tag:blogger.com,1999:blog-3751412807467747777.post1002833951608862679..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: காக்கை கூட்டமும் கண்தானமும்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-59164167418527883512012-06-01T17:51:29.999+05:302012-06-01T17:51:29.999+05:30ஈரோடு கதிர் சார் - உங்களை நினைத்து பெருமைப் படுகிற...ஈரோடு கதிர் சார் - உங்களை நினைத்து பெருமைப் படுகிறோம்.<br />அருமை சார் - கண் தானம்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55184412086234778342011-02-22T18:35:56.304+05:302011-02-22T18:35:56.304+05:30நன்றி கதிர் அண்ணா !!!நன்றி கதிர் அண்ணா !!!பல்பம்https://www.blogger.com/profile/06784658875902659731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2258639739319111592010-08-24T07:33:24.182+05:302010-08-24T07:33:24.182+05:30அன்பின் கதிர்
அருமை அருமை - கண் தானம் செய்வது கிர...அன்பின் கதிர்<br /><br />அருமை அருமை - கண் தானம் செய்வது கிராமப்புறங்களில் அதிகம் என்ற செய்தி மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது. அரிமா சங்கத்தில் கண் தானம் பெறும் குழுவிற்குத் தலைவராக இருந்து ஆற்றிய செய்லகளுக்கு பாராட்டுகள்.<br /><br />துக்கம் சூழும் நிலையிலும் - முதியவர்களிண் சாவுகள் விழாக்களாகத்தான் கொண்டாடப்படுகின்றன. கிராமச் சூழ்நிலை அனுபவித்தி எழுதப்பட்டிருக்கிறது. படித்து ரசித்து மகிழ்ந்தேன்.<br /><br />இறுதி வரி : காக்கைகள் மட்டுமா ..... நெஞ்சம் வலிக்கிறது கதிர்<br /><br />நல்லதொரு இடுகை நல்லதொரு செயலைப் பற்றி - நல்வாழ்த்துகள் கதிர்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64122173241124123882009-10-29T22:40:59.934+05:302009-10-29T22:40:59.934+05:30dear kathir,
keep involvimg in thr nice project ....dear kathir,<br /><br />keep involvimg in thr nice project . keep osting . it is good.<br /><br />N.Senapathy <br />advocte erode-11Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50573027757168081572009-10-28T12:15:26.255+05:302009-10-28T12:15:26.255+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுStalin Felixhttps://www.blogger.com/profile/04783482821737595358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-9657009501888335162009-10-27T20:15:32.731+05:302009-10-27T20:15:32.731+05:30மிக அருமையான பதிவு கதிர்.
எனக்கும் இப்படி ஒரு அனு...மிக அருமையான பதிவு கதிர்.<br /><br />எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு.<br /><br />அருமைஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-41463490315202746432009-10-27T15:15:47.688+05:302009-10-27T15:15:47.688+05:30நன்றி @@ நசரேயன்
நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்நன்றி @@ நசரேயன்<br /><br />நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10007342862504819772009-10-27T15:12:04.375+05:302009-10-27T15:12:04.375+05:30அருமையான இடுகை நண்பா.. கடைசி வரிகளின் உண்மை நெஞ்சை...அருமையான இடுகை நண்பா.. கடைசி வரிகளின் உண்மை நெஞ்சை சுட்டெரிக்கிறது..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55135190008361853392009-10-27T02:21:08.082+05:302009-10-27T02:21:08.082+05:30அவசியம் தலைவரேஅவசியம் தலைவரேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8462487619420548082009-10-26T20:45:37.607+05:302009-10-26T20:45:37.607+05:30நன்றி @@ செந்தில்
