tag:blogger.com,1999:blog-3751412807467747777.post1693937503376038804..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: அவ்வளவு நல்லவனா நீ!!!?ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82643464363517347202011-04-15T20:46:31.609+05:302011-04-15T20:46:31.609+05:30ம்ம் என்னவோ கொடுத்து என்னவோ பெறுகிறீர்கள்..:))ம்ம் என்னவோ கொடுத்து என்னவோ பெறுகிறீர்கள்..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17839817804735668742011-04-15T20:22:32.072+05:302011-04-15T20:22:32.072+05:30நச்! பதிவு கதிர்ண்ணா... முள் போன்ற கடைசி பாரா..!! ...நச்! பதிவு கதிர்ண்ணா... முள் போன்ற கடைசி பாரா..!! அரசியல்வியாதிகளுக்கு இதெல்லாம் புரியாது. மக்களுக்கு புரிந்தால் சரி.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61938713383159095012011-04-15T18:09:42.678+05:302011-04-15T18:09:42.678+05:30மாப்பு, உங்களுக்கு என்ன கிடைச்சதுங்க??மாப்பு, உங்களுக்கு என்ன கிடைச்சதுங்க??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-35204377098122864532011-04-14T20:19:41.621+05:302011-04-14T20:19:41.621+05:30சாதனை அளவில் வாக்குகள் பதிவாகி விட்டன. முடிவைப் பா...சாதனை அளவில் வாக்குகள் பதிவாகி விட்டன. முடிவைப் பார்ப்போம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46635526498948850012011-04-14T14:41:47.284+05:302011-04-14T14:41:47.284+05:30பணத்தை கொடுத்தவர்கள் முகத்தில் வீசி எரிந்த வாக்காள...பணத்தை கொடுத்தவர்கள் முகத்தில் வீசி எரிந்த வாக்காளர்களையும் இந்த தேர்தலில் பார்க்க நேர்ந்தது.... அவர்கள் நிச்சயமாக பணக்காரர்கள் இல்லை.... நடுத்தர வர்கமும் இல்லை.... அது வறுமையின் கோபம்.... பொங்கட்டும் விழிப்புத் தீ....சென்னைத்தமிழன்https://www.blogger.com/profile/13298349403824412925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66413610124349108562011-04-14T12:04:23.405+05:302011-04-14T12:04:23.405+05:30மக்கள் தெளிவா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்கோம...மக்கள் தெளிவா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்கோம்... ஒரு ஓட்டுக்கு அம்பது ரூவா கொடுத்த காரணத்துக்காக ஒரு குடும்பமே இந்த பாழாப்போனவனுங்களுக்கு ஓட்டுப்போட்ட கொடுமைய என்னன்னு சொல்றது. இதுல அந்தக் குடும்பமே பட்டதாரிகள் குடும்பம், இதில் நண்பனும் அடக்கம்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55980430388614977892011-04-14T10:28:29.299+05:302011-04-14T10:28:29.299+05:30பணம் கொடுக்க எவ்வளவு வழியிருக்கிறதே அத்தனை வழியையு...பணம் கொடுக்க எவ்வளவு வழியிருக்கிறதே அத்தனை வழியையும் கையாண்டது கட்சிகள்...<br /><br />அதை தடுக்க அரும்பாடுபட்டது தேர்தல் ஆணையம்..<br /><br />தேர்தல் நியாயமாகத்தான் நடத்தியது ஆணையம்..<br />வாழ்த்துக்கள்..<br />உங்களுக்கும் ஆணையத்திற்கும்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30299694918028465162011-04-14T04:55:03.276+05:302011-04-14T04:55:03.276+05:30அற்புதமான கருத்து. காசு வாங்க ஒவ்வொருவருக்கும் தன்...அற்புதமான கருத்து. காசு வாங்க ஒவ்வொருவருக்கும் தன்மானம் உறுத்த வேண்டும்! அதுவரை இப்படித்தான்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90708408513623044742011-04-13T18:27:17.504+05:302011-04-13T18:27:17.504+05:30அடிமையாய் இருப்பதே சுகம் என்று இருப்பவர்கள் மாறும்...அடிமையாய் இருப்பதே சுகம் என்று இருப்பவர்கள் மாறும் வரை எதுவும் மாறாது. என்ன செய்வது அவர்களுக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள், நமக்கு வாய்த்தது சரி இல்லை (நான் நம்ம பிரதிநிதிகளை சொல்றேன்)Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29636430089500060772011-04-13T11:58:11.244+05:302011-04-13T11:58:11.244+05:30தமிழ்நாட்டின் இந்தத் தலையெழுத்து அவ்வளவு சீக்கிரம்...