tag:blogger.com,1999:blog-3751412807467747777.post1325618637063305761..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: கரிய தினத்தைக் கடந்து போகிறேன் கனத்த மனதோடுஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51575630597343544052013-05-14T16:54:10.918+05:302013-05-14T16:54:10.918+05:30Hope sure one day peace comes to them.... before t...Hope sure one day peace comes to them.... before the earth destroys<br />!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2398002468937463202011-03-20T23:30:35.625+05:302011-03-20T23:30:35.625+05:30inru padikkum pothum nenjai arukkum vethanai. tam...inru padikkum pothum nenjai arukkum vethanai. tamil eelam malarum naal veku viraivile therikinrathuvairamanihttps://www.blogger.com/profile/14952882569311303481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83024690073380053482010-07-15T15:09:52.063+05:302010-07-15T15:09:52.063+05:30ஒரு இன அழிப்புக்கு எதிராக, உலகம் அதிரக் குரல் கொடு...ஒரு இன அழிப்புக்கு எதிராக, உலகம் அதிரக் குரல் கொடுக்க வேண்டிய ஒட்டு மொத்த தமிழகத் தமிழர்களிடம் ஒரு அடர்த்தியான மௌனம் பாசிபிடித்து படிந்து கிடந்தது.//<br />கேவலமான உண்மை. :(<br /><br />மனம் கனக்கிறது கதிர்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86537239758864790852010-05-27T20:26:11.897+05:302010-05-27T20:26:11.897+05:30//கொடியதொரு நயவஞ்சக இன அழிப்புப் போரில் தெரிந்தும்...//கொடியதொரு நயவஞ்சக இன அழிப்புப் போரில் தெரிந்தும், தெரியாமலும் தங்கள் உயிரை, உறுப்புகளை, கற்பை, உறவுகளை, உடமைகளை இழந்த அத்தனை ஆத்மாக்களிடமும், கையலாகத்தனம் மிகுந்த சக தமிழனாக மானசீகமாக மன்னிப்புக் கோரி, உயிர் துறந்த ஆத்மாக்கள் அமைதி அடைய மனமுருக வேண்டி, என்றாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு வழியில் தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற நெஞ்சம் உருகும் பிராத்தனைகளோடு இந்த கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு.//<br /><br />பாலியியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் கற்பை இழந்ததாக கருத முடியாது.திருமூர்த்தி. சிhttps://www.blogger.com/profile/17796590665433792038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47258802563687366192010-05-21T19:39:26.015+05:302010-05-21T19:39:26.015+05:30நானும் பிராத்திக்கிறேன்நானும் பிராத்திக்கிறேன்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-65396451386217403792010-05-20T01:33:25.487+05:302010-05-20T01:33:25.487+05:30உங்களோடு என் வேதைனைகளையும் மௌனமாய் பகிர்ந்துகொள்கி...உங்களோடு என் வேதைனைகளையும் மௌனமாய் பகிர்ந்துகொள்கிறேன். தேங்கும் கண்ணீரை விடோம் எனும் மன உறுதியை கொண்டு துடைத்துக்கொள்கிறேன்!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54801301712252071662010-05-19T18:40:34.395+05:302010-05-19T18:40:34.395+05:30ஒரு முறை இலங்கை சென்று வாருங்கள்.. இந்திய மண் மீது...ஒரு முறை இலங்கை சென்று வாருங்கள்.. இந்திய மண் மீது அவங்களுக்கு அத்தனை வெறுப்பு அண்டிக் கிடக்கிறது...<br /><br />அதன் பிறகு, இங்கே தமிழ்நாட்டில், இலங்கை தமிழரை வைத்து நடக்கும் அனைத்து நாடகங்களும் உங்களுக்கு புரியும்..பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-1873709906227929562010-05-19T12:44:16.350+05:302010-05-19T12:44:16.350+05:30உங்களின் வார்த்தைகளில் கசிக்கிறது இழந்த நம் ஈழத்து...உங்களின் வார்த்தைகளில் கசிக்கிறது இழந்த நம் ஈழத்து மக்களின் உணர்வுகள் பெரும் தீ குழம்பாக !பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39479761263290507072010-05-19T10:09:53.116+05:302010-05-19T10:09:53.116+05:30கனத்த மனதோடு நானும் பிராத்திக்கிறேன்..கனத்த மனதோடு நானும் பிராத்திக்கிறேன்..premhttps://www.blogger.com/profile/06564642234267109730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-43240726213976057922010-05-19T09:58:21.095+05:302010-05-19T09:58:21.095+05:30எழுத்தின் மூலம் இறக்கிவைத்த வலியை பகிர்ந்துகொண்ட அ...எழுத்தின் மூலம் இறக்கிவைத்த வலியை பகிர்ந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63456008004177520052010-05-19T07:46:47.866+05:302010-05-19T07:46:47.866+05:30கனத்த மனதுடன் நானும்...கனத்த மனதுடன் நானும்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23923240362254446292010-05-19T06:36:29.281+05:302010-05-19T06:36:29.281+05:30உலக அரங்கம் கைகட்டி வேடிக்கை பார்த்த ஒரு இனப் படுக...உலக அரங்கம் கைகட்டி வேடிக்கை பார்த்த ஒரு இனப் படுகொலை நடந்த அந்தக் குருதிப்படிந்த நாட்கள்., என் தொப்புல் கொடி சொந்தங்களை<br />அவர்கள் பக்குவப்படுத்திய மண்ணிலேயே உயிருடன் புதைத்து <br />எங்களை கலகப்படுத்திய நாட்கள் எங்களை ஊமையாய் முடவனாய் முடக்கிப்போட்ட நட்கள் இன்னும் மனதில் ரனமாக ஓடிக்கொண்டுதான் இருகிண்றது. இஸ்ரேலிய அரசு இன்னும் அந்த பாலஸ்தீனத்திலும் செய்துகொன்டுதான் இருக்கின்றது. அதுபோல் சிங்கல ராஜபக்சே அதைவழிமொழிந்துகொண்டு என் மக்களை அகதி முகாம்களில் வதை படுத்திக்கொண்டு இருக்கும் வேலையில் அவர்கலுக்கு <br />உதவ நாடு கடந்த தமிழீழ அரசு அல்லது அமைப்புகள் என்ன செய்யப்போகிறது ?<br /><br />மிகக் கனத்த மனதோடு<br />சோகத்தை நானும் கடக்க முயற்சிக்கிறேன்.<br /><br />May 18, 2010 9:31 AMAdirai khalidhttps://www.blogger.com/profile/09408308887530644349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26077816098439394152010-05-18T22:00:15.625+05:302010-05-18T22:00:15.625+05:30manathu kanathathu ungal pathivai padithu,we shoul...manathu kanathathu ungal pathivai padithu,we should do something!!!திருமூர்த்தி. சிhttps://www.blogger.com/profile/17796590665433792038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66586883601348990412010-05-18T21:11:10.038+05:302010-05-18T21:11:10.038+05:30ஓர் ஈழத்தமிழனாய் என் மனமார்ந்த நன்றிகள் ..