(சின்னத்தாத்தா செய்தது பொன்னெழுத...நன்றி @@ செந்தில்<br />(சின்னத்தாத்தா செய்தது பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டியது)<br /><br />நன்றி @@ ஞானசேகரன்<br /><br />நன்றி @@ VN.THANGAMANI<br />(பல நேரங்களில் தப்புகளும் தவறுகளுமே உடகத்தில் செய்தியாகிறது)<br /><br /><br />நன்றி @@ தமிழ் நாடன்<br /><br />நன்றி @@ பாலாசி<br /><br />நன்றி @@ புலவன் புலிகேசி<br /><br /><br />நன்றி @@ பின்னோக்கி<br /><br />நன்றி @@ Maheswaran Nallasamy <br /><br />நன்றி @@ நாஞ்சில் நாதம்<br /><br />நன்றி @@ வால்பையன்<br /><br />நன்றி @@ ஜோதிஜி.தேவியர் இல்லம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-44498544678494556632009-10-26T20:32:28.831+05:302009-10-26T20:32:28.831+05:30உங்களின் ஒரு மனிதாபிமான செயல் மட்டும் தானே வெளிப்ப...உங்களின் ஒரு மனிதாபிமான செயல் மட்டும் தானே வெளிப்படுத்தி உள்ளீர்கள்? மற்ற விசயங்களை அடக்கத்தின் காரணமாக அடக்கி வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன். சரிதானே? வாழ்த்துக்கள். ஊத்துக்குளியில் வாழ்ந்து கொண்டுருப்பவர் கூட உங்களை உரையாடலின் போது வாழ்த்துவது இதனால் தானோ?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23526604595190396702009-10-26T17:20:47.725+05:302009-10-26T17:20:47.725+05:30இதுக்கு எவன்யா மைனஸ் ஓட்டு குத்தியது!
கதிரு படா ப...இதுக்கு எவன்யா மைனஸ் ஓட்டு குத்தியது!<br /><br />கதிரு படா பிரபலம் ஆகிட்டாரு போல!<br /><br />தல நம்ம கண்ணையும் நோண்டிக்கோங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-70842468709586344462009-10-26T16:53:55.099+05:302009-10-26T16:53:55.099+05:30// கடந்த ஆண்டு முதல் எங்கள் அரிமா சங்கத்தின் கண் த...// கடந்த ஆண்டு முதல் எங்கள் அரிமா சங்கத்தின் கண் தானக் குழுத் தலைவராக இது வரை 68 நபர்களின் கண்களை தானமாக பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.//<br /><br />உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-70404632325113147342009-10-26T15:55:59.458+05:302009-10-26T15:55:59.458+05:30நல்ல பதிவு ..........நல்ல பதிவு ..........Maheswaran Nallasamyhttps://www.blogger.com/profile/08699867927357694642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26545887696044102432009-10-26T15:27:35.241+05:302009-10-26T15:27:35.241+05:30கண் தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறீர...கண் தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87953072005873257362009-10-26T14:18:55.419+05:302009-10-26T14:18:55.419+05:30// “புண்ணியமா இருக்கட்டுமே” என்ற எண்ணத்தில் கண்தான...// “புண்ணியமா இருக்கட்டுமே” என்ற எண்ணத்தில் கண்தானம் கொடுக்க ஆர்வமாக இருக்கும் கிராமத்து மக்கள் வணக்கத்திற்குரியவர்கள்//<br /><br /><br />என்னுடைய வணக்கங்கள்...மனிதநேயம் கிராமங்களில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது.......நல்ல இடுகை....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25123225709832523972009-10-26T12:18:29.705+05:302009-10-26T12:18:29.705+05:30//“பந்தல் காரனுக்கு சொல்லப்பா”
“இருபது லிட்டர் பால...//“பந்தல் காரனுக்கு சொல்லப்பா”<br />“இருபது லிட்டர் பால் வேணும்னு சொல்லீறு”<br />“ஏப்பா.. லைட்டுக்கு சொல்லீட்டீங்களா?”<br />“சமையக்காரனுக்கு சொல்லிட்டேன், காத்தால டிபனுக்கு”<br />என உரிமையோடு ஆளுக்கு ஒரு வேலையாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர்.//<br /><br />இதேபோல எங்கள் கிராமத்திலும் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. நல்லதுகெட்டது என்றால் தெருமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரவர் ஒவ்வொரு வேலையை இழுத்துபோட்டு செய்துகொண்டிருப்பார்கள். <br /><br />//படித்தவர்கள் மத்தியிலேயே கண்தானத்திற்கு பல சொத்தை மறுப்புக் காரணங்கள் இருக்கும் நிலையில் “வீணாகப் போவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே” அல்லது “புண்ணியமா இருக்கட்டுமே” என்ற எண்ணத்தில் கண்தானம் கொடுக்க ஆர்வமாக இருக்கும் கிராமத்து மக்கள் வணக்கத்திற்குரியவர்கள்//<br /><br />உண்மைதான். <br /><br />இதற்கான உங்களின் முயற்சியும் பாராட்டுக்குறியதே. <br /><br />நல்ல இடுகை...