பூ வாசம்





வீதியோரம் பூத்திருந்த
செடிப்பூவை வருடியபடி,
வெட்கி வெட்கி கைபேசியில்
அவள் பேசிக்கொண்டிருக்கிறாள்
எதிர்முனையிலிருப்பவர்
பூவின் வாசமுணரும்
சாத்தியங்களோடு!

-

நன்றி : ஆனந்தவிகடன்

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

வருங்காலத்தில் உண்மையாகவும் நடக்கலாம்...!

வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

வாழ்த்துகள்.

மகிழ்நிறை said...

இந்த கவிதையை விகடனில் படித்ததும் கமென்ட் போட்டேன்.அதனால் என்ன மீண்டும் சொல்கிறேன்.அருமை !!

Unknown said...

very nyc...

'பரிவை' சே.குமார் said...

சொல்வனம் கவிதை அருமை...

ரசித்தேன் அண்ணா...

Umesh Srinivasan said...

பூவாசம்....பின்னிட்டீங்க !

Unknown said...

அசத்தல்.....