tag:blogger.com,1999:blog-3751412807467747777.post2207678107509115188..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: தண்ணி காட்டும் தண்ணீர்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64391533088051815952013-01-22T12:38:13.897+05:302013-01-22T12:38:13.897+05:30கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பதிவு.கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பதிவு.கிருத்திகாதரன்https://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69317791411842544762010-04-13T17:31:11.541+05:302010-04-13T17:31:11.541+05:30கோடைக்கேற்ற இல்லை இல்லை ....... எக் காலத்திற்கும் ...கோடைக்கேற்ற இல்லை இல்லை ....... எக் காலத்திற்கும் ஏற்ற பதிவு <br /><br />நன்றி கதிர்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22754478847038049162010-04-12T18:10:28.170+05:302010-04-12T18:10:28.170+05:30சுய ஒழுக்கம் என்பதன் இன்னுமொரு அம்சம் இது. ஒவ்வொரு...சுய ஒழுக்கம் என்பதன் இன்னுமொரு அம்சம் இது. ஒவ்வொரு தனிமனிதனும் செய்யவேண்டியது. பார்ப்போம்....<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78354005848904390992010-04-05T11:16:27.528+05:302010-04-05T11:16:27.528+05:30இன்றைய நடைமுறைக்கு தேவையான பதிவு. தண்ணீரை சிக்கனமா...இன்றைய நடைமுறைக்கு தேவையான பதிவு. தண்ணீரை சிக்கனமாக கையாண்டு வருங்கால இந்தியாவை காப்போம்.<br /><br />உங்கள் பிளாக்கை நான் <a href="http://www.filmics.com/tamilshare" rel="nofollow"> http://www.filmics.com/tamilshare </a> என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.Unknownhttps://www.blogger.com/profile/17735114535364006731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75224149084700107112010-04-05T08:02:36.332+05:302010-04-05T08:02:36.332+05:30நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன். இனி கவனமாக இருக்...நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன். இனி கவனமாக இருக்கின்றேன். <br /><br />கதிர் இப்படி எல்லாம் சொன்னா நம்ம ஆளுக திருந்த மாட்டானுங்க. ஒரு பழைய பழமொழி சொல்வாங்க. நம்ம இப்ப அதைக்கிளப்பி விட்டு பயமுறுத்தினா கேப்பாங்க. <br /><br />" தண்ணிய அதிகமாய் செலவு செய்பவனிடம் பணம் தங்காது" . என்று கிளப்பி விட்டுருலாம். ஒகே.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52382241152086300612010-04-04T19:08:20.924+05:302010-04-04T19:08:20.924+05:30தங்களிடமிருந்து இன்னுமொரு தரமான பதிவு.தங்களிடமிருந்து இன்னுமொரு தரமான பதிவு.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40248230817353394752010-04-04T18:26:43.068+05:302010-04-04T18:26:43.068+05:30மிகவும் அவசியமான ஒரு தகவலை மிகவும் அழகாக சொல்லி இர...மிகவும் அவசியமான ஒரு தகவலை மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க நண்பரே வாழ்த்துக்கள் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8088164115982992342010-04-04T15:34:54.481+05:302010-04-04T15:34:54.481+05:30தண்ணீர் பற்றிய அனைத்துப் பதிவுகளையும் தொகுத்து வரு...தண்ணீர் பற்றிய அனைத்துப் பதிவுகளையும் தொகுத்து வருகிறார் வின்செண்ட் அவர்கள் தனது மண்,மரம்,மழை,மனிதன் வலைப்பூவின் ஒரு பதிவிலே. சுட்டி: http://maravalam.blogspot.com/2010/03/blog-post_1543.html <br /><br />உங்கள் பதிவையும் அங்கே இணைத்திடலாமா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49695351679362923882010-04-04T15:11:24.976+05:302010-04-04T15:11:24.976+05:30மூன்றாவது உலக்ப்போர் இடுகையை படித்த பிறகு முடிந்த ...