tag:blogger.com,1999:blog-3751412807467747777.post1139140798067076367..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: மனசும் தழையும் மழையில்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30292150731195835452013-03-13T22:12:04.058+05:302013-03-13T22:12:04.058+05:30அருமை அண்ணா !
என்னில் நடந்ததை எட்டிப்பார்த்து எழுத...அருமை அண்ணா !<br />என்னில் நடந்ததை எட்டிப்பார்த்து எழுதியதுபோல் உள்ளது ,<br />திவட்டாமல் திணித்தேன் அத்துனையும் தேன் !<br />Anonymoushttps://www.blogger.com/profile/02113668046279333073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42223212192967815952013-02-23T05:51:04.247+05:302013-02-23T05:51:04.247+05:30dear kadir.fantastic article about RAIN.ur literar...dear kadir.fantastic article about RAIN.ur literary style mingled with real feelings born out of an experience on seeing the most expected but unbelievable rain touched my heart. Novelist INDUMATHI also penned the same expressions on this rain in her novel MALARKALILE AVAL MALLIGAI. CONGRATS KADIR.Anonymoushttps://www.blogger.com/profile/04669013973755295343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-59909111751820142712013-02-20T21:50:18.032+05:302013-02-20T21:50:18.032+05:30maliel nanithamatriya iruinthathumaliel nanithamatriya iruinthathuAnonymoushttps://www.blogger.com/profile/10615243690009070750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-19297996232923097582013-02-20T07:43:48.652+05:302013-02-20T07:43:48.652+05:30நல்ல ரசனையுடன் கூடிய பதிவு எனது பக்கத்தில் பகிர்ந்...நல்ல ரசனையுடன் கூடிய பதிவு எனது பக்கத்தில் பகிர்ந்தேன்swami sushanthahttps://www.blogger.com/profile/10939583362327447532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10575242932833701302013-02-20T07:07:35.555+05:302013-02-20T07:07:35.555+05:30இங்கு இந்த மழை இப்படிக் கொட்டி என்ன நிகழ்ந்துவிடப்...இங்கு இந்த மழை இப்படிக் கொட்டி என்ன நிகழ்ந்துவிடப்போகிறது. தார்சாலைகளில்தழுவி சாக்கடைக்குப்போய், அக்கம்பக்கம் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளோடு தேங்கி,வீங்கி வெடித்து பெரும்பள்ளத்திற்குப் போய்… என்னத்தைச் சாதித்துவிடப்போகிறதுநகரத்தில் பெய்யும் மழை. இது மரம் தழைய மட்டும் பெய்த மழையல்ல. மனிதர்களின் மனசும் தழைய பெய்தமழையாகவேபட்டது. பெய்து அழித்தாலும், பெய்யாமல் ஒழித்தாலும், மழை எப்போதுமேஒரு தர்ம நியாயத்தை தன்னோடு வைத்துக் கொண்டேதான் இருக்கின்றது. நேற்றையமழையை எதனினும் அதிகமாக நேசிக்கத்துவங்கினேன்.<br />அற்புதமான, மனித நேய மிக்க எழுத்து நடை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Erode Kathir சார்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17532912663662339722013-02-19T19:37:19.738+05:302013-02-19T19:37:19.738+05:30முழுக்க நனைஞ்சுட்டேன்!!!முழுக்க நனைஞ்சுட்டேன்!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22959333749769173932013-02-19T14:49:40.273+05:302013-02-19T14:49:40.273+05:30 மழை மாசியில் வந்தால் மட்டும் என்ன எப்பவும் மனதை... மழை மாசியில் வந்தால் மட்டும் என்ன எப்பவும் மனதைசிலிர்க்கசெய்யும் விசயம் தானே.....ரேவதி மணிhttps://www.blogger.com/profile/10534569715457407184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55697649020393561552013-02-19T11:11:26.936+05:302013-02-19T11:11:26.936+05:30மழையின் குளிச்சியையும். அழகையும் விட...... மழையாய்...மழையின் குளிச்சியையும். அழகையும் விட...... மழையாய் வந்த இந்த வரிகளின் குளிர்ச்சியும் அழகும் அதிகமாய் கவர்கிறது. வாழ்த்துக்கள்.vennilahttps://www.blogger.com/profile/16868576035705932017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84373268299423807082013-02-19T10:54:33.885+05:302013-02-19T10:54:33.885+05:30மனதுக்குள் மழை..இங்கு மழை இல்லாவிட்டாலும் மழையில் ...மனதுக்குள் மழை..இங்கு மழை இல்லாவிட்டாலும் மழையில் நனைந்த அனுபவம்..வார்த்தைகளும்,எழுத்துகளும்,வரிகளும் மழை சாரலாக,மழைதுளிகளாக,பெருமழையாக நனைத்து விட்ட ஈர மனதுடன்..மழையோடு வாசிப்பு.<br /><br />மழையின் தர்மத்தை மனதோடு புரிய வைத்த வரிகள்.கிருத்திகாதரன்https://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22418391870249961722013-02-19T07:55:08.401+05:302013-02-19T07:55:08.401+05:30திருப்பூர்ல கடந்த இரவு நல்ல மழை மாப்பு.. இடி தொடர்...திருப்பூர்ல கடந்த இரவு நல்ல மழை மாப்பு.. இடி தொடர்ந்து இடித்துக்கொண்டே இருக்க.. கனமழை இல்லை.. சாரல் மழை தொடர்ந்து.. நிச்சயம் தண்ணீர் வீணாகாது.. மண்ணில் அப்படியே இறங்கி இருக்கும். அவ்வளவு நிதானாமான மழை தொடர்ந்து..<br /><br />மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. கூடவே இந்த எழுத்துகளப் பார்த்ததும்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66770738181689813152013-02-19T06:47:38.666+05:302013-02-19T06:47:38.666+05:30மிகவும் அருமை... மனம் மழையில் நனைத்து சிலிர்க்கிற...மிகவும் அருமை... மனம் மழையில் நனைத்து சிலிர்க்கிறது ..Bharanihttps://www.blogger.com/profile/12101272252513983438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64544637590868747262013-02-18T22:51:13.815+05:302013-02-18T22:51:13.815+05:30சாரல்!
/மழை எப்போதுமே ஒரு தர்ம நியாயத்தை தன்னோடு ...சாரல்!<br /><br />/மழை எப்போதுமே ஒரு தர்ம நியாயத்தை தன்னோடு வைத்துக் கொண்டேதான் இருக்கின்றது./<br /><br />உண்மைதான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49817374277440607872013-02-18T22:20:39.851+05:302013-02-18T22:20:39.851+05:30மழையோவியம்:)மழையோவியம்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50970935932225630182013-02-18T22:18:11.571+05:302013-02-18T22:18:11.571+05:30மழைமேல் அளவிற்கரிய நேசம் மிகுந்தது!மழைமேல் அளவிற்கரிய நேசம் மிகுந்தது!Prapavihttps://www.blogger.com/profile/16887357892881647053noreply@blogger.com