01T04:28:44.488+05:302009-11-01T04:28:44.488+05:30police psychology!
the system exists as in britis...police psychology!<br /><br />the system exists as in british period.it needs refinement.rulers won't do any thing as they treat the department as servants.<br /><br />till then kumanans would act like this and the last link, people will get affected.<br /><br />your post regiters a real consern!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60386393250003345132009-11-01T02:01:06.313+05:302009-11-01T02:01:06.313+05:30/நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப.../நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” /<br /><br />''தவிர்க்க முடியாததாகிறது''...<br /><br /><br />அருமையான பகிர்வு அண்ணே...யோசிக்கணும்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40453288251491727142009-10-31T23:27:37.726+05:302009-10-31T23:27:37.726+05:30அமைதிப்படை படம் சத்யராஜ் மாதிரின்னு சொல்லுங்க........அமைதிப்படை படம் சத்யராஜ் மாதிரின்னு சொல்லுங்க.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23843788925422420752009-10-31T22:14:13.497+05:302009-10-31T22:14:13.497+05:30அப்போ நீங்க போலிஸா... ஐயோ நான் இல்ல... எதாவது தப்ப...அப்போ நீங்க போலிஸா... ஐயோ நான் இல்ல... எதாவது தப்பா கிப்பா கலாய்ச்சிருந்தா மன்னிச்சிருங்க... மனசில ஒண்ணும் வச்சுக்கிடாதீய... யப்பே.. இதேது வம்பால்ல போச்சு... அப்புறம் அடுத்த இடுகைல நீங்க ஜெயா அம்மா செக்ரட்டரின்னு.. சொன்னா.. நாம என்ன பண்றது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17146798922971958272009-10-31T22:10:35.526+05:302009-10-31T22:10:35.526+05:30கதிர்.. நீங்க சகலகலா வல்லவரா இருப்பீங்க போல..
நல...கதிர்.. நீங்க சகலகலா வல்லவரா இருப்பீங்க போல.. <br /><br />நல்ல அனுபவப் பகிர்வு :)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2777399260326090782009-10-31T21:19:36.686+05:302009-10-31T21:19:36.686+05:30//அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில்
அட..எங்க ...//அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில்<br /><br />அட..எங்க வீட்டுக்கு பின்னாடிதான் இருக்கு இது..<br /><br />பயிற்சிகள் வன்மத்தை ஏற்படுத்துவது தவறு. அவர்களை கடினமான மனிதர்களாக ஆக்குவது பணிபுரியும் போது கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதற்காகத்தான்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74907241668418743462009-10-31T21:16:16.182+05:302009-10-31T21:16:16.182+05:30அடக்கப்பட்டது வெடித்தே தீரும் :))
வாழ்த்துக்கள் க...அடக்கப்பட்டது வெடித்தே தீரும் :))<br /><br />வாழ்த்துக்கள் கதிர்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74291813814534809312009-10-31T19:50:42.499+05:302009-10-31T19:50:42.499+05:30கடைசிவரை புரியவில்லை என்ன சொல்லவர்ராருன்னு,
முடித்...கடைசிவரை புரியவில்லை என்ன சொல்லவர்ராருன்னு,<br />முடித்த பிறகுதான் தெரிந்தது,... கதிர் க்ரேட்.<br />எதையும் உங்கள் டச்சோடு கடந்துபோகும் <br />கம்பீரம் இருக்கிறது. ரொம்ப ரொம்ப ரசித்தேன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-79687896718523096992009-10-31T19:44:31.540+05:302009-10-31T19:44:31.540+05:30/நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப.../நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” /<br /><br />இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் !! பொதுமக்களுக்கு அடி உதை!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com