மூன்றாவது உலக்ப்போர் இடுகையை படித்த பிறகு முடிந்த வரை பிளாஸ்டிக் பைகளை அவாய்ட் பண்ணுகிறேன்.<br /><br />இப்போ என்னை ரொம்பவே சிந்திக்க வைத்த அடுத்த பதிவு உங்களிமிருந்து.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21921292827845178212010-04-04T13:08:50.513+05:302010-04-04T13:08:50.513+05:30//•கை கழுவ, பல்துலக்கும் பிரஷ்சை கழுவ என அருவியாய்...//•கை கழுவ, பல்துலக்கும் பிரஷ்சை கழுவ என அருவியாய் திறந்து விடுவதை<br />•நீரில் முகத்தில் நனைத்து விட்டு, சோப்பு போட்டு வரக்கு வரக்கென தேய்த்து முடிக்கும் வரை திறந்து விடுவதை <br />•ஷவரில் குளிக்கிறேன் பேர்வழியென மனசாட்சியில்லாமல் பல குடம் தண்ணீரை வீணடிப்பதை<br />•வீட்டுத்தோட்டத்தில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி வீணடிப்பதை<br />•மேல்நிலைத்தொட்டி வழிந்தோடினாலும் கண்டு கொள்ளாத அலட்சியத்தை//<br /><br />சரியாகச் சொன்னீர்கள் கதிர்.<br /><br />நல்லதொரு களப்பதிவு..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-70989234322896412942010-04-04T04:57:13.478+05:302010-04-04T04:57:13.478+05:30முந்தா நேத்து எங்க வீட்டிலே தண்ணீர் டேங்க் நிரம்பி...முந்தா நேத்து எங்க வீட்டிலே தண்ணீர் டேங்க் நிரம்பி வழிகிறது .உங்களை நினைத்து கொண்டே போட்டேன் பாரு ஒரு சத்தம். இனி எபபவும் எங்க வீட்டில் டேங்க் வழியாது .தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20150650482838802602010-04-03T23:38:43.461+05:302010-04-03T23:38:43.461+05:30கைகோர்க்கிறேன்.கைகோர்க்கிறேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23348385049174114682010-04-03T20:20:27.941+05:302010-04-03T20:20:27.941+05:30உங்களை போன்ற சமூக விழிப்புனர்வாளர்கள்...நாடுக்கு த...உங்களை போன்ற சமூக விழிப்புனர்வாளர்கள்...நாடுக்கு தேவை. பதிவுக்கு நன்றி.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22398403650777652712010-04-03T14:15:19.943+05:302010-04-03T14:15:19.943+05:30//அதற்கு முன் உடனடியாக நானும் நீங்களும் செய்ய வேண்...//அதற்கு முன் உடனடியாக நானும் நீங்களும் செய்ய வேண்டியது. நம் வீட்டில் இருக்கும் தண்ணீரை தண்ணியாய் செலவு செய்யாமல், கொஞ்சம் சிக்கனம் கடை பிடிப்போம்.<br />//<br /><br />கண்டிப்பாக செய்வோம்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-19021896058616021552010-04-03T13:20:30.258+05:302010-04-03T13:20:30.258+05:30அருமையா சொல்லி இருக்கீங்க கதிர்...பார்ப்போம்..
...அருமையா சொல்லி இருக்கீங்க கதிர்...பார்ப்போம்.. <br /><br />(நேத்து பின்னூட்டமிட மறந்து விட்டேன்.. ஹிஹி...)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63291590543514902962010-04-03T11:08:48.550+05:302010-04-03T11:08:48.550+05:30அருமையான பதிவு!அருமையான பதிவு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69249682448669436012010-04-03T10:58:52.700+05:302010-04-03T10:58:52.700+05:30//இலவசமாய் இயற்கை அள்ளித்தரும் தண்ணீரை காசு இருப்ப...//இலவசமாய் இயற்கை அள்ளித்தரும் தண்ணீரை காசு இருப்பவன் கையகப்படுத்தும் போது, காசு இல்லாதவன் தனக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய தண்ணீரின் உரிமைக்கே அந்நியப்பட்டுப் போகிறான்//<br /><br />உண்மைதான் எனது 3 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கையில் தண்ணீரின் மகத்துவம் உணர்ந்த தருணங்கள் பலப்பல.... <br /><br />தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்களை கடைபிடிப்பதுதான் நல்லது...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15035162024861226572010-04-03T08:45:14.403+05:302010-04-03T08:45:14.403+05:30நல்ல பதிவு..