கனத்த ...ஓர் ஈழத்தமிழனாய் என் மனமார்ந்த நன்றிகள் ..<br /><br />கனத்த இதயத்தின் வலிகளோடும் ஏக்கத்தோடும் ....<br />ரணங்களோடும் நகர்ந்து கொண்டிருக்கு - என் நாட்கள் நடைபிணமாய்.<br />http://enmugavary.blogspot.com/2010/05/blog-post_18.htmlOruvanhttps://www.blogger.com/profile/18200927086131844461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33329617978240012492010-05-18T20:22:34.363+05:302010-05-18T20:22:34.363+05:30உங்களோடு நானும்.உங்களோடு நானும்.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-61857707644538752892010-05-18T20:14:48.043+05:302010-05-18T20:14:48.043+05:30kandippaga tamil eelam malarumkandippaga tamil eelam malarumkarthikhttps://www.blogger.com/profile/14436555860342646450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-9187073248805743572010-05-18T20:08:50.886+05:302010-05-18T20:08:50.886+05:30நானும் உங்களோடு கதிர்!
கனத்த கனத்த மனத்தோடு...
ப...நானும் உங்களோடு கதிர்!<br /><br />கனத்த கனத்த மனத்தோடு...<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50922157492007609362010-05-18T19:44:47.328+05:302010-05-18T19:44:47.328+05:30மிகக் கனத்த மனதோடு.மிகக் கனத்த மனதோடு.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25199107833458182632010-05-18T19:38:03.913+05:302010-05-18T19:38:03.913+05:30உங்களுடன் நானும் கடக்க முயற்சிக்கிறேன்.உங்களுடன் நானும் கடக்க முயற்சிக்கிறேன்.சூர்யா ௧ண்ணன்https://www.blogger.com/profile/06455464170305118076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13397979951408157932010-05-18T18:07:58.820+05:302010-05-18T18:07:58.820+05:30,,,,,,,,,,,,நண்டு@நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5357206010239926622010-05-18T17:59:03.533+05:302010-05-18T17:59:03.533+05:30என்னத்த சொல்றது...
இந்த இனத்தில் பிறந்ததற்காக நொந...என்னத்த சொல்றது...<br /><br />இந்த இனத்தில் பிறந்ததற்காக நொந்துபோவதை தவிர...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27413934009534429232010-05-18T14:52:33.763+05:302010-05-18T14:52:33.763+05:30இது நமக்கான வேண்டுதல்....பிரார்த்தனைகளில் என் பங்க...இது நமக்கான வேண்டுதல்....பிரார்த்தனைகளில் என் பங்கும் இருக்கும்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87486993860610480242010-05-18T13:42:06.062+05:302010-05-18T13:42:06.062+05:30வார்த்தைகளை கோர்க்க முடியாமல், இயலாமையால் சின்னாபி...வார்த்தைகளை கோர்க்க முடியாமல், இயலாமையால் சின்னாபின்னமான மனதை பற்றி நினைத்துக்கொண்டு மென்று விழுங்கிக்கொண்டிருந்தேன். நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81051700088339320442010-05-18T13:24:18.671+05:302010-05-18T13:24:18.671+05:30வார்த்தைகளும் முடங்கித்தான் இன்றைய நிலையில்.
அங்க...வார்த்தைகளும் முடங்கித்தான் இன்றைய நிலையில்.<br /><br />அங்குள்ள மக்களுக்கு இன்றைய தேவைகளுக்காய் உதவிகள் செய்வோம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53664731518968612962010-05-18T13:02:44.576+05:302010-05-18T13:02:44.576+05:30படித்தேன் கதிர். சொல்வதற்கு ஒன்றுமில்லை. வார்த்தை...படித்தேன் கதிர். சொல்வதற்கு ஒன்றுமில்லை. வார்த்தைகளும் செத்துப்போய்விட்டன.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com