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-68978608192352352312009-10-26T12:02:43.147+05:302009-10-26T12:02:43.147+05:30அருமையான பகிர்வு. மனிதம் இன்றும் என்றும் வாழ்வது க...அருமையான பகிர்வு. மனிதம் இன்றும் என்றும் வாழ்வது கிராமங்களில்தான்.தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48334613157035858222009-10-26T11:23:46.980+05:302009-10-26T11:23:46.980+05:30கிராமத்திலும் நகரத்திலும் மனிதம் வளர்ந்துகொண்டுதான...கிராமத்திலும் நகரத்திலும் மனிதம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அனால் அது செய்தியாக வருவதில்லை. தப்புகளும் தவறுகளுமே உடகத்தில் செய்தியாகிறது. நன்றி கதிர். ஒரு நேயத்தை செய்தியாக்கியதற்கு... இவன் வி.என். தங்கமணிV.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76779210993872264062009-10-26T10:40:47.068+05:302009-10-26T10:40:47.068+05:30//படித்தவர்கள் மத்தியிலேயே கண்தானத்திற்கு பல சொத்த...//படித்தவர்கள் மத்தியிலேயே கண்தானத்திற்கு பல சொத்தை மறுப்புக் காரணங்கள் இருக்கும் நிலையில் “வீணாகப் போவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே” அல்லது “புண்ணியமா இருக்கட்டுமே” என்ற எண்ணத்தில் கண்தானம் கொடுக்க ஆர்வமாக இருக்கும் கிராமத்து மக்கள் வணக்கத்திற்குரியவர்கள்//<br /><br />நல்ல விழிப்புணர்ச்சிகாண பதிவு தோழரேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75720014723527762832009-10-26T09:47:00.566+05:302009-10-26T09:47:00.566+05:30அருமையான சிந்தனைப் பகிர்வு கதிர்.
என் சின்னத்தாத...அருமையான சிந்தனைப் பகிர்வு கதிர். <br /><br />என் சின்னத்தாத்தா, தனது 92 வயதில் கண்தானம் செய்தார். அவரது உயிலில் என்ன எழுதியிருந்தது, "என் கண்கள் சுதந்திர இந்தியாவைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்". விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அவர். அவரது கண்கள் ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் இரு சிறுமிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-11245361009623222272009-10-26T09:19:41.663+05:302009-10-26T09:19:41.663+05:30நன்றி @@ காமராஜ்
(மனிதாபிமானமே...)
நன்றி @@ Kiru...நன்றி @@ காமராஜ் <br />(மனிதாபிமானமே...)<br /><br />நன்றி @@ Kiruthikan Kumarasamy <br /><br />நன்றி @@ ஷண்முகப்ரியன்<br /><br />நன்றி @@ பழமைபேசி<br /><br />நன்றி @@ ஈ ரா<br />(தங்கள் ஆர்வம் பெரு மகிழ்ச்சிக்குரியது. என் அலைபேசி / மின் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்)<br /><br />நன்றி @@ யாசவி<br /><br />நன்றி @@ சந்தனமுல்லை<br /><br />நன்றி @@ பிரியமுடன்...வசந்த்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49194601896456506322009-10-26T08:38:52.926+05:302009-10-26T08:38:52.926+05:30மனமார்ந்த வாழ்த்துக்கள் கதிர்மனமார்ந்த வாழ்த்துக்கள் கதிர்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-56079540166903890562009-10-26T08:25:34.388+05:302009-10-26T08:25:34.388+05:30மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன்!
பகிர்வுக்கு நன்...மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன்! <br />பகிர்வுக்கு நன்றி! மிகவும் நல்ல இடுகை!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27938545998379127052009-10-26T07:52:01.141+05:302009-10-26T07:52:01.141+05:30touching and nice
:)touching and nice<br /><br />:)யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.com