தமிழ்நாட்டின் இந்தத் தலையெழுத்து அவ்வளவு சீக்கிரம் மாறப் போறதில்லை. :(விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69977447422185237212011-04-13T02:55:05.271+05:302011-04-13T02:55:05.271+05:30சீமானின் கேள்விகள் சாட்டையடி. இத்தனை வழியில் பணம் ...சீமானின் கேள்விகள் சாட்டையடி. இத்தனை வழியில் பணம் கொடுக்க யோசித்தவர்கள் நல்லாட்சி தருவதற்கு கிஞ்சித்தேனும் யோசித்திருந்தால் நாடு எப்போது சுபிட்சமடைந்திருக்கும். நாலரைக் கோடி விரல்களிலும் படியும் கறை தேசத்தின் மோசமான அழுக்குகளை அகற்றுவதற்காக இருக்கட்டும்.<br /><br />அருமையான இடுகை கதிர் அண்ணா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-4319114780112851722011-04-12T21:58:58.875+05:302011-04-12T21:58:58.875+05:30நச்!நச்!Balahttps://www.blogger.com/profile/15722673165155204027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-9931691121199573592011-04-12T20:02:03.218+05:302011-04-12T20:02:03.218+05:30எத்தனை பேருக்கு இந்தப் பதிவு போயி சேரும் என்று தெர...எத்தனை பேருக்கு இந்தப் பதிவு போயி சேரும் என்று தெரியவில்லை ஆனால் இதை வாசிக்கும் நூற்றில் ஒருவருக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது மட்டும் திண்ணம் . தேர்தல் ஆணையத்தின் இதே துரிதம் தொடரும் என்றால் விரைவில் நாமும் ஒரு சிறந்த நல் ஆட்சியாளரை பெறுவது உறுதி . பகிர்வுக்கு நன்றி நண்பரேபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88973961136790992782011-04-12T17:57:41.211+05:302011-04-12T17:57:41.211+05:30விரல் நுனியில் படியும் ”கறை ரொம்ப நல்லது”
.........விரல் நுனியில் படியும் ”கறை ரொம்ப நல்லது”<br /><br /><br />......கண்டிப்பாக!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8521001710769965032011-04-12T17:29:37.405+05:302011-04-12T17:29:37.405+05:30அருமை. இதைப் படிக்கிறவர்கள் கண்டிப்பாக ஓட்டுப் போட...அருமை. இதைப் படிக்கிறவர்கள் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்ற எண்ணம் வரும்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-16674155365218694192011-04-12T16:44:26.592+05:302011-04-12T16:44:26.592+05:30Excellent Kathir. Sariyaana saattai adigal. Nallaa...Excellent Kathir. Sariyaana saattai adigal. Nallaa sodukunga.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78145562830523902282011-04-12T15:21:41.149+05:302011-04-12T15:21:41.149+05:30இந்த முறை மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர்...இந்த முறை மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63141870038806662882011-04-12T14:09:46.491+05:302011-04-12T14:09:46.491+05:30காசு கொடுத்து செயிக்கிற ஈனப் பொழப்பு...நடத்துறவன் ...காசு கொடுத்து செயிக்கிற ஈனப் பொழப்பு...நடத்துறவன் எல்லாம் தலைவன்...!!!!<br /><br />பகிர்வுக்கு நன்றிகள் கதிர்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71075943956728679742011-04-12T14:06:07.886+05:302011-04-12T14:06:07.886+05:30//எனக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறியே, அவ்வளவு ...//எனக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறியே, அவ்வளவு நல்லவனா நீ!!!?//<br /><br />நல்ல கேள்வி. பதில் சொல்லத்தான் ஆளில்லை!<br /><br />**********************<br /><br />எனது தேர்தல் குறித்தைப் பதிவை நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்களேன்.<br /><br /><a href="http://amaithiappa.blogspot.com/2011/04/blog-post_11.html?utm_source=BP_recent" rel="nofollow">விவசாயம் செய்வோம், வாருங்கள்...!</a><br /><br />நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.com