அனைவரும் பின்பற்ற வேண்டிய யோசனைகள்நல்ல பதிவு.. <br /><br />அனைவரும் பின்பற்ற வேண்டிய யோசனைகள்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88090121219170187762010-04-03T02:35:54.989+05:302010-04-03T02:35:54.989+05:30கொஞ்சம் என்னை நானே குட்டிக்கொள்ள இங்கே மூன்று நான்...கொஞ்சம் என்னை நானே குட்டிக்கொள்ள இங்கே மூன்று நான்கு சுட்டிகள் இருக்கின்றன.எங்கிருந்தும் போதி மர நிழல் நம்மேல் படலாம். கதிரின் வலை பல நேரம் போதிமரம்.இந்த நிமிஷத்திலிருந்து நான் ரெடி. நன்றி கதிர்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66490824131180084242010-04-03T01:26:43.755+05:302010-04-03T01:26:43.755+05:30கண்டிப்பாக இன்றைய சூழலுக்கு தேவையான பதிவு கதிர். க...கண்டிப்பாக இன்றைய சூழலுக்கு தேவையான பதிவு கதிர். கண்டிப்பாய் முடியும், நடத்திக் காட்டலாம். சிறு எறும்பூற பெருமலையும் சிறு கல்லாகும்.MJVhttps://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24488048772721589772010-04-03T00:46:13.542+05:302010-04-03T00:46:13.542+05:30இன்னும் நிறைய சேர்த்துக் கொள்ளலாம் கதிர்..
* சும்...இன்னும் நிறைய சேர்த்துக் கொள்ளலாம் கதிர்..<br /><br />* சும்மா இரண்டு துணிகளுக்காக வாஷிங் மெசினை பயன்படுத்தாமல், போதிய அளவு துணிகள் சேர்ந்தவுடன் துவைக்கலாம்.<br /><br />* முகம் கழுவுவது, குளிப்பது அனைத்திற்குமே தண்ணிரை சேர்த்துவைத்து செலவு செய்வது..<br /><br />* அடிக்கடி வண்டியைக் கழுவுகிறேன் என்று தண்ணிரை வீணடிக்காமல் இருப்பது.<br /><br />* வீட்டில், தெருவில் பழுதடைந்திருக்கும் குழாய்களை சரி செய்தல்..<br /><br />நல்ல பதிவு.. தொடருங்கள்..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63662245031970013002010-04-03T00:24:19.886+05:302010-04-03T00:24:19.886+05:30Agreed,Agreed,ரோகிணிசிவாhttps://www.blogger.com/profile/02857253852730401044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63674961280954454032010-04-02T22:44:06.781+05:302010-04-02T22:44:06.781+05:30நல்ல சிந்தனைகள் கதிர், நிச்சயமாக கடைபிடிக்க முயல்வ...நல்ல சிந்தனைகள் கதிர், நிச்சயமாக கடைபிடிக்க முயல்வோம்... <br /><br />//வீட்டுத்தோட்டத்தில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி வீணடிப்பதை//<br /><br />இதுக்கு வேற வழியில்லையே, தோட்டம் என்று இருந்தால் அதை பராமரிக்க தானே வேணும்..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36184360549053491802010-04-02T22:24:49.025+05:302010-04-02T22:24:49.025+05:30அவசியமான இடுகை.அவசியமான இடுகை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27056300034190127242010-04-02T22:23:36.801+05:302010-04-02T22:23:36.801+05:30அய்யோ போங்கண்ணா...ஷவர் ஓப்பனர்ல கை வைக்கும்போதெல்ல...அய்யோ போங்கண்ணா...ஷவர் ஓப்பனர்ல கை வைக்கும்போதெல்லாம் உங்க முகம்தான் வந்து மெரட்டுது.<br /><br />இப்பலாம் பக்கெட்டும் மக்குமா உலாத்தரமாக்கும